Violet Flowers Blows Flute

Story Info
Erotic Tamil Story.
10.5k words
4.09
43.4k
7
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

ஓர் ஊதாப்பூ புல்லாங்குழல் ஊதுகிறது
- மாதவி

முன்னுரை

இது ஒரு ..... - பக்கக் கதை - ஒரு பக்கம் அல்ல - அதாவது Side Story ..........

காமன் சர்க்கஸ் என்ற எனது ஒரு கதையை சிலர் சில மாதங்களுக்கு முன்பு வாசித்திருக்கலாம் – இப்போதுதான் அந்தக் கதையை தளத்தில் ...........


அந்தக் கதையின் ஒரு முக்கிய கதா பாத்திரம் - பத்மனாபன் நம்பியார் - ஒரு மேனேஜ்மென்ட் எக்ஸ்பெர்ட் - அவர் ரிடயர்ட் ஆன பிறகு நடந்ததுதான் காமன் சர்க்கஸ் - இந்தக் கதை அவர் அந்தக் காலத்தி ஒரு MNC கம்பெனியில் மேனேஜிங் டைரக்டராக இருந்தபோது நடந்த கதை. நம்பியாருக்கு கொட்டையில் ஜீஸ் இருக்கும் வரை அவரது மண்டை அவ்வளவாக வொர்க் பண்ணாது. சுத்தமாக உறிஞ்சி எடுத்து விட்டால் அடுத்த சில மணி நேரம் அவர் அபாரமாக செயல் படுவார்.

ஒரு கம்பெனியின் முதல்வராக இருப்பவருக்கு எவ்வளவு டென்ஷன் இருக்கும் என்பது இருந்து அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் பூரணமாகப் புரியும். அந்த டென்ஷனை எப்படி நீக்குவது என்பதே இந்தக் கதையின் சாரம்.


ஓர் ஊதாப்பூ புல்லாங்குழல் ஊதுகிறது - 1

ருக்மிணி மேனன் மிகவும் கவலையாக இருந்தாள். அவள்தான் நம்பியாரின் ப்ரைவேட் செக்ரடரியாக பத்து வருடங்களாக அந்த MNC கம்பெனியில் வேலை பார்த்து வருகிறாள். அவளுக்கு பத்மனாபன் நம்பியாரின் ஒவ்வொரு 'மூட்' உம் அத்துப் படி! அந்த அளவுக்கு அவரை நன்றாக அறிந்து வைத்திருந்தாள். அதனாலேயே கம்பெனியில் பி,எஸ் ஆக இருந்தாலும் ஜெனரல் மேனேஜர், டைரக்டர்களை விட அவளுக்கு அந்த அளவுக்கு "பவர்" இருந்தது. நம்பியாருக்கு ஐம்பது வயதைக் கடந்தாலும் காமத்தில் ஈடுபாடு குறையவே இல்லை. ருக்மிணிக்கு பழையபடி அவருக்கு ஏதுவாக தாக்குப் பிடிக்க முடியவில்லை. மேலும் அவளது குடும்பமும் வளர்ந்திருந்தது - அதனால் பப்பன் நம்பியாரின் "தேவை"களை பூர்த்தி செய்வதற்கு வேறு பல செயல்களை அமல் படுத்தியிருந்தாள்.

அன்று காலை அந்த Fax message வந்த போதே அவள் துணுக்குற்றாள். இதை வாசித்தவுடன் நம்பியார் டென்ஷன் ஆகி விடுவார் என்று அவளது உள்ளுணர்வு கூறியது. அது வீணாய்ப் போய் விடவில்லை. சற்று நேரத்தில் அவர் அவளை டெல்லி. கல்கட்டா, சென்னை என்று ஒவ்வொரு கிளையாகக் கூப்பிடச் சொல்லி – கனெக்.ஷன் கிடைத்தவுடன் கன்னா பின்னா என்று திட்டித் தீர்த்தார். ருக்மிணி அதைப் பற்றி அதிகம் கவலைப் பட வில்லை – அவரிடம் திட்டு “அபிஷேகம்” வாங்கிக் கொள்வது அந்த கம்பெனியில் ஒரு புதிய விஷயம் இல்லை.

ஆனால் மதியம் மூன்று மணிக்கு போர்ட் மீட்டிங்க் இருந்தது – இந்த மன நிலையில் பத்மனாபன் நம்பியார் அந்த மீட்டிங்குக்கு போனார் என்றால் – அது பெரிய இமாலயத் தவறாக இருக்கும் – லோக் சபாவிலும் சட்ட சபையிலும் நடக்கும் ஆபாசங்களை எல்லாம் மீறி விடும் – என்பது நம்பியாரின் உள்ளத்தை ஆழமாக அறிந்த ருக்மிணிக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

அதனால் அதைத் தடுக்கும் வகையில் – அவள் Trouble Shooter – Nick Name – “Violet” – ஐ உடனே இண்டெர்காம் வழியாக தொடர்பு கொண்டாள். கிசு கிசுத்த குரலில் “ ஊர்வசி...! இது ஞானாணு...... “ என்று சொன்னவுடன், மறு புறத்தில் இருந்து பதில் கேட்டது “எந்தா சேச்சி... !! ......... எந்தெங்கிலும் ப்ரஷ்ணம் உண்டோ.......?” என்று கேட்டவுடன், ருக்மிணி பதிலுக்கு “ஊர்வசி உடனே இவிடெ வரணம்... “பாஸ்”இண்டெ டென்ஷன் கூடி ... பயங்கரமாயிட்டு கூடியிட்டிட்டுண்டு ...... ஈவினிங் வரெ வெயிட் செய்யான் பற்றில்லா ... உச்சய்க்கு போர்ட் மீட்டிங்க் உண்டு ........... அது கொண்டு உடனே நமக்கு ‘சால்வ்’ செய்தில்லெங்கில் ப்ரெஷ்ணமாணு.............”

வயலெட் கலர் நைலக்ஸ் உடை வெகு செக்ஸியாக அணிந்திருந்த ஊர்வசி மிக்க தன்னம்பிக்கையுடன் ....... “பயப்படேண்டா சேச்சி .....
ஞானில்லே இவிடெ...........!!? ஒரு மணிக்கூர் கொண்டு சாரிண்டெ டென்ஷம் பூரணமாயிட்டும் நீக்கித் தராம்...........” என்று ஸில்க் ஸ்மிதாவின் குரலில் மொழிந்தாள்.

சில நிமிடங்களில் அவள் எம் டி யின் அறையை அடையவும், வெளியில் இருந்த ப்யூன் எழும்பி நின்று அவளுக்கு சல்யூட் அடித்தான் – உள்ளே சென்றவுடன் – ப்ரைவெட் செக்ரட்டரியின் ரூமில் ருக்மிணி மேனோன் - “மோளே...!! வேகம் வன்ன்ல்லோ .... ஆஷ்வாஸமாயீ......” என்று நிம்மதிப் பெருமூச்சுடன் அவளை எம் டி யின் அறைக்குள் அனுப்பி வைத்தாள்.

ஊதாப்பூ நிறத்தை ஒரு வித் யூனிஃபார்மாக அணிந்து வந்த ஊர்வசியின் மனதில் பழைய நினைவுகள் ஃப்ளாஷ்பாக் ஆக ஓடத் தொடங்கின...........

சற்று முன்பு சல்யூட் அடித்த ப்யூன் அவளை முதல் முதல் இந்த ஆஃபீஸுக்கு வந்த போது பார்த்த பார்வை என்ன....? அந்த அலட்சியமும் பாவனையும் எங்கே ....? இப்போது அவளைக் கண்டாலே எழுந்து நின்று பவ்யமாக கை கட்டி நிற்கும் மரியாதை எங்கே........?? ஒரு சில மாதங்கள் ... வாழ்க்கையை எப்படி எல்லாம் மாற்றி விடுகிறது.........! என்று அவள் சிந்தனை ஒரு சின்ன அசை போட்டது...........

ஓர் ஊதாப்பூ புல்லாங்குழல் ஊதுகிறது – 2

நம்பியாரின் அறைக்குள் அவரது டென்ஷன் குறைக்கும் “ஆபரேஷன் வயலெட்” காக காலெடுத்து வைக்கும் நேரத்தில் ஊர்வசியின் நினவுகள் சிறகடித்துப் பறந்து அவளது கடந்த கால நிகழ்ச்சிகளை ஒரு சின்ன ஃப்ளாஷ் பாக் ஆக படம் போட்டது.

அவளது குடும்பம் கேரளாவில் ஒரு நடுத்தர நிலையில் இருந்த குடும்பம் – தந்தை சுதாகரன் நாயர் ஒரு அரசு உத்தியோகத்தில் இருந்து ரிடயர் ஆவதற்கு இன்னும் சில மாதங்களே இருந்தது. அவளது அக்காவிற்கு திருமணம் முடித்து கொடுத்த பிறகு தந்தை தளர்ந்து விட்டார் .. எப்படியோ அவள் தனது படிப்பை முடித்து விட்டு பப்ளிக் ரிலேஷன்ஸ் டிப்ளொமாவையும் எடுத்து வேலை தேடிக் கொண்டிருந்தாள். ஒரு சில சின்ன சின்ன தற்காலிக வேலைகள் கிடைத்தது.

ஒன்றும் அதிக நாள் நீடிக்க வில்லை. காரணம் வேலை மட்டும் இல்லை – முதலாளிகளின் லொள்ளூதான் .. ஊர்வசி சற்று நல்ல வாளிப்பான உடல்வாகும் மேனியழகும் – பொங்கும் இளமையும்- அதிகம் கூற வேண்டியது இல்லை ... எவரையும் சுண்டியிழுக்கும் வனப்பும் அழகும் கொண்டிருந்ததால் ... சின்ன சின்ன கம்பெனிகளின் முதலாளிகள் சற்று தூண்டில் போட்டுப் பார்த்தனர். “வீட்டில்” கிடைக்காத சுகங்கள் ஆபிஸ் பெண்களிடம் நாடுவது ஒருவித ஃபாஷன் ஆகி விட்டதல்லவா??

ஊர்வசி இதற்கு மசியாததால் – இந்தமாதிரி வேலைகள் நீடிக்க வில்லை. இதற்கிடையில் தாய் நோய் வாய்ப்பட்டு விட, செலவுகள் அதிகரித்தன. உறவினர் ஒருவர்தான் தூரத்து உறவான ருக்மிணி மேனன் பம்பாயில் ஒரு பெரிய கம்பெனியில் இருப்பதாகவும் அவள் நினைத்தால் ஊர்வசிக்கு உடனே நல்ல ஒரு வேலை வாங்கித் தர முடியும் என ஆலோசனை கூறினான்.

ஊர்வசி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ருக்மிணியிடம் பேசினாள். அவளது படிப்பு டிப்ளமா விவரங்களைக் கேட்ட ருக்மிணி ‘மோளே, இவிடெ பி ஆர் ஓ போஸ்டினு ஒரு வேகன்ஸி உண்டு... சாரு மனசு வச்சால் ஜோலி கிட்டும்... பக்ஷே சார் ஒரு ப்ரத்யேக டைப் ஆணு... நீ ஏதாயாலும் ஒரு கார்யம் செய்யூ... உடனே புறப்பெட்டு இங்கு வரூ.... நமக்கு ஒன்னு நோக்காம்..........’ என்று கூற ஊர்வசி உடனே பம்பாய் புறப்பட்டு சென்றாள்.

பம்பாய் வி டி ஸ்டேஷனில் வந்து இறங்கிய ஊர்வசியைக் கண்டவுடன் அசந்து விட்டாள் ருக்மிணி. இந்தக் கொள்ளை அழகைக் கண்டால் ‘பாஸ்’ உடனே வேலை தந்து விடுவார் என்று அவள் நொடிப் பொழுதில் கணித்து விட்டாள். ஆனால் இந்த இளம் சிட்டு அவர் வழிக்கு வருமா ... பேசித்தான் பார்ப்போமே என்று நினைத்துக் கொண்டே தனது ஃப்ளாட்டுக்கு கூட்டிச் சென்றாள். பிரமிப்புடன் பம்பாய் நகரின் நெருக்கடியையும் சேச்சியின் ஃப்ளாட்டியின் நேர்த்தியையும் கண்டு ரசித்தவாறே, “ரவி சேட்டன் எவிடே சேச்சி” என்று கேட்க ருக்மிணி தனது கணவன் ரவி மேனன் – நாக்பூரில் ட்ரான்ஸ்ஃபர் ஆகி சில மாதங்களுக்கு முன்பு சென்று விட்டதாகவும் – மாதம் ஒரு முறை பம்பாய் வருவார் என்றும் விளக்கினாள்.

ருக்மிணிக்கு இப்போது வயது 42 இருக்கும் – அவள் இருபது வருடங்களுக்கு முன்பு டைப்பிங் படித்து விட்டு கேரளாவில் வேலை கிடைக்காததால் ஒரு தோழியின் உதவியுடன் பம்பாய் வந்து ஒரு வேலையில் சேர்ந்தாள். திறமை இருந்ததால் அவள் முன்னேறினாள். நம்பியார் அப்போதுதான் அந்த கம்பெனியில் ஒரு ஜூனியர் எக்செக்யூட்டிவ் ஆக சேர்ந்தார். நம்பியாரின் கடைக்கண் கடாட்சம் ருக்மிணிக்குக் கிடைத்தது... அவள் பிழைக்கத் தெரிந்தவளாக இருந்தத்தால் .. வேலைக்கு அப்பாற்பட்ட சேவைகளையும் நம்பியாருக்கு அளித்ததால் அவர்களின் நெருக்கம் அதிகரித்தது.


நம்பியார் அந்த பத்து பதினைந்து வருடங்களில் இரண்டு மூன்று திருமணம் செய்து விவாக ரத்தும் பெற்றார். லேட்டஸ்ட் ஒரு ‘மாடல்’ அழகியை வளைத்துக் கொண்டிருந்தார். ருக்மிணிக்கும் ரவி மேனன் என்றா பாங்க் க்ளெர்க்குக்கும் திருமணம் நடந்தது. நம்பியாரின் சிபாரிசில் பாங்க் டைரக்டர் – ரவியை ஆபீசராக ப்ரொமோட் செய்தார். காலச் சக்கரம் வேகமாக சுழன்று கொண்டிருந்தது.

ரவிமேனன் சில வருடங்களில் மேனேஜர் ஆகி விட்டான் – அவ்வப்போது ட்ரான்ஸ்பர் வரும். பின்னர் பம்பாய் வருவான். ஜாடை மாடையாக நம்பியாருக்கும் ருக்மணிக்கும் இருக்கும் நெருக்கம் தெரியும். கண்டு கொள்ள மாட்டான் – அவர் தயவில்லா விட்டால் தனது வேலையில் இவ்வளவு முன்னேற்றம் கண்டிருக்க முடியாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். மகன் கௌதம் ஆர் மேனன் – பூனாவில் ஒரு பப்ளிக் ஸ்கூலில் படிக்கிறான்.


தொழில் நுட்பம் – மேனேஜ்மெண்ட் எக்ஸ்பெர்ட் ஆன நம்பியார் சில வருடங்களில் ஜெனரல் மானேஜர் ஆகி விட்டார். ஒரு எம் என் சி கம்பெனியில் நம்பியாரை எக்செக்யூட்டிவ் டைரக்டர் ஆக கூப்பிட்டார்கள் .... கேட்கவா வேண்டும் ... கூடவே ருக்மிணியும் அவரது பி ஏ வாக சென்றாள்... நம்பியாரின் திறனால் கம்பெனியின் இந்திய பிசினெஸ் தீவிரமாக அதிகரிக்க சில வருடங்களில் நம்பியார் எம் டி ஆனார். கம்பெனியின் அதிகாரம் முழுவதும் அவர் கையில் .. வேறு யாரும் கேள்வி கேட்க முடியாது.

ருக்மிணிக்கு அந்தக் கம்பெனியில் டைரக்டர்களை விட செல்வாக்கு அதிகம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. யாரிடமும் தேன் ஒழுகப் பேசி வேண்டிய நேரத்தில் நம்பியாரின் பெயரையும் அதிகாரத்தையும் உபயோகித்து அவளுக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்.

அதனால்தான் ஊர்வசியைப் பார்த்த ஒரு நோட்டத்தில் அவளது நெளிவு வளைவுகளைப் பார்த்தவுடன் நம்பியாருக்கு அவளை நிச்சயம் பிடிக்கும் என்று தீர்க்கமாக நம்பினாள். ஆனால் இந்த ‘நாடன் பெண்ணை’ அவருக்கு ஏற்ற முறையில் மாற்றி எடுத்தாலே காரியம் கைகூடும் என்று அவளுக்கு தெரியும். அதற்கான திட்டத்தை செயல் படுத்தும் வாக்கில் அவளது ஃப்ளாட்டிலேயே தங்க வைத்து அவளுக்கு வேண்டிய உபதேசங்களும் ட்ரெயினிங் எல்லாம் கொடுத்தாள்.

(அந்த இரண்டு நாட்களில் ஊர்வசி திக்கு முக்காடிப் போனாள். சேச்சியின் அன்பும் பரிவும் அரவணைப்பும் இன்பத்தில் திளைக்க வைத்த இனிய அனுபங்களாகிய நிகழ்ச்சிகளை விவரிக்கத் தொடங்கினால் கதை லெஸ்பியன்... ‘ட்ராக்’குக்குப் போய் விடும்.. அதில் தவறில்லை என்றாலும் கதையின் மெயின் ஃபோகஸ் தலைப்பில் கொடுக்கப் பட்டுள்ளதால் .... அந்தப் பகுதிகளை ஒதுக்கி விட்டு முன்னேறுவோம்)

கிராமத்து சூழ்நிலையில் இருந்து பம்பாய் நகருக்கு வந்து இத்தனை வேகத்தில் வாழ்க்கை செல்வதை உணர்ந்த ஊர்வசி தனது ஊர் ஞாபகம் வந்து “சேச்சி........ ஜோலியுடெ கார்யம் எந்தாயீ.....?” என்று மெல்ல இழுத்தாள். ருக்மிணி சிரித்துக் கொண்டே, “மோளே ... அது சரியாக்காம்.... நம்பியார் சாரிடம் ஞான் பறஞ்ஞிட்டுண்டு.... பக்ஷே... அவரை திருப்திப் படுத்தினாலே காரியம் நடக்கும்....” என்று சொல்லி ஊர்வசியை உன்னிப்பாக கவனித்தாள்.

ஊர்வசிக்கு ‘பகீர்’ என்றிருந்தது.... “சேச்சி எந்தா பறயுன்னது...” என்று பதை பதைப்புடன் கேட்க, ருக்மிணி எல்லா காரியங்களையும் விரிவாக விவரித்தாள்.... என்ன எல்லாம் செய்ய வேண்டியிருக்கும்... என்ன சம்பளம் கிடைக்கும் ... மற்ற ஆதாயங்கள் என்ன எல்லாம் இருக்கும்... என்று புள்ளி விவரங்களுடன் கூற, ஊர்வசி வாயைப் பிளந்தாள்.. கனவிலும் நினைக்காத பணம் வசதி எல்லாக் கைக்கு எட்டும் தூரம்... ஆனால் அதற்காக தன்னையே விற்க வேண்டுமா?? என்ற கேள்வியை சேச்சியிடம் எழுப்பினாள்.

ருக்மிணி தனது அனுபவ ஞானத்தை அவ்ளுக்கு விளக்கினாள் .. “மோளே இது ஒரு மார்க்கெட்டிங் யுகமாணு.... கமர்ஷியல் வோர்ல்ட்... ...” அதாவது ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றை விற்கிறார்கள் .. அரசியல் வாதிகள் .. சினிமா நடிகர் நடிகை . விளையாட்டு வீரர்கள் ... எல்லோரும் தங்கள் திறமை.. அழகு... என்று பல விதத்தில் தங்களையே விற்றுத்தான் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்... ஏன் நமது கம்பெனியையே எடுத்துக் கொள்.. டையும் சூட்டும் அணிந்து லாப் டாப் உடன் வலம் வரும் நமது கணிணிப் பொறியாளர்களையே எடுத்துக் கொள்ளேன்... ஒரு 5K ஒர் 10K வேறொரு கம்பெனி அதிகம் தருகிறான் என்று சொன்னால் அப்போது படையெடுப்பார்கள்.. கையில் இருக்கும் ப்ராஜெக்டைக் கூட முடிக்காமல்.... இது விற்பனை இல்லையா??? ..... என்ற கேள்வியைத் தொடுத்து விட்டு... மேலும் விளக்கினாள்.

நாம் செய்வது வேசித் தொழில் அல்ல ... ஒரு வித சேவை .. ----ஸர்வீஸ்... ஹை லெவெல் இல் செய்யும்போது கௌரவம் கெட்டுப் போகாது . ஊதியம் மிக்க அளவில் பெருகும் .. என்று விளக்க .. ஊர்வசிக்கும் அதிகம் படிக்காத தன் தூரத்து உறவுச் சேச்சியின் வெற்றியின் ரகசியம் புரிந்தது. ஒரு வித மலைப்புடன் சேச்சியின் ப்ரப்போஸலுக்கு மெல்லத் தலை அசைத்து சம்மதம் தெரிவித்தாள். ருக்மிணி “நாளெ ஆபீஸில் வன்னு இண்டர்வ்யூ கால் லெட்டர் வாங்கிக் கொள்ளூ.... அதின்டெ அடுத்த நாள் ஞான் இண்டர்வியூ ஃபிக்ஸ் செய்யாம்...” என்று கூறி விட்டு அவளை அணைத்தவாறே இண்டெர்வ்யூவில் என்ன எல்லாம் செய்ய வேண்டியிருக்கலாம் என்ற பாடங்களையும் புகட்டினாள்.

இன்று ஊர்வசிக்கு பசுமையாக இருக்கும் நினைவு அவளது இண்டெர்வ்யூ தினம் ...உடல் சிலிர்க்கும் .அன்று இரவு அவளது ‘அரங்கேற்றம்’ – ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்ட்லைன் ஸ்யூட்ட்டில் – நம்பியார் சாரின்டெ உடல் சூட்டில்..... மறக்கவே முடியாத அந்த தினம்.....

ஆறே மாதம் .... அதற்கு முன்னால் அந்த புதன் கிழமை ... இதே ஊதாப் பூ நைலக்ஸ் புடவை அணிந்து இண்டெர்வ்யூவுக்கு வந்த அவளை ருக்மிணி இருக்கச் சொல்லிவிட்டு... இண்டெர்காமில் “சார்.. ஊர்வசி ஹாஸ் கம் .. ஞான் நேரத்தே பறஞ்ஞில்லே... ஆ குட்டி... பி ஆர் ஓ... போஸ்டினாணு.... “ என்று வெகு தன்னம்பிக்கையுடன் பேசியதை ஊர்வசி ஆர்வத்துடன் கவனித்தாள். “ஆஸ்க் ஹெர் டு கம் இன்.. அண்ட் நோ கால்ஸ் ஃபார் தெ நெக்ஸ்ட் ஒண் ஹவர்.” என்று கம்பீரக்குரல் ஸ்பீக்கர் ஃபோனில் கேட்கவும், ருக்மிணி புன்ன்கைத்தவாறு ஊர்வசியை நோக்கி “அகத்து போய்க் கொள்ளு மோளே.... ஞான் பறஞ்ஞதெல்லாம் ஓர்ம்மயுண்டல்லோ... ஆல் தி பெஸ்ட்... “ என்று தோளைத் தட்டி தென்பு உட்டி அனுப்பினாள்.

லேசாகக் கதவைத் தட்டவும்..... “கம் இன்.........!!” என்று நம்பியாரின் உத்தரவு வர, கதவை மெல்லத் திறந்து கொண்டு மேனி நடுங்க விழிகள் மருட்சியுடன் பட படக்கக் காலை வைத்தாள்....

தொடரும்....


ஓர் ஊதாப்பூ புல்லாங்குழல் ஊதுகிறது – 3

மிகவும் அச்சத்துடன் நம்பியார் சாரின் குளு குளு அறைக்குள் நடுக்கத்துடன் அடியெடுத்து வைத்த ஊர்வசியின் வாழ்க்கை ஒரே மணி நேரத்தில் எப்படி மாறியது... என்று நினைக்கும் போது இப்போதும் அவளுக்கு ஒரே திகைப்பாய் இருக்கும்.


“கம் இன் ......” என்ற கம்பீரக் குரலைக் கேட்டு உள்ளே சென்ற ஊர்வசியை துளைக்கும் கண்களால் பத்மனாபன் நம்பியார் சில வினாடிகளிலேயே அந்த ஊதாப்பூ புடவையை மனக் கண்களால் பூரணமாகத் துகில் உரிந்து அவளது வளைவு நெளிவுகளை அப்பட்டமாகப் படம் பிடித்துத் தனது கூரிய மூளைக்குள் சேமித்து வைத்தவாறே, மனதுக்குள் தனது செக்ரட்டரி ருக்மிணியை பாராட்டவே செய்தார் – “எப்படித்தான் இந்த மாதிரி அழகான பதுமைகளைப் பிடித்துக் கொண்டு வருகிறாள்... அவளுக்கு இன்னும் இரண்டு இன்கிரிமெண்ட் கொடுக்க வேண்டும் ...” என்று யோசித்தவாரே....”ஸோ... யு ஆர் ஊர்வசி.......... பி ஆர் ஓ போஸ்டினாணு அப்ளிக்கேஷன் கொடுத்திட்டுள்ளது....?” என்று கேட்க ஊர்வசி “அதே சார்..... “ என்று கம்மிய குரலில் பதிலளித்தாள்.


ஊர்வசிக்கு நாக்கு உலர்ந்து விடும்போல் இருந்தது.. எப்படியாவது இந்த வேலை கிடைத்துவிட வேண்டும் .. இல்லையென்றால் ஊரில் இருக்கும் குடும்பம் தலை தூக்கி நிற்க முடியாது... என்னதான் ருக்கு சேச்சி உத்தரவாதம் தந்திருந்தாலும் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கையில் கிடைத்து ஜாயினிங் ரிப்போர்ட் வரை அவளுக்கு அமைதி இருக்காது ... சேச்சி வேறு .. சார் நல்ல மனுஷ்யனாணு... நிச்சயமாயி சஹாயிக்கும் ... ஆனால் சார் எந்து பரஞ்ஞாலும் நீ அனுசரிக்கணம் கேட்டோ.....” என்று புத்திமதி சொல்லி அனுப்பியிருந்தாள். சாருக்கு அவ்வப்போது ‘மூட்’ மாறலாம் என்று வேறு சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்தமாதிரி இருந்தது. ஆனால் நம்பியார் சார் இன்றைக்கு நல்ல மூட் இல் இருந்தார் என்று தெரிந்தே ஊர்வசியை உள்ளே அனுப்பினாள் ருக்மிணி.. பெண்ணைச் சற்று பயப்படுத்தாமல் இருந்தால் முரண்டு பிடித்தாலோ.... ?

பப்பன் நம்பியார் அவளை உட்காரச் சொல்லிவிட்டு பொதுவாக சில கேள்விகள் ஐந்து நிமிடங்கள் வரை கேட்டார்.. ஊர்வசி நன்றாகவே பதில் சொல்லிக்கொண்டு வந்தாள்.. அப்போதுதான் ஒரு ‘குண்டை’த் தூக்கிப் போட்டார் நம்பியார். “ஓகே ஊர்வசி... இந்தக் கம்பெனியில் ஒரு முக்கிய வேலையை உன்னிடம் தர இருக்கிறோம்... ஆனால் அந்த இருக்கையில் இருப்பதற்கு உனக்குத் தகுதி இருக்கிறதா என்பதை எப்படி நிரூபிக்க முடியும்..??.” என்பதுதான் அதன் மொழியாக்கம்...

அதிர்ந்து விட்டாள் ஊர்வசி... என்ன சொல்வது என்றே தெரியாமல் .. “ஸார் என்னுடெ சர்டிபிகேட் எல்லாம் இவிடே உண்டு” என்று கையில் உள்ள ஃபைல் அவரிடம் நீட்டினாள். “ அதெல்லாம் அவிடெ வைக்கு .. இப்போ ஞான் கேட்டது பி ஆர் ஓ ஸீட் இல் ‘இரிக்கான்’ நினக்கு தகுதி உண்டோ. என்னாணு...?.” என்று கேட்க ஊர்வசி மலங்க மலங்க விழித்தவாறு.... நின்றாள்.. ‘பேடிக்கேண்டா குட்டி... ஞான் கேட்டது... நீ எங்கினெ ‘இரிக்கும்.??’... “ என்று “உட்காருவதை’ப் பற்றி இன்னும் அழுத்தமாகக் கூற அவள் இன்னும் பேந்தப் பேந்த முழித்தாள்.

நம்பியார் சிரித்தவாறே .. அவளை எழுந்து தன் அருகில் வரச் சொன்னார்... அவள் நெஞ்சுக்குள் சம்மட்டியால் அடிப்பதுபோல் உணர்வுடன் அவர் அருகில் மெல்லச் சென்றாள். தனது மேசைக்கு அருகே வந்த அவளை தன் அருகில் நிற்க வைத்து அவளை திரும்பச் சொன்னார். அவளும் என்ன நடக்கும் என்ற பயத்துடன் மெல்ல திரும்பி நின்றாள். அப்போது தான் பி ஆர் ஓ ஸீட் இல் ‘இருக்க’ப் போகும் அவளது திரண்ட குண்டி அவளது ஊதாப்பூ வண்ண நைலக்ஸ் புடவையை மீறிக் கொண்டு திரண்ட கோளங்களாக மிக அருகில் தென்பட்டது. நம்பியார் ஒரு சின்ன ‘விசில்’ அடித்தவாறே .. “கொள்ளாம் குட்டி... நினக்கு இந்த ஸீட் இல் இருக்கான் தகுதி நன்னாயிட்டு உண்டு ... “ என்று பாராட்டியவாறு கூறியதைக் கேட்டபோது தான் ஊர்வசிக்கு போன உயிர் திரும்ப வந்தது போல் இருந்தது.


ஊர்வசிக்கு இப்போதுதான் தனது புதிய வேலையில் தான் ‘இருக்க’ப் போகும் தனது ‘குண்டி’யைத்தான் ஸார் பார்க்க விரும்புகிறார் என்பது உறைக்கத் தொடங்கியது. ஆனால் “ருக்கு சேச்சி சாரு சொல்வது போல் அனுசரிச்சால் மதி கேட்டோ...” என்று கூறியிருந்ததால், அவள் அவரின் அடுத்த கட்டளையை எதிர் பார்த்து அப்படியே நின்றாள். பப்பன் நம்பியார் தனது சாய்வு இருக்கையில் இன்னும் நன்றாக சாய்ந்து கொண்டு தனது மேசையின் பக்கத்தில் நின்று கொண்டு அவளைக் குனிந்து நிற்கச் சொன்னார். இப்போது அவளுக்கு நிச்சயம் வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கை துளிர் விட அவள் அவர் சொன்னவாறே செய்தாள்.

ஊர்வசியின் பின்னழகு நன்கு பருத்து திரண்டு தர்பூஷிணிப் பழம் மாதிரி இருந்தது .. அதை முதலில் கண்ட ருக்மிணி . “ஊர்வசி.. நின்டெ முலையும் குண்டியும் கண்டால் ஆரும் மோஹிச்சு போகும் கேட்டோ... “ என்று பாராட்டியிருந்தாள். கேரளத்துக் குட்டிகளுக்கே 3M – என்பது ஒரு ட்ரேட்மார்க்.. அதாவது .. முடி (தலை முடி.).. முலை.. மூடு ..(குண்டி) இதோடு வனப்பான முகமும் வெளு வெளூத்த மேனி அழகும் சேர்ந்த ஊர்வசிக்கு சின்ன இடையும் அதன் மேலும் கீழும் திரண்டிருந்த அழகுகள் யாரையும் வாயைப் பிளக்க வைத்து விடும்.

சாதாரணமாக இருக்கும் குண்டி கூட குனிந்து நிற்கும் போது மெருகு கூடி காட்சி அளிக்கும். ஊர்வசியின் குண்டியைப் பற்றி கேட்கவா வேண்டும்..?? அபாரமான அழகுடன் திமிறிக் கொண்டிருந்த உருண்டையான அழகுகளை நம்பியார் தனது கைகளால் வருடியவாரே... “ஊர்வசி... நீ நிச்சயம் பிஆர் ஓ ஸீட் இல் இருக்கத் தகுதியானவள்தான்... “ என்று கூறியவாறே.. “ஆனால் .. அதை நிச்சயமாகத் தீர்மானிக்க ஏதுவாக நீ உன் ஸாரியை மெதுவாகத் தூக்கிப் பிடி....” என்று சொன்னார்.

ஊர்வசிக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தாலும் இப்போது தனக்கு வேலை கிடைக்கும் என்று நிச்சயமாக தெளிவானதால் .. அவர் சொல்லும் எதையும் அவள் செய்யத் தயாராக .. அவள் குனிந்து நின்றவாறே தனது ஊதாப் பூ வண்ணப் புடவையுடன் உள் பாவாடையையும் மெல்ல மெல்லத் தூக்கிப் பிடித்தாள். வாழைத் தண்டு போன்ற தொடைகள் .. இன்னும் மேலே உயர உயர அவளது பின்னழகு இளம் சிவப்பு பட்டு ஜட்டியுடன் பேரெழிலுடன் தென்பட்டது.

அந்த அழகில் அசந்து போன நம்பியார் அவளது இரண்டு கைகளையும் மேசை மீது ஊன்றிக் கொண்டு இன்னும் குனியச் சொல்லி அவளது கோளங்களை மெல்ல மெல்ல வருடியவாறே அவளது ஜட்டியை மெல்ல இடுப்பில் இருந்து இறக்கினார்.


ஊர்வசிக்கு இப்போது அவளது அச்சம் சற்று குறைந்திருந்தது. ருக்கு சேச்சி என்னவெல்லாம் இந்த இண்டெர்வ்யூவில் எதிர்பார்க்கலாம் என்றும் சொல்லியிருந்தாள். உள்ளே சென்றவுடன் வெளியே ஒரு சிவந்த பல்ப் ஸ்விட்ச் செய்யப் படும் அதனால் இண்டெர்வ்யூ முடியும் வரை ஒருவராலும் உள்ளே வ்ரமுடியாது. அத்னால் ஒரு பயமும் இல்லாமல் சார் சொல்லுவதை எல்லாம் கேட்டால் நிச்சயமாக வேலை கிடைக்கும் என்று விளக்கியிருந்தாள் ருக்கு! அன்று காலை வேறு அவளது டென்ஷனைக் குறைப்பதற்காக ஒரு யோனி வழிபாடு நடத்தி விட்டுத் தான் இண்டெர்வ்யூவுக்கு அழைந்த்து வந்திருந்தாள்.

ஆனாலும் ஊர்வசி, தன்னிடம் நம்பியார் ‘உட்காரும்’ இடத்தைக் காண்பிக்கச் சொல்லி ‘தகுதி’யை நிரூபிக்கக் கூறுவார் என்று சற்றும் எதிர் பார்க்கவில்லை. கடந்த சில நாட்களாக ருக்கு சேச்சி அறிமுகப் படுத்தியிருந்த காமப் பாடங்களால் ஏற்கனவே ஓரளவுக்கு அவளது மனம் கனிந்திருந்தாலும் ஓர் ஆணுடன் இருப்பது இதுவே முதல் தடவை ஆனாலும் அவளது உடல் தன்னையும் அறியாமல் ஒரு வித புல்லரிப்புடன் சிலிர்க்கத் தான் அவளது ஊதாப்பூ புடவையைத் தூக்கிக் காண்பித்தாள். கால்களின் நடுவே ஒரு வித ஈரத்தையும் அவள் உணர்ந்தாள். இப்போது நம்பியார் தனது பிங்க் நிற பாண்டீஸை மெல்ல இடுப்பில் இருந்து இறக்குவதை அறிந்தாலும் எவ்வித எதிர்ப்பும் கூறாமல், தன் கால்கள் மெல்ல அகற்றி இன்னும் நன்றாகக் காண்பித்தாள்.

இந்த இடத்தில் நம்பியாரைப் பற்றி சில வரிகள் கூறித்தான் ஆக வேண்டும். நம்பியார் ஒரு ‘குண்டி’ப் பிரியர் – அதாவது குண்டியை ரசிப்பவர்.. குண்டியடிப்பவர் என்று அர்த்தம் இல்லை – பிற்காலத்தில் ஒரு வித்தியாசத்திற்காக அவ்வப்போது குண்டியடித்தாலும், அவருக்கு குண்டிகளைப் பார்த்து ரசிப்பதில் அலாதி சுகம் இருந்தது. சின்ன வயதிலேயே கூட விளையாடும் குட்டிப் பெண்களின் பாவாடையை எல்லாம் தூக்கிப் பார்த்து மகிழ்ந்து அந்தக் காலத்தில் சில அடிகளும் வாங்கியிருந்தார். விடலைப் பருவத்தில் ப்ளஸ் டூ படிக்கும்போதெல்லாம், கணக்கு க்ளாஸில் முதல் பெஞ்சில் உட்கார்ந்து உன்னிப்பாகக் கவனிப்பார்... கணக்கை அல்ல . கணக்கு டீச்சர் மரியாவின் குண்டி அழகு கொள்ளை அழகு. கேட்கவா வேண்டும்??

வேலையில் நல்ல நிலையில் அமர்ந்த போதுதான் அவருக்கு தன்னுடைய ‘பவர்’ புரிந்தது. தன்னுடைய குண்டி காணும் ஆசையை அவ்வப்போது இந்த மாதிரி தீர்த்துக் கொள்வார். அதற்கு மேலும் அவரது தாகத்தைத் தீர்க்கும் தாலந்துக்கள் கம்பெனியிலேயே இருந்தன. முக்கியமாக ப்ரமோஷன் வரும் காலத்தில் பலரும் அவருடைய அறைக்குள் சென்று தங்கள் தர்பூஷிணிப் பழங்களை குண்டி தர்ஷன் காண்பித்து சிலர் அதற்கும் ஒரு படி மேலே சென்றும் தத்தம் ‘தகுதி’களை அவ்ருக்கு நிரூபித்து இன்க்ரிமெண்ட் ப்ரமோஷன்களை வாங்கிக் குவிப்பார்கள். அவரது அறையின் வெளியே சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தால் ஏதோ ‘முக்கியமான’ காரியம் நடந்து கொண்டிருக்கிறது என்பது அர்த்தம்.