மலைக்கோட்டை டூ மதராசப்பட்டினம் Ch. 01

Story Info
பேருந்து பயணத்தில் நடைபெற்ற ஓரினச்சேர்க்கை கதை.
822 words
5
131
00

Part 1 of the 2 part series

Updated 06/11/2023
Created 03/11/2022
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Sagotharan
Sagotharan
22 Followers

பகுதி ஒன்று

கதை : சகோதரன்

வழக்கமான ஒரு செவ்வாய் இரவு. "சார் சென்னை சார், ஏசி பஸ், ஸ்லீப்பர் கூட இருக்கு" திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் என்னை வழிமறித்து நின்றார்கள் சிலர். அவர்களிடமிருந்து தப்பித்து வருவதற்குள் போதும் போதும் என்றானது. சென்னைக்கு மட்டும் ஏன் தான் இத்தனை மவுசோ தெரியவில்லை. அதுவும் திருச்சியிலிருந்து நிமிசத்துக்கு நிமிசம் சென்னைக்கு அரசு வண்டிகள் இருக்கும் போது, சொகுசு வண்டிகளுக்கு வேலையில்லை. ஆனால் மக்கள் அரசு பேருந்துகளை மதிப்பதில்லை.

எப்போது எது புட்டுக் கொள்ளுமோ, பிரேக் பிடிக்காம போயிடுமோன்னு எல்லோருக்கும் மனசுக்குள் பயம். அரசு பேருந்தில் ஏறுகின்றவர்கள் ஒன்று ஏழையாக இருப்பர், இல்லையென்றால் கஞ்சனாக இருப்பார்கள். நான் ஜெகதீஸ் சிவன். இப்போது சென்னைக்குதான் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு தனியார் பேருந்து என்றாலே அலர்ஜி. அதிக விலைகொடுக்க மனமில்லாமல் டப்பா ஸ்பீக்கர்களை வைத்து ஏதேனும் ஒரு ரேடியோ செட்டை ஏற்பாடு செய்து விடுவார்கள். வண்டி திருச்சியை தாண்டும் வரை ஏதாவது ஓடாத படத்தினைப் போட்டுவிட்டு, அதன் பின் அந்த பாழாய் போன ரேடியோ செட்டை வைத்து சேட்டை செய்ய ஆரமித்துவிடுவார்கள்.

பேருந்தின் கடைசி சீட்டில் முட்டிக் கொண்டிருந்தாலும் நம்மை அந்த பாட்டு எழுப்பி விடும். நான் இரவு நேர பயணங்களை ரசிக்கும் குணமுடையவன். ஜன்னலோர சீட்டை பிடித்து வைத்து பின்னால் செல்லும் மரங்களையும், இருளில் எங்கோ தெரியும் சிறு விளக்குகளையும் பார்த்தபடி செல்வேன். அதனால் ஜன்னலை திரைச்சீலை போட்டு மறைத்திருக்கும் ஏசி பேருந்தும் எனக்கு ஏற்றதல்ல.

திருச்சி டூ சென்னை என்று எழுதப்பட்டிருந்த அரசு பேருந்தை நோக்கி நடந்தேன். பொங்கல், தீபாவளி என்று பெரும் பண்டிகை காலம் இல்லை என்பதால் வெறிச்சென காணப்பட்டது. டிரைவர் சீட்டிற்கு பின்புறம் இரண்டு சீட்டு தள்ளி ஒரு புதுத்தம்பதி உட்காந்திருந்தார்கள். அதற்கு அடுத்த சீட்டில் ஒரு சொட்டை மண்டை டாலடித்தது. கண்டெக்டர் சீட்டுக்கு அடுத்தாற்போல ஒரு கல்லூரிப்பெண் தனியாக அமர்ந்திருந்தாள். அடிக்கடி ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி யாரையோ எதிர்பார்த்தபடி இருந்தாள். நிச்சயம் பாய்பிரண்டாகத்தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு பேருந்தின் நடுமத்தியில் இருந்த இரண்டு பேர் அமரக்கூடிய சீட்ஒன்றில் அமரசென்றேன். வேண்டாம் பின்னால் சீட்டிற்கு போவோம்..

வண்டியே காலியாக கிடக்கும் போது எதற்காக எலிக்குஞ்சு பொறிக்குள் அகப்பட்டதுபோல திணறிக் கொண்டு அமர்ந்துவரவேண்டுமென எண்ணியபடி பின்சீட்டிற்கு நகர்ந்தேன். மூன்று பேர் அமரும் சீட்டைவிட கால்களை நீட்டி படுத்து செல்ல கடைசி சீட்தான் என் சாய்ஸ். அங்கே சென்று தலைக்கு பையை தலையணைப் போல வைத்து ஒய்யாரமாய் படுத்துக் கொண்டேன். பேருந்தின் வெளிச்சம் கடைசி சீட்டில் பட்டதாக வரலாறு கூட கிடையாது.

ஜன்னலிருந்து காத்துவந்து என் முகத்தில் பட, எப்போது தூங்கினேனோ எனக்கே தெரியவில்லை. கண்டெக்டர் டிக்கெட் வாங்க எழுப்புகையில் தான் ரொம்போ அசந்து தூங்கிட்டேன்னு தெரிஞ்சது. "என்ன தம்பி ஆள அடிச்சு போட்ட மாதிரி தூங்கரீங்களே, டிக்கெட் எடுத்தபிறகு தூங்கியிருக்கலாம் இல்லையா"என்று கேட்டார். என்னான்னே பண்ணறது வேலை அப்படி, நேத்துதான் சென்னையிலிருந்து இங்க வந்தேன். முழுசா களைப்பு கூட நீங்கல, இப்ப மறுபடியும் சென்னைக்கு கிளம்பியாச்சு" என்று நொந்துகொண்டே டிக்கெட் வாங்கினேன். நாளைக்கு காலையில கோயம்பேடு போய், அதுக்கப்புறம் அங்கிருந்து அம்பத்தூர் எஸ்டேட் போறதுக்குள்ள உடம்பு என்னாகிறது.

அப்போதுதான் 40 வயது மதிக்கதக்க ஒரு கருத்த நபரும் இறுதி சீ்ட்டில் அமர்ந்திருப்பதை பார்த்தேன். சுருட்டை முடியில் வசீகரமாக இருந்தார். இருளில் கொஞ்சம் அவரை பார்ப்பது சிரமம்தான். அத்தனை கருப்பு. பேருந்து வெளிச்சம் வேறு சரியாக இல்லை. அவரைப் பார்த்து புன்னகை செய்தேன். கண்டெக்கரிடம் அவரும் சென்னைக்கு டிக்கெட் வாங்கிக் கொண்டார். தூக்கம் களைந்துவிட்டதால் ஜன்னரோரத்தில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்க்க தொடங்கினேன். கண்டெக்டர் டிரைவருக்கு எதிரே இருக்கும் சீட்டில் அமர்ந்து கொண்டார்.

சிறிது நேரத்தில் பேருந்தின் நடுவிளக்கினை தவிற மற்ற விளக்குகளை டிரைவர் அணைத்தார். அதற்காகத்தான் நான் காத்திருந்தேன். என்னுடைய பையிலிருந்து லுங்கியை எடுத்தேன். கால் வழியாக மேலே இழுத்து வாயில் கவ்விக்கொண்டேன். லுங்கிக்குள் கைகளைவிட்டு பேன்டை அவிழ்த்தேன். அதனை மடித்து என் முன் சீட்டில் தொடங்கவிட்டேன். ஜட்டியை அவிழ்க்கலாம் என்று நினைத்தபோது, அந்த கருப்பு ஆள் என்னையே பார்ப்பது தெரிந்தது. கொஞ்சம் சங்கடமாக இருக்க அப்படியே லுங்கியை இறுக்கி கட்டிக்கொண்டேன். மீண்டும் ஜன்னலில் பார்வையை திருப்பி தூரத்தில் தெரியும் விளக்குகளை ரசித்துப் பார்த்தேன்.

நேற்றிறவு தூக்கமில்லாதது என்னை மிகவும் சோர்வாக உணர செய்யதது. முன் சீட்டில் கைகளை வைத்து முட்டுக் கொடுத்து தலையை அதில் வைத்து மீண்டும் தூங்க ஆரமித்தேன். நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவனுக்கு தொடையை அழுத்தமாக பிராண்டுவதுபோல இருந்தது. அருகில் இருப்பவரின் கை தெரியாமல் பட்டிருக்கலாம் என்று விட்டுவிட்டேன். அதை கவனி்ப்பதை விட தூங்குவது முக்கியமாக தோன்றியது. "ம்" என்று சத்தமிட்டுவிட்டு தூக்கத்தினை தொடர்ந்தேன்.

சற்று நேரம் கழித்து மீண்டும் தொடையி்ல் கை விளையாடியது. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி சுன்னியையும் சேர்த்து அழுத்தியது. எனக்கு தூக்கம் களைந்தாலும் அந்த சுகமான அழுத்தங்களை இன்னும் அனுபவிக்கலாம் என்று கண்டுகொள்ளாமல் விட்டேன். சிறிது நேரம் விட்டு விட்டு இந்த அழுத்தமான மசாஜ் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் லுங்கியின் அடிப்பாகத்தில் கையைவிட்டு மேலே தூக்கிவிட்டு வெறும் தொடையை அந்த கை தொட்டு அழுத்தியபோது நான் அதுயாரென பார்க்க மெல்ல கண்ணை திறந்தேன். என்னைப் பற்றிய கவலையின்றி அந்த கருப்பு உருவம் தன் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தது.

இதற்கு மேலும் பொறுமை காத்தால் விபரீதம் என்று மனசுக்குள் சொன்னாலும் எத்தனை தூரம்தான் இது போகிறது என்று பார்க்கலாம் என கண்களை மூடிக் கொண்டேன். அந்த நபரின் கை என்னுடைய ஜட்டிக்குள் போனது. ஆண்களின் கைகள் பொதுவாக கரடு முரடாக இருக்கும். ஆனால் ஆண்களின் சுன்னி அப்படியே எதிர்மறையாக மென்மையாக இருக்கும். என்னுடைய மென்மையான சுன்னியும், அந்த ஆளின் கடுமையான கையும் இணைந்தன. முதலில் என் சுன்னித்தண்டை நீவி கொடுத்த கை, பின் கொட்டையையும் சேர்த்து அழுத்தியது.

அதுவரை இன்பமாக இருந்தது.சற்று வலியை தரக்கூடிய அழுத்தமாக மாறியது. இரண்டு கொட்டையோடு சுன்னிதண்டையும் சேர்த்து அந்த கை பிசைந்தது. நான் அதை பார்த்துக் கொண்டே இருந்தேன். அந்த ஆள் இன்னம் நெருங்கி வந்தார். இரண்டு கையையும் வைத்து ஜட்டியை கீழே தள்ளினார். என்னுடைய சுன்னியில் ஜன்னல் காற்று பட்டு சிலிர்த்து. சுன்னி தண்டு பாதிவரை வந்து ஜட்டியின் இலாஸ்டிக்கில் பட்டு கதறியது. வலிஅதிகமாக இனியும் நடிக்கவேண்டாமென மெல்ல அசைந்தேன். அந்த மனிதர் சுன்னியை அம்போவென விட்டுவிட்டார். என்னுடைய அசவு நின்றதும் ஜட்டியை மீண்டும் கீழே இழுத்தார்.

அவருடைய லீலையால் விரைத்துக் கொண்டிருந்த சுன்னியை ஜட்டியின் இலாஸ்டிக் பற்றி இழுத்து. வலி அதிகமாக நானும் அவருடன் ஒத்துழைக்க ஆரமித்தேன். என்னுடைய இடுப்பை மேலே தூக்கி ஜட்டியை அவர் அவிழ்க்க உதவினேன். நான் சற்றும் எதிர்பாராதவிதமாக லுங்கியை அவிழ்த்துவிட்டார். அது கீழே விழுந்தது. நான் என்னுடைய முதுகை ஜன்னரோரத்தில் சாய்த்துக் கொண்டு இடதுகாலை சீட்டில் வைத்தேன். வலதுகால் சீட்டின் சந்துக்குள் இருந்தது. என்னுடைய சுன்னிதண்டு விரைத்துக் கொண்டு நேராக நின்றது, அதன் முன்தோலை கீழும் மேலும் இழுத்தார்.

பின் அழுத்தமாக பிடித்துக் கொண்டு என்னைப் பார்த்தார். என்ன செய்வதென தெரியாமல் இருவரும் புன்னகித்துக் கொண்டோம். அவர் சீட்டில் அமர்ந்தபடியே என்னுடைய சுன்னியை வாய்க்குள் வைத்தார். வெளியே குளிர் காற்றில் இருந்த சுன்னி அவருடைய வெதுவெதுப்பான வாய்க்குள் போனது. வேகமாக முன்னும் பின்னும் அசைந்தார். நான் அவருடைய சுருட்டை முடியை இரண்டு கையிலும் பிடித்து என் சுன்னியை ஊம்ப உதவினேன்.

ஒரு கட்டத்தில் சுன்னி தாங்கமுடியாத அளவிற்கு உணர்ச்சியை தந்தது. அவருடைய ஊம்பலில் தயிர்சாதத்தினை கக்க என்னுடைய சுன்னி தயாரானது. அதை அவருக்கு தெரியப்படுத்தினேன்.

ஆனால் அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை. என் சுன்னி அவர் வாயை புண்டையாக நினைத்து தயிர்சாதத்தினை ரொப்பியது. வாயில் முழுவதுமாக தாங்கமுடியாமல் அவர் தத்தளித்தார். என் சுன்னியை சுற்றியும் அது வழிந்து ஓடியது. என்னுடைய ஜட்டியை எடுத்து சுற்றி துடைத்தேன். அவர் பாதியை விழுங்கிவிட்டார். மீதியை ஜன்னலோரம் துப்பிவிட்டு வாய் கொப்பளித்தார். எனக்கு இன்னும் களைப்பு அதிகமானது. ஆனால் அத்துடன் அவரை விட்டுவிட வேண்டுமா?.

தொடரும்..

Sagotharan
Sagotharan
22 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story

Similar Stories

சூத்தடித்த கூர்க்கா இளைஞனுக்கும் கூர்க்கவுக்கும் நடைபெற்ற ஹோமோ உறவுin Gay Male
செக்ஸ் அடிமை செந்தில் டியூஷன் மாணவனை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தும் ஆசிரியர்in Gay Male
மாரியப்பன் சவரக்கடை சவரக்கடைக்காரனோடு சல்லாபம்in Gay Male
குமரனுக்கும் சேகரனுக்கும் கல்யாணம் ஓரினச்சேர்க்கை காதலர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தல்in Gay Male
Chauffeur The A good job for a single young man.in Erotic Couplings
More Stories