வீரசோழியம் - ஓரினச்சேர்க்கை கதை

Story Info
பண்டைய பாரத தேசத்தில் நடைபெற்ற ஓரினச்சேர்க்கை கதை.
808 words
5
177
00
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Sagotharan
Sagotharan
21 Followers

இடம்- சிவகங்கை சீமை

காலம்- ஆங்கிலேயர்களுக்கு எதிராக தமிழ் மன்னர்கள் கொதித்தெழுந்த நேரம்

வீரசோழியம். பாளையக்காரர்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்த வீரபத்ரன் எனும் நாகர் குலத்தின் மன்னனின் அரசாங்கம். ஆங்கிலேயர்களுடன் கூட்டுச் சேரவும், ஆங்கிலேயர்களின் கைகூலிகளும் பாளையக்காரர்களை வளைத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். வீரசோழியத்திற்கும் எட்டையப்ப சமஸ்தானத்திலிருந்து தூது வந்தது.

வீரசோழியத்தின் அரசனான வீரபத்ரனிடமே நேரடியாக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதனால் அரச மந்திரிகளும், ராஜமந்திரிகளும் ஆலோசித்து, மன்னனின் அந்தப்புரத்திலிருந்து அழைத்தனர். பூஜையின் இடையே வந்த கரடிகள் என கொக்கரித்துக் கொண்டே அரசன் வந்தான். நேரான நெற்றி அதன் நடுவே நாகத்தின் சின்னம். காதுகள், கழுத்து, கைகள் என மின்னிய ஆபணங்கள், மேலுடையின்றி இடையில் மட்டும் பட்டு உடுத்தியிருந்தான். அந்தப்புரத்திலிருந்து வந்த வேளையிலும் இடையே வாளும், உடையோடு குறுவாளும் இருந்தது.

"வந்தனம் அரசே."

"என்ன மந்திரியார்களே, கால நேரங்கள் எதுவும் இல்லையா. இந்த இராப்பொழுதில் அப்படியென்ன அவரசக் கூட்டம்."

"அரசே மன்னியுங்கள். எட்டப்ப நாயக்கரிடமிருந்து தூது வந்துள்ளது. தூதரை இரவுத் தங்கி நாளை தங்களை சந்திக்க வற்புருத்தினாலும், இது அவசரம் என்கிறார்."

"அப்படியா. கட்டபொம்மன் பற்றிய செய்தியாக இருக்ககூடும். அழையுங்கள்." மந்திரிகள் தூதரை அழைத்துவந்தனர்.

"மாதம் மும்மாரி பொழியும் வீரசோழிய நாட்டின், செங்கோல் தாங்கிய இளம்சிங்கம் ராஜமார்த்தட வீரபத்திரருக்கு, எட்டையப்ப மகாராஜா சமஸ்தானத்தின் வணக்கங்கள்."

"வணக்கம் தூதரே. இப்படி இராப்பொழுதில் அவசர சந்திப்பு ஏன்?" என்று வினாவினார் அரசே.

"மன்னியுங்கள் அரசே. அவரச்செய்தி. அரசே, தாங்கள் கட்டப்பொம்மன் மாறுவேடத்தில் உலாவிவருவதாக அறிவீர்கள். அவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் உடனே எங்கள் அரசன் எட்டப்ப நாயக்க தேவனிடம் தகவல்கள் தெரிவிக்க கோரிக்கை வைக்கவே வந்தேன்."

"ஓ.. அதற்கு இந்நேரத்திலா"

"அதுமட்டுமல்ல அரசே. தங்களுக்கு பரிசொன்றை எங்கள் அரசர் தந்துவிட்டு வரும்படி கட்டளை இட்டுள்ளார். தங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என்ற கட்டளை. பிற அரசர்களையும் சந்திந்து விரைந்து திரும்ப வேண்டும் என்பதால் இராப்பொழுதென பாராமல் அனைவருக்கும் சிரமம் ஏற்படுத்த வேண்டியதாயிற்று."

"பரிசா. பொன்னா பொருளா?" என்று ஆவளாக வினாவினார்.

"அரசே. அதைப்பற்றி நானறியேன். ஆளுயர மரப்பெட்டியை தாழிட்டு அனுப்பியுள்ளார். அதற்குறிய திறவுகோல் இது."

"ம்.. கொடுங்கள். அந்தப் பெட்டியை என்னுடைய அறையில் வைத்துவிட்டு செல்லுங்கள்."

நான்கைந்து பேர் அந்தப் பெட்டியை அரசரின் அறையில் வைத்துச் சென்றார்கள். இதென்ன இவ்வளவு பெரிய பெட்டி, ரவரத்தினங்களும், பொன்னையும் நிரப்பினால் பல தலைமுறைகளுக்கு கஜானாவைப் பற்றிய கவலை வேண்டியதில்லை. ஒரு வீரன் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுக்க இத்தகைய பெரிய கூலியா.

கலை இழந்தோடும் பெட்டியினைக் கண்டான். அதில் முன்பக்கமாக யாழிகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை கோயிலை காக்கும் மிருகங்களாயிற்றே. அப்படியால் இதில் பொக்கிசங்கள் இருக்க கூடும். தன்னுடைய கண்ணசைவில் கட்டளைகளைப் பிறப்பத்தான்.

அரசனின் மெய்காவல் படையினர் அனைவரையும் வெளியேற்றினர். வீரபத்திரன் யாருமற்ற அறையில் அந்தப் பெட்டியை நெருங்கி அதன் தாளைத் திறந்தான்.

அதில் மயங்கிய நிலையில் ஒரு பெண் இருந்தாள். உடன் ஓர் ஓலையும்.

"அரசே தங்களின் வித்தியாசனமான விருப்பம் அறிவேன். விருந்தினை ஏற்று விளையாடுங்கள்" என இருந்தது. உடன் எட்டப்பநாயக்கரின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.

மயங்கிக் கிடந்தவளை அப்படியே அள்ளி மஞ்சத்தில் இட்டான். மயங்கினாலும் அடுத்தவனை மயக்குகின்ற அழகு. யவன ராணிகளைப் போல சிவந்த உடல். அந்த நிறத்தை கூட்டிக் காமிக்கின்றது போல வெள்ளை நிற கச்சையும், இடைத்துணியையும், முத்து ஆபரணங்களை அணிந்திருந்தாள். சாமுத்ரிகா இலட்சணங்கள் நிறைந்த உடலமைப்பு, கைகளைப் பார்த்தான் அதில் மோதிர விரல் ஆள்காட்டி விரலைவிட சற்று உயரமாக இருந்தது, ஆகா இவளுடைய அமைப்பு இவளின் வசீகரத்தினை காட்டுகிறது. கால்களில் பெருவிரலை விட அடுத்தவிரல் சற்று உயரமாக இருந்தது. இவள் நம்மை அடக்கி ஆளக்கூடியவள்.

"தாங்க..ள்.."

"அழகியே... பயம்கொள்ள வேண்டாம். நான் வீரபத்ரன். வீரசோழியத்தின் அரசன்."

"அரசரா.. இங்கே.. நான் எப்படி"

"எட்டப்ப நாயக்கரின் பரிசாக வந்துள்ளீர்கள்..

"பரிசா.. நானா,.." அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"ஆம். இத்தனை பேரலகுடையவளை தரிசிப்பதே பரிசுதானே."

"அரசே.. நான் செல்லலாமா?."

"ஏன் எங்கு செல்கிறீர்கள் அழகியே. இங்கே என்ன வசதிக் குறைவு. நீங்கள் சம்மதம் தந்தால் என்னுடைய பட்டத்து மகாராணியாக இருக்கலாம்."

"வேண்டாம் அரசே. நான் நீங்கள் நினைப்பது போல.. என்று மஞ்சத்திலிருந்து எழுந்தாள்"

"வீரசோழியத்தின் அரசியாக விருப்பம் இல்லையா?"

"நான் அரசியா. அரசே என்னுடைய மார்புகளையும், சிற்றிடையும் கண்டு நீங்கள் என்னை அரசியாக்க முடிவு செய்துவிட்டீர்களா?"

"ஆமாம். அதற்கென இப்படிப்பட்ட பேரழகிக்கு நான் அரசனாக இருப்பதாக பெருமைதானே. என்று அவளை அனைத்தான். இடையை இறுக்கி உடல்களைச் சேர்த்தான். அவனுடைய மார்புகளில் அவளுடைய கொங்கைகள் பட்டு கிளச்சியூட்டின. அள்ளி அணைத்து அவளுடைய நெற்றி, கண்கள், கண்ணம் என முத்தங்களை கொடுத்துக் கொண்டே, உதடுகளைப் பற்றி உறிஞ்சினான்"

இடையைப் பற்றியிருந்த கைகளை எடுத்து மார்புக் கச்சையை பின்புறத்திலிருந்த முடிச்சை நீக்கி அவிழ்தான். அப்பா.. எத்தனை அழகான மார்புகள், வட்ட வடிவான திரண்ட திரட்சிகள். மார்பின் நுனியில் முலைக் காம்பு புடைத்திருந்தது. அவளை மஞ்சத்தில் சேர்த்தான். தன்னுடைய உடலை காமத்திலிருந்து மீட்க அவளுடைய இடையிலிருந்து ஆடையை விலக்கப்போனான். அதுவரை நடப்பதை அனுபவித்துக் கொண்டிருந்த அழகி. அவனுடைய கைகளை தடுத்து, எழுந்து அமர்ந்தாள். அப்படியே வீரபத்திரனின் இடை ஆடையை சரிய வைத்தாள். நீண்ட அவனது ஆண்குறியை சுவைக்கத் தொடங்கினாள். என்ன இது சற்று நேரம் வரை அமைதியாக எல்லாவற்றையும் அனுபவித்தவளா இவள் என்று வியந்தான் வீரபத்ரன். அவனுடைய ஆண்குறியை எச்சிலால் அபிசேகம் செய்து உணர்ச்சி பிரவாகத்தில் கொண்டு சென்றாள். அவனை அழுத்தி தன்னுடைய இடையாடையை நழுவவிட்டு எழுந்தாள். எதற்சையாக அவளுடைய பெண்குறியை காண கண்களை திருப்பியவன் திகைத்தான். ஐயகோ.. அது ஆண்..குறி.

எப்படி.. ஆண்குறி.. இங்கே. என வினவினான்.

"அதனால்தான் தயங்கினேன் வீரபத்ரா. நான் அரசியாக கூடியவள் அல்ல. இந்த சாம்ராஜ்த்தியத்தின் அரசனாகக் கூடியவள். ஹா.. ஹா.. " என சிரித்துக் கொண்டே அவனை குனியவைத்து பின்புறத்தில் தடவிக் கொடுத்தாள். அப்படியே அவளுடைய ஆண்குறியை கைகளால் தடவி நீளமாக்கி பின்புறமாய் ஆசனவாயில் விட்டு எடுத்தாள்.. "ஆ.. இதெல்லாம் வேண்டாம்"

பிறகு ஆண்குறியை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது. இதைத்தான் செய்ய வேண்டும் என அவனுடைய ஆசனவாயில் புணர்ந்தவாறு கைகளை அரசனின் முதுகை தடவிவிட்டாள்.

"நான் உன்னைப் பெண் என்றுதானே நினைத்தேன்."

"என்னுடைய புற அழகு அத்தனை சிறப்புமிக்கது. அதற்கென்ன செய்யமுடியும்"

"ஆமாம் உன்னுடைய பெயரை கூறவில்லையே.'

"அதெல்லாம் தொடங்குவதற்கு முன் பேசியிருக்கலாம். ஆனால் என்ன செய்வது ஆண்களுக்கு எல்லாவற்றிலும் அவசரம். ஒரு பெண்ணை புணர்வதற்கு முன் அவளுடைய வரலாற்றை அறிவதில்லை."

"ஆமாம்.. நீ கூறுவது உண்மை.யே.. ஆ.." அவளுடைய அழுத்தமான புணர்வு அவனுக்கு வலியைத் தந்தது. ஆசனவாயில் புணர்வது சற்று வலியைத் தருகிறது என்று கூறிவிட்டு சற்று தாமதித்து "அழகியே.." என்றான்.

"அவ்வாறுதான் இருக்கும். வேண்டுமானால் என்னுடைய ஆண்குறியை உன் ஆசனவாயக்குப் பதிலாக வாயில் வைத்து புணர்கிறேன். வலி குறையும்" என்று அவனை நிமிரித்தி திருப்பி மஞ்சத்தில் உட்கார வைத்தாள்.

"ஆ.. எத்தனை பெரிய ஆண்குறி. முன்தோல் வழிந்து நிற்கும் ஆண்குறி மொட்டு. என அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனின் வாயில் ஆண்குறியை வைத்து புணர்ந்தாள்.

'ம்.. நீங்கள் அரசனென்பதையும், உங்கள் புணர்வின் மூலம் கிடைத்த மகிழ்ச்சியும் எல்லையில்லா மகிழ்ச்சி தருகிறது." என ஆண்குறியிலிருந்து வெளிவந்த விந்தை அவனின் மீது தெளித்தாள்.

"நான் இன்னும் உன்னைப் புணரவில்லை அழகியே."

"அதற்காக நான் என்ன செய்ய முடியும்."

"என் இச்சைத் தீர்க்க வந்தவள்தானே நீ" என்றான்.

ஆக

"இல்லையடா.. உன் இதயம் பிளக்க வந்தவள்" என வாளை நெஞ்சிப் பாய்ச்சினாள்.

"ஆ.... "வீரபத்தரன் துடிதுடித்தான். அவனுடைய அலரல்களையும் வெளியிலிருந்த மெய்காவல் படையினர் இன்ப சத்தமாகவே நினைத்துக் கொண்டனர். வீரபத்ரன் மடிந்தான்.

அறையின் வெளியே நின்ற மெய்காவல் படையினரை பார்த்து, "அரசர் துயிலில் உள்ளார். உறவுகொண்ட மயக்கம். நாளைக்காலை அவருடைய அழைப்பு வந்த பிறகு தங்களில் மார்தாண்டன் என்பவரை மட்டும் வரச்சொன்னார்." என்றாள்.

"அப்படியே செய்கிறோம்.. தாயே" என்றார்கள். எந்த ஒரு சலசலப்புமின்றி அரண்மனையை விட்டு வெளியேறினாள்.

Sagotharan
Sagotharan
21 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous