எங்கிருந்தோ வந்தாள்.03

Story Info
ப்ரியங்கா பிரகாஷுடன்! வீணா இல்லாத நேரத்தில்!!
1.8k words
3.72
19.7k
0
1
Story does not have any tags

Part 3 of the 3 part series

Updated 04/26/2022
Created 11/10/2009
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

அத்தியாயம் மூன்று
------------------
தோட்டத்தில் மலர்ந்திருந்த புத்தம்புதிய பூக்களைப் பெருமிதத்தோடு பார்வையிட்டாள் ஜானகி. தொழிற்சாலையே கதியாகப் பழகிவிட்ட கணவன் ரகுவைக் குறித்தும், அண்மைக்காலமாக அவனுக்குத் தன் மீது ஏற்பட்டிருந்த அசுவாரசியம் குறித்தும் எண்ணியபடி, தோட்டத்தில் தன் கவனத்தைத் திசைதிருப்ப முயன்று கொண்டிருந்தாள்.

"ஜாகிங் போறாராம் ஜாகிங்," என்று மனதுக்குள் கருவினாள். கணவனால் கவனிக்கப்படாமல் விடப்பட்டிருந்த அவளது புழை ஏங்கிக்கொண்டிருந்தது. மனைவியின் மனவோட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மைதானத்தில் ஓடுவதில் கவனம் செலுத்துகிற கணவனை என்ன செய்யலாம்? அவளது கேள்விக்கும் பதிலாக விரக்தியே மிஞ்சியது.

கடைசியாக தானும் ரகுவும் உடலுறவு வைத்துக் கொண்டது எப்போது? அவளுக்கு சட்டென்று நினைவுக்கு வரவில்லை. கணவனுக்கு அவளை ஓப்பதில் விருப்பமில்லையா அல்லது அவனது சுண்ணி இப்போது மூத்திரம் போகிற குழாயாக மட்டுமே மாறிவிட்டதா என்று குழம்பினாள்.

தன் நெருங்கிய சினேகிதி வீணாவிடம் மனம்விட்டுப் பேசலாம் என்றால் அவளும் நகருக்குள்ளே சென்றிருந்தாள். இரண்டு பெண்களும் அவ்வப்போது அவரவர் கணவன்மார்களின் அலட்சிய மனோபாவம் குறித்துப் பேசி ஆறுதலடைவதை வழக்கமாக வைத்திருந்தனர். இருவருக்கும் ஒரே மாதிரியான ஏக்கங்கள் தானிருந்தன. இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே செக்ஸ் இன்றி வாழ்க்கை கழியுமோ என்று எண்ணியபடியே நடந்து கொண்டிருந்தவளின் சிந்தனையை அடுத்த வீட்டிலிருந்து வந்த பேச்சுச் சத்தம் கலைத்தது.

கேட்ட இரண்டு குரல்களில் ஆண்குரல் பிரகாஷுடையது என்பதைப் புரிந்து கொண்டவளால், பெண்குரலை அடையாளம் காண முடியவில்லை. கண்டிப்பாக அது வீணாவுடையதல்ல என்பது மட்டும் உறுதியாய்ப் புரிந்தது. வேறு யாராக இருக்க முடியும்? ஒளிந்திருந்து பார்க்கலாமா?

ஆவலைக் கட்டுப்படுத்த முடியாத ஜானகி, வேலியின் இந்தப் பக்கத்திலிருந்து கொண்டு வீணாவின் வீட்டிற்கு வந்திருக்கும் பெண் யார் என்றறியும் ஆவலுடன் ஒளிந்து கவனித்தாள்.

ப்ரியங்கா!

பிரகாஷ் நாற்காலியில் உட்கார்ந்திருக்க, அவனருகே ப்ரியங்கா மிகவும் நெருக்கமாய் நின்று கொண்டிருந்தாள். ப்ரியங்கா அணிந்து கொண்டிருந்த மெல்லிய ஷிஃபான் புடவையில் அவளது உடலின் வளைவுநெளிவுகள் அப்பட்டமாகத் தெரிந்து கொண்டிருந்தன. குறிப்பாக, அவளது முலைகள் அவள் அணிந்து கொண்டிருந்த பிளவுசிலிருந்து தாவி வெளியே குதித்து விடுவன போலிருந்தது. பிரகாஷ் வெட்கமேயில்லாமல் ப்ரியங்காவின் முலைகளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பதையும் ஜானகி கவனித்தாள்.

"காலையிலே டிபனுக்குப் பண்ணின சமோசா!" என்று சொல்லிக்கொண்டிருந்தாள் ப்ரியங்கா. "உங்களுக்கு சமோசான்னா ரொம்பப் பிடிக்கும்னு எங்க வீட்டுக்காரர் ஒரு தடவை சொன்னார்! அதான் கொண்டு வந்தேன்!"

"ஓ! தேங்க்ஸ்!" என்று பிரகாஷ் ப்ரியங்கா நீட்டிய பாத்திரத்தை வாங்கிக்கொண்டான். "வீணா ஷாப்பிங் போயிருக்கா! உங்களுக்கு ஒரு காப்பி கூட கொடுக்க முடியலியே! கோக் சாப்பிடறீங்களா ப்ரியங்கா?"

"எதுக்கு?" ப்ரியங்கா சிரித்தாள். "கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாம்னு வந்தேன்."

"ஓ, தாராளமா!" என்று அசடு வழிந்தான் பிரகாஷ்.

"இந்த காலனி ரொம்ப போரடிக்குது பிரகாஷ்," என்று கொஞ்சலாகக் கூறினாள் ப்ரியங்கா. "என்ன செய்யுறது? பொம்பிளையாப் பொறந்தாத் தான் அந்தக் கஷ்டம் புரியும்!"

"அட உங்களுக்கு என்ன கஷ்டம்?" என்று ரொம்பவும் அக்கறையுள்ளவன் போல ப்ரியங்காவின் முலைகளையே வெறித்தபடியே வினவினான் பிரகாஷ்.

’அட கேணையா! அவ உன்னை மடக்கப் பார்க்கிறா? இது கூடவா புரியலே சாம்பிராணி?’ என்று மனதுக்குள்ளே சீறினாள் ஜானகி. பிரகாஷ் உள்ளே போய் இரண்டு கோக்குகளோடு, ப்ரியங்கா அமர இன்னொரு நாற்காலியையும் கொண்டு வந்தான்.

ப்ரியங்கா அமர்ந்தபோது வேண்டுமென்றே கால் மீது கால்போட்டுக்கொள்ளவும், அவளது முந்தானை சற்றே விலகி, அவளது தொப்புளும் இடதுமுலையும் பளிச்சென்று தெரிந்ததோடு, அவளது வாழைத்தண்டுகள் போன்ற கால்களின் வனப்பும் வெளிப்படுவதை ஜானகி கவனித்தாள். இன்னும் சிறிது நேரத்தில் பிரகாஷ் "க்ளீன் போல்ட்" ஆகப்போகிறான் என்பது அவளுக்குப் புரிந்தது.

"சே! என்ன வெயில்!" என்று ப்ரியங்கா சலித்துக்கொண்டாள். பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையைப் பார்ப்பது போல, பிரகாஷ் ப்ரியங்காவையே வெறித்துக்கொண்டிருந்தான். அவனது கண்கள் பிளவுசுக்குள்ளே பிதுங்கிக்கொண்டிருந்த ப்ரியங்காவின் இளமுலைகளையும், அவற்றின் நடுவே தென்பட்ட ஆழமான பள்ளத்தாக்கையுமே உறுத்து உறுத்துப் பார்த்துக்கொண்டிருந்தன.

’இவனுக்கா உடலுறவில் ஆர்வமில்லையென்று வீணா அலுத்துக்கொண்டிருக்கிறாள்?’ என்று குழம்பினாள் ஜானகி.

"உங்களை மாதிரி ஒரு அழகான பெண்ணோட பேசறதை யார்தான் விரும்ப மாட்டாங்க?" என்று ஐஸ் வைத்தான் பிரகாஷ்.

"உங்களுக்குப் புரியுது; எங்க வீட்டுக்காரருக்குப் புரியலியே," என்று அங்கலாய்த்தாள் ப்ரியங்கா. "அவர் எனக்காகக் கொஞ்ச நேரம் செலவழிச்சார்னா எவ்வளவு நல்லாயிருக்கும்? அது கூட இல்லாததினாலே தான் உங்களை மாதிரி அழகான ஆம்பிளைங்களோட பேசியாவது பொழுதைப் போக்க வேண்டிய நிலைமை ஆயிடுச்சு!"

இன்னும் பிரகாஷ் எப்படி மூர்ச்சையடையாமல் இருக்கிறான் என்று ஜானகிக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனது முகம் சமைந்த பெண்ணைப் போல சிவந்திருப்பதை அவளால் காண முடிந்தது.

"என்னங்க என்னைப் போயி...," என்று தர்மசங்கடத்தோடு சிரித்தான். "நான் என்ன சின்னப்பையனா? கல்யாணமாகி பெரிய குடும்பியாயிட்டேனே!"

"அதுனாலென்ன? எனக்கும் தான் ஆயிடுச்சு," என்று கூறிச்சிரித்த ப்ரியங்கா, சட்டென்று அவனது டி-சர்ட்டில் கைவைத்து அவனது மார்பை வருடினாள். "ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகியிருக்கிறதும் ஒரு விதத்திலே சௌகரியம் தானே?"

பிரகாஷின் முகம் இப்போது இரத்தச்சிவப்பாகியிருந்தது. அவன் வாயடைத்துப் போய் அமர்ந்திருக்க, ப்ரியங்கா அவனது டி-சர்ட்டைத் தூக்கி விட்டு அவனது மயிர்படர்ந்திருந்த மார்பைத் தடவி விட்டுக்கொண்டிருந்தாள்.

"ஹும்! எனக்கு மாருலே மயிரிருக்கிற ஆம்பிளைங்கன்னா ரொம்பப் பிடிக்கும்," என்று கிசுகிசுத்தாள்.

"விளையாடாதீங்க ப்ரியங்கா!" என்று சிரித்து சமாளிக்க முற்பட்டான் பிரகாஷ். "யாரு கண்டா? எங்கேயோ ஆரம்பிச்சு வேறே எதிலேயோ போய் முடியப்போகுது!"

"முடியட்டுமே, என்ன இப்போ?" என்று கேட்டவாறே எழுந்தாள் ப்ரியங்கா. அரைகுறையாக நழுவியிருந்த அவளது புடவைத்தலைப்பு முற்றிலுமாகச் சரிந்தது. பிரகாஷ் விக்கித்துப்போய் அவளது முலைகளையே பார்த்துக் கொண்டிருக்க, அவனது ஆவலை அதிகரிக்கும்விதமாக ப்ரியங்கா தனது பிளவுசின் பொத்தான்களை ஒவ்வொன்றாய், அவசர அவசரமாக அவிழ்த்தாள். புடவையையும் உள்பாவாடையையும் அவிழ்க்க அவளுக்கு என்ன ஒரு யுகமா தேவைப்படப் போகிறது? மெல்லிய வலைபோன்ற பிராவும், அதை விட மெல்லிய பேன்ட்டீசுமாக அவள் வெட்கமின்றி நின்று கொண்டிருக்க, பிரகாஷ் வைத்த கண் வாங்காமல் அவளையே வெறித்துக்கொண்டிருந்தான். அவனையும் அறியாமல் அவன் எழுந்து விட்டிருந்தான்.

கோபத்திலும் அதிர்ச்சியிலும் ஜானகி எச்சில் கூட்டி விழுங்கிக்கொண்டிருந்தாள். ஒரு பெண்ணுக்கு என்ன தைரியம் இருந்தால் பட்டப்பகலில் வெட்டவெளியில் எல்லாத் துணிகளையும் அவிழ்த்து விட்டு இன்னொருத்தியின் கணவனை மயக்குவாள்? அதிலும், தனக்கு அந்தக் காலனியில் இருந்த ஒரே நெருங்கிய சினேகிதி வீணாவின் கணவன் பிரகாஷையே மடக்கி விடுவாள் போலிருக்கிறதே இந்த ப்ரியங்கா? ஏதாவது செய்து பிரகாஷ் ஏதேனும் விபரீதத்தில் ஈடுபடுவதை உடனே தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்று ஒரு எண்ணம் தோன்றியபோதும், அடுத்தவரின் சொந்த விஷயத்தில் மூக்கை நுழைப்பது போல் ஆகி விடாதா? சிறிது நேரம் குழப்பத்தில் ஆழ்ந்த ஜானகி, இறுதியாக, ப்ரியங்காவும் பிரகாஷும் எதுவரை தான் போகிறார்கள் என்று பார்க்கலாமே என்று சிந்திக்கத் தொடங்கினாள். எது நடந்தாலும் சரி, வெளியே போயிருந்த வீணா திரும்பி வந்ததும் அவளிடம் ஒப்பித்து விட வேண்டும் என்று முடிவு செய்தாள்.

ஆனால், ஜானகிக்கு ஒரு நப்பாசையும் இருந்தது. ப்ரியங்காவின் வலையில் பிரகாஷ் முற்றிலும் விழுந்து விடாமல், சுதாரித்துக்கொண்டு விட மாட்டானா என்று ஒரு அற்ப ஆசையும் அவளுக்கு இல்லாமல் இல்லை.

"ப்ரியங்கா!" பிரகாஷ் கரகரத்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தான். "இதெல்லாம் என்ன? யாராவது பார்த்துடப்போறாங்க? தயவு செய்து எல்லாத்தையும் கட்டிக்குங்க!"

"நான் எல்லாத்தையும் இன்னும் கழட்டவேயில்லையே," என்று சிரித்தவாறே கூறிய ப்ரியங்கா, பிரகாஷ் மலைத்துப் போய் பார்த்திருக்க, தனது பிராவின் கொக்கியைக் கழற்றினாள். அடுத்த கணமே அதுவரைக்கும் சிறைப்பட்டிருந்த அவளது இளமுலைகள் குதித்துக்கொண்டு விடுபட்டுக் குலுங்கி நின்றன.

கண்கள் ப்ரியங்காவின் முலைகளின் மீது நிலைகுத்தியிருக்க, பிரகாஷின் வாயிலிருந்து ஒரு மெல்லிய முனகல் வெளிப்பட்டது. அவனது அவஸ்தையை ரசித்தவாறே, ப்ரியங்காவின் விரல்கள் அவள் அணிந்து கொண்டிருந்த பேன்ட்டீசின் எலாஸ்டிக்கைப் பிடித்து இழுத்து இறக்கின. செய்வதறியாமல் அவள் குனிந்து பேன்ட்டீசை இறக்கியபோது அவளது பளபளதொடைகளுக்கு மேலே, இளமயிர்படர்ந்திருந்த அவளது மொழுமொழுவென்றிருந்த கூதியை பிரகாஷ் வாயைப் பிளந்தது பிளந்தபடியே பார்த்திருந்தான். என்ன ஏதென்று புரிந்து கொள்வதற்கு முன்னாலேயே அவளது விருந்தாளி, தனது அழகையே அவனது கண்களுக்கு விருந்தாக்கியபடி, முழுநிர்வாணமாக நின்று கொண்டிருந்தாள்.

"நல்லாயிருக்கா பிரகாஷ்?" என்று புன்னகைத்தாள் ப்ரியங்கா."எல்லாம் உங்களுக்குத் தான்; சாப்பிடுங்க!"

ஜானகிக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. இதற்கு மேல் எந்த ஆணால் சும்மாயிருக்க முடியும்? இனியும், பிரகாஷால் வீணாவுக்கு துரோகம் செய்யக்கூடாது என்று வீம்பாக இருக்க முடியுமா என்ன? அவனுக்கு ஏற்பட்டிருந்த அபாரமான கிளர்ச்சியின் விளைவாக, அவனது பெர்மூடாவிலே தென்பட்ட கூடாரத்தைக் கண்டு ஜானகி வெலவெலத்துப் போனாள். இனிமேல், ப்ரியங்காவே வேண்டாம் என்று மறுத்தாலும், பிரகாஷால் அவனுக்கு ஏற்பட்ட எழுச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்ளவா முடியும்?

"சொல்லுங்க பிரகாஷ்! பிடிச்சிருக்கா பிடிக்கலியா?" ப்ரியங்கா மீண்டும் சிரித்தாள்.

பிரகாஷ் எக்குத்தப்பாக எழுச்சிபெற்று வீக்கமுற்றிருந்த தனது கூடாரத்தை ஒரு முறை குனிந்து பார்த்துவிட்டு கூச்சத்தில் தலைகவிழ்ந்தான். பிறகு...

"ப்ரியங்கா! நான் கல்யாணமானவன். வீணாவுக்கு என்னாலே ஒரு போதும் துரோகம் பண்ண முடியாது!" என்று முணுமுணுப்பாய்க் கூறினான்.

ஆனால், ப்ரியங்கா விடுவாளா என்ன?

"பிரகாஷ், இதுலே என்ன துரோகம் இருக்கு?" என்று வினவினாள். "உங்களை வீணாகிட்டேயிருந்து நான் பிரிக்கமாட்டேன்! என்னையும் என் புருஷன் கிட்டேயிருந்து உங்களாலே பிரிக்க முடியாது. இந்த ஒரே ஒரு தடவை, என்னை சந்தோஷப்படுத்தினா என்ன தப்பு? யாருக்குத் தெரியப்போகுது? ப்ளீஸ் பிரகாஷ்!"

ப்ரியங்கா பிரகாஷை மேலும் நெருங்கி, தனது விடைத்திருந்த காம்புகளை அவனது மயிரடர்ந்த மார்பின் மீது வைத்து நசுக்கியவாறு, தனது இதழ்களை அவனது உதடுகளின் மீது வைத்துப் பதித்தாள்; நாக்கை அவன் வாய்க்குள்ளே புகுத்தினாள்.

பிரகாஷின் காதுகள் சிவப்பதை ஜானகியால் கவனிக்க முடிந்தது. அவன் தோற்று விட்டிருந்தான் என்பதையும், ப்ரியங்கா ஏற்படுத்தியிருந்த கிளர்ச்சிக்கு முன், அவனது மனசாட்சியின் குரல் எடுபடவில்லையென்பதையும் ஜானகி அறிந்துகொண்டாள். ப்ரியங்காவைப் போன்ற ஒரு அழகுச்சிலை தானாகவே முன்வந்தால், ஒரு வேளை தன் கணவன் கூட தடுமாறினாலும் தடுமாறுவார் என்று அவளுக்குத் தோன்றியது.


ப்ரியங்கா பிரகாஷை விடுவித்து விட்டு, அவனை காமம் தோய்ந்த கண்களால் நோக்கினாள்.

"சட்டுப்புட்டுன்னு முடிக்கணும்," என்று கிசுகிசுத்தவாறு அவனது கையைப் பிடித்து இழுத்தாள். அவள் இழுத்த இழுப்பில் இருவரும் புல்தரையில் விழுந்தனர்.

ப்ரியங்காவின் விரல்கள் அவனது பெர்மூடாவை இழுத்து இறக்கின.

"ப்ரியங்கா!" பிரகாஷ் இரைந்தான். "யார் கண்ணிலேயாவது பட்டுத் தொலைக்கப்போறோம்!"

"யாராவது எட்டிப் பார்த்தாத் தான் உண்டு," என்று துணிச்சலாகக் கூறினாள் ப்ரியங்கா. "அதுக்கெல்லாம் இங்கே யாருக்கு நேரமிருக்கு?"

பிரகாஷின் பெர்மூடா களையப்பட்டதும், அவனது சுண்ணி விடுபட்டு வீறுகொண்டது போல் விரைத்து நின்றது. அதைப் பார்த்த ப்ரியங்கா என்ன நினைத்தாளோ, ஜானகியின் இதயத்துடிப்பே நின்று விட்டது போலிருந்தது. சே! இப்படியொரு சுண்ணியை எவளோ அனுபவிக்கப்போகிறாளே என்று அவளது பசிகொண்ட புழை ஏங்கியது. எவ்வளவு நாட்களாகி விட்டன, அது போல ஒரு அசுரச்சுண்ணியால் ஓள்வாங்கி? பக்கத்து வீட்டுக்காரனின் பூலுக்கு ஆலாய்ப் பறக்கிற மனதையெண்ணி அவளுக்கு வெட்கமாக இருந்தாலும், அவளால் அவ்வாறு எண்ணாமல் இருக்க முடியவில்லை. என்னதான் பிரகாஷ் ஜானகியின் நெருங்கிய சினேகிதி வீணாவின் கணவனாக இருந்தாலும், அவனது சுண்ணியைப் பார்த்தபிறகு அவளால் தனது வேட்கையை அடக்க முடியவில்லை. கணவனால் கவனிக்கப்படாமல் விடப்பட்டிருந்த அவளது புழையிலிருந்து ஒழுகத் தொடங்கியது. அண்மைக்காலமாகவே, அவளுக்கு இது போல அடிக்கடி பானையில் ஒட்டை விழுந்தது போல ஒழுகுவது வழக்கமாகி விட்டிருந்தபோதிலும், அப்போது சற்று அதிகமாகவே ஒழுகிக்கொண்டிருந்தது. இந்தக் கருமத்தை ஒளிந்திருந்து பார்ப்பதை நிறுத்தலாமென்றால், பாழாய்ப்போன மனது கேட்கவில்லை. கண்கள் நிலைகுத்தியிருக்க ப்ரியங்காவும், பிரகாஷும் நிர்வாணமாக விளையாடத் தயாராவதை அவள் கவனித்தாள்.

பிரகாஷ் பேயறைந்தவன் போல படுத்திருக்க, அவனது சுண்ணி புறப்படத் தயாராகிவிட்ட ஏவுகணை போல குத்திட்டு நின்று கொண்டிருந்தது. ப்ரியங்கா கால்களை விரித்துக்கொண்டு, பிரகாஷின் மீது ஊர்ந்து சென்று, செங்குத்தாக நின்றிருந்த சுண்ணிக்கு நேராகத் தனது தொடைகளை விரித்து கூதியைத் தாழ்த்தினாள்.

"நீங்க வேடிக்கை பாருங்க, எல்லாம் நானே பண்ணறேன்," என்று தாராள மனப்பான்மையோடு கூறினாள் ப்ரியங்கா. சொன்னதோடு நிறுத்திவிடாமல், தனது ஈரமாகியிருந்த புழையை பிரகாஷின் சுண்ணியின் நுனியின் மீது வைத்துத் தேய்க்க ஆரம்பித்தாள். பிரகாஷ் ப்ரியங்காவால் கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருப்பவனைப் போல முணுமுணுத்தான். அவளது புழை சுருக்கென்று தனது சுண்ணியைக் கவ்விக்கொண்டு அதில் வழுக்கியபடி கீழிறங்கியதும் அவன் வலியேற்பட்டது போல முனகினான்.

"ஐ..யோ!"

"சும்மாயிருக்கணும்னு சொன்னேனில்லே?" என்று அதட்டினாள் ப்ரியங்கா. "பதட்டப்படாதீங்க! இதுவும் நீங்க எனக்கு செய்யுற ஒரு உதவின்னு நினைச்சுக்கணும் சரியா?"

பிரகாஷின் சுண்ணியின் பருத்த தலை தனது புழைக்குள்ளே இறுக்கு நுழையும்வரைக்கும் ப்ரியங்கா தனது இடுப்பை அவன் மீது ஆட்டுக்கல் போல அரைத்தாள். அவனது சுண்ணி அவளது புழைக்குள்ளே ஓரங்குலமே நுழைந்துவிட்டதுமே, அதை அவள் தனது ஒழுகிய திரவத்தால் நீராட்டினாள். பிரகாஷின் உடல் மீண்டும் குலுங்கியது.

"ஓ.கே! இப்போ நீங்க ஆரம்பிக்கலாம்," என்று கொஞ்சலாக உத்தரவிட்டாள் ப்ரியங்கா. "என்னதானிருந்தாலும் ஆம்பிளை குத்துற மாதிரி வராது."

அதற்குமேல் தன்னாலும் பொறுத்திருக்க முடியாது என்பதை பிரகாஷும் அறிந்தேயிருந்தான். ப்ரியங்கா தூண்டி விட்டிருந்த வேட்கை அவனை முழுமையாக ஆட்கொண்டிருக்கவே, வெறியேறியிருந்தவனாக அவளது மெல்லிய இடுப்பை இறுக்கப்பற்றியபடி தனது சுண்ணியை அவளது புழைக்குள்ளே ஏற்றி இறக்கத் தொடங்கினான்.

"ஓஹ்ஹ்ஹ்ஹ்! அப்ப..டித்தான்...: ப்ரியங்கா கூவினாள்.

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த ஜானகி காம இச்சையால் கருகிக்கொண்டிருந்தாள். சினேகிதி வீணாவுக்கு பிரகாஷும், ப்ரியங்காவுமாக சேர்ந்து அநீதி இழைத்துக்கொண்டிருந்தது அவளுக்குக் கோபத்தை வரவழைத்தாலும், அவளது காமவேட்கை கட்டுப்பாடின்றி அதிகரித்திருந்தது என்பதும் உண்மைதான். அவளது புழையிலிருந்து ஒழுகிய திரவத்தால் அவளது பேன்ட்டீஸ் சொட்டச் சொட்ட நனைந்து விட்டிருந்தது. அதுவரைக்கும், இது போல ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதை ஒளிந்திருந்து பார்த்தறியாத ஜானகிக்கு, அவள் கண்டு கொண்டிருந்த காட்சிகள் வெறியேற்றிக்கொண்டிருந்தன. ப்ரியங்காவின் புழைக்குள்ளே பிரகாஷின் பருத்த சுண்ணி வேகவேகமாகப் போய் வந்து கொண்டிருப்பதைப் பார்த்துப் பார்த்து அவள் அரிப்பாலும் பொறாமையாலும் கூச்சலே போட்டு விடுவாள் போலிருந்தது.

"வேகமா...இன்னும்...வேகமா...," என்று ப்ரியங்கா பிரகாஷை அவசரப்படுத்திக்கொண்டிருந்தாள். அவளது முகம் காமத்தில் செக்கச்செவேலென்று சிவந்திருக்க, பிரகாஷ் தனது வலுவனைத்தையும் உபயோகப்படுத்தியபடி தனது சுண்ணியை அவளது புழைக்குள்ளே ஏற்றி இறக்கி விளையாடிக்கொண்டிருந்தான். அவனது சுண்ணி முழுமையாக ப்ரியங்காவின் புழைக்குள்ளே புதைந்து கொண்டிருந்தது. ப்ரியங்காவுக்கு எவ்வளவு ஏக்கம் இருந்தது என்பதை அவளது முகமே காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

"சூப்பர்! இன்னும் வேகமாக் குத்துங்க...!" என்று பிரகாஷை அடிக்கொருதடவை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தாள் ப்ரியங்கா.

"இந்தா புடிச்சுக்க!" என்று பிரகாஷ் தனது வெறி முழுக்க வெளிப்படுத்தியபடி அவளைக் கன்னாபின்னாவென்று ஓத்துத் தள்ளிக்கொண்டிருந்தான். அவளது இடுப்பில் தனது கைகளை இறுக்கியபடி, தனது சுண்ணியை குத்தீட்டி போல அவளது புழைக்குள்ளே செலுத்திக் கொண்டிருந்தான். ப்ரியங்காவோ குதிரை சவாரி செய்பவள் போல அவன் மீது குதித்துக்கொண்டிருந்தாள். அவளது இளமுலைகள் காற்றில் துள்ளிக்கொண்டிருந்தன.

"அப்படித்தான்..அப்படித்தான்..." என்று அவள் ஆனந்தக்குரலெடுத்து அலறிக்கொண்டிருந்தாள்.

ஜானகியோ, இதழ்களைக் கடித்தவாறு மென்மையாக முனகத்தொடங்கியிருந்தாள். இன்னும் எவ்வளவு நேரம், இவற்றையெல்லாம் பார்த்தவாறு தன்னால் தாக்குப் பிடிக்க முடியும் என்ற கேள்வி அவளுக்குள் எழுந்திருந்தது. அவளுக்கு எவ்வளவுக்கெவ்வளவு கிளர்ச்சி ஏற்பட்டிருந்ததோ அவ்வளவுக்கவ்வளவு பொறாமையும் ஏற்பட்டிருந்தது. அவள் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்க விரும்பினாலும் பார்க்கவில்லை. அவளது கண்களும் மனதும் அலைபாய்ந்து கொண்டிருந்தன. அவளது பார்வை பிரகாஷின் சுண்ணியையே விழுங்கிக்கொண்டிருந்தன. ப்ரியங்காவின் இடத்தில் தானிருந்து அவனிடம் ஓள்வாங்க வேண்டிவந்தால், அதற்காக அவள் எதையும் செய்யத் தயாராகிவிட்டிருந்தாள். பஞ்சத்தில் அடிபட்டிருந்த அவளது பாழாய்ப்போன புழையின் அரிப்பை அவளால் தாங்க முடியாமல் போய் விட்டிருந்தது.

"ரொம்ப..நல்லாயிருக்கு பி..ரகாஷ்," என்று ப்ரியங்கா சிலாகித்தபோது,"வாயை மூடுறீ!" என்று கத்த வேண்டும் போலிருந்தது ஜானகிக்கு. அந்த இடத்திலேயே புழையில் விரல்போட்டு சுய இன்பம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற விபரீதமான ஆசை எழும்பியது. அண்மைக்காலமாக, ஒரு விடலைச்சிறுமியைப் போல சுய இன்பம் பெற்று, குற்ற உணர்ச்சியில் குறுகுவது அவளுக்கு வாடிக்கையாகி விட்டிருந்தது. ஆனால் அதுவும் இல்லாமல் போயிருந்தால், அவள் செத்தே போயிருப்பாள்.யாரேனும் பார்த்து விடுவார்களோ என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, தனது கையை தொடைகளுக்கு நடுவே செலுத்தி, புழையோடு விளையாடத் தொடங்கினாள். ஏற்கனவே கொதிப்பெடுத்திருந்த அவளது புழை, அவளது விரல்கள் பட்டதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின. பிரகாஷையும் ப்ரியங்காவையும் மாறி மாறிப் பார்த்தபடி, ஜானகி தனது புழையில் விரல்கள் போட்டு விளையாடினாள்.

பிரகாஷின் சுண்ணியில் சவாரி செய்து செய்து, ப்ரியங்கா தலையைப் பின்னுக்குச் சாய்த்தபடி அவன் மீது துள்ளிக்கொண்டிருந்தாள். அவளது கூந்தல் முன்னும் பின்னும் மாறி மாறி அலைபாய்ந்து கொண்டிருக்க, மகிழ்ச்சியிலும் காமவேட்கையிலும் அவள் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தாள். அவளது புழையிலிருந்து கொழுகொழுவென்ற திரவம் வெளிப்பட்டு அவளது தொடைகள் வழியாக வழிந்து கொண்டிருந்தது.

"குத்துங்க பிரகாஷ்...குத்து..ங்க..." என்று அவள் கெஞ்சிக்கொண்டிருந்தாள். பைத்தியமே பிடித்தவன் போல காரணமேயின்றிச் சிரித்தபடி, பிரகாஷ் அவளது புழையைத் தனது சுண்ணியால் உண்டு இல்லையென்று பண்ணிக்கொண்டிருந்தான். அப்போது அவன் தன் மனைவி வீணாவைப் பற்றியோ, அவளுக்குத் தான் அளித்திருந்த திருமண உறுதிகளைப் பற்றியோ சற்றும் கவலைப்படவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

ஜானகிக்கு பிரகாஷின் கழுத்தி நெரித்துக் கொல்ல வேண்டும் போலத் தோன்றியது என்றாலும், அவனால் என்ன செய்ய முடியும் என்றும் மனதுக்குள்ளே அனுதாபம் ஏற்பட்டது. தான் அப்போதிருந்த நிலையில், ஒரு கவர்ச்சியான ஆடவன் வந்து தன்னை வசியப்படுத்த முயன்றிருந்தால், அவனது வலையில் தானும் வீழ்ந்திருக்கக் கூடும் என்ற உண்மை உறைத்தது. ஆனால், அப்போதைக்கு அவளால் சுய இன்பம் பெற்று நிறைவு காண்பது மட்டுமே சாத்தியமாகியிருந்தபடியால், அவளது விரல்கள் புழையில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தன. ஆனால், அவளுக்கு அதைக் காட்டிலும் இன்பம் தரக்கூடிய அனுபவம் தேவைப்பட்டது. இந்த உலகத்திலேயே மிகப்பெரிய சுண்ணியென்று ஒன்றிருந்தால் அதைத் தனது புழைக்குள்ளே வாங்கிக்கொள்ள அவள் ஆசைப்பட்டாள். அதற்குப் பதிலாக அப்போது அவளது இரண்டு விரல்கள் அவளது புழைக்குள்ளே நுழைந்து கொண்டிருந்தன. அவையளித்தது உடனடியான, உற்சாகமான இன்பமாக இருந்தது.

"ம்-ம்ம்-ம்-ம்ம்ம்-ம்!" ஜானகி முனகினாள்.

தான் முனகுவது பிறருக்குக் கேட்டுவிடுமோ என்று அச்சப்படக் கூட அவசியமின்றி, பிரகாஷும் ப்ரியங்காவும் அங்கே அலறிக்கொண்டிருந்தனர்.

"நெருங்கிருச்சு! குத்துங்க..குத்துங்க!" என்று ப்ரியங்கா கதறிக்கொண்டிருந்தாள்.

பிரகாஷும் தனது வேகத்தையும் அழுத்தத்தையும் அதிகரித்தபடி அவளது புழையைத் தனது சுண்ணியால் சின்னாபின்னப் படுத்தவும், ப்ரியங்கா தனது இன்பப்பெருக்கை அடைந்தாள்.

"ஆச்சுது! ஆச்சுது!!" என்று ப்ரியங்கா ஆனந்தக்கண்ணீர் சொரிந்தாள்.

பிரகாஷும் தாளமாட்டாமல் தனது சுண்ணியிலிருந்து பீறிட்ட விந்துவால் அவளது புழையை நிரப்பினான். அவர்கள் இருவரது உடல்களும் வெறித்தனமான அசைவுகளுக்குப் பிறகு மெல்ல மெல்ல வேகமிழந்து, தளர்ந்து கொண்டன. ப்ரியங்கா அயர்ந்து போய் புல்தரையில் விழுந்தாள். இவற்றையெல்லாம் பார்த்தவாறே, ஜானகியின் உடலின் நாடிநரம்புகளெல்லாம் முறுக்கேறிக்கொள்ளவும், அவளது புழைக்குள்ளே ஒரு சிறு பூகம்பம் ஏற்பட்டு, அவளும் இன்பப்பெருக்கில் திளைத்தாள்.

"ரொம்ப தேங்க்ஸ் பிரகாஷ்!" என்று ப்ரியங்கா அங்கே பிரகாஷுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தாள். "எனக்கு இது ரொம்ப தேவைப்பட்டது. எதுக்கும் பயப்படாதீங்க! இங்கே நடந்தது வீணாவுக்குத் தெரியவே தெரியாது."

"அடிப் பைத்தியக்காரி!" என்று அயர்ச்சியிலும் சிரித்தாள் ஜானகி. "நீ ரொம்ப ஏமாறப்போறேடீ!"

(தொடரும்)

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
1 Comments
AnonymousAnonymousalmost 14 years ago

a wonderful episode. Where is the continuation?