Vilaiyaatap Polaamaa

Story Info
Kinky play by dad & son with would be wife and mother in law.
10.8k words
4.71
22.3k
1
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
thendral
thendral
155 Followers

விளையாடப் போலாமா?

WARNING: THERE IS NO FUCK IN THIS STORY

Author's Note: I wrote this story just for a fun. As usual transliteration in ENGLISH (TANGLISH) follows the TAMIL version.

"கமான் மை டியர் சன், என்ன இந்த ஒரு கிலோ மீட்டர் ஒடி வர்றதுக்குள்ளே இப்படி மூச்சு வாங்கறீயே," பின்னால் திரும்பி பார்த்தவாறு என்னுடைய அப்பா கூறினார்.

"ஸாரி டாட் என்னாலே முடியலே," என்றவாறு அங்கு இருந்த பெஞ்சில் அமர்ந்தேன். எனக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

"நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு பொண்டாட்டிய எப்படி தான் சமாளிக்கப்போறேயோ? தெரியலயே," என்றார்

"அதுக்குதான் நீங்க இருக்கீங்களே, ஹெல்ப் பண்ண மாட்டிங்களா," என்று கூறி அவரைப் பார்த்து கண்ணடித்தேன்.

"ஹேய் பீ ப்ராக்டிக்கல் மேன்," என்றவாறு என் தோளைத் தட்டி என் அருகில் அமர்ந்தார்.

நான் ப்ரவீன் வயது 25, ஐ டீ கம்பெனியில் வேலை. நல்ல சம்பளம். அம்மா எனக்கு 5 வயது இருக்கும் போதே இறந்து விட அப்பா தான் தாய், தந்தை என்ற நிலையில் இருந்து என்னை வளர்த்தார். எனக்கு விவரம் தெரிந்து பலமுறை அவரை வேறு ஒரு கல்யாணம் பண்ணிக் கொள்ளும்படி நான் வற்புறுத்தியும் என்னுடைய நலனுக்காக தன்னுடைய சுகங்களை விட்டுக் கொடுத்து கல்யாணம் பண்ணிக் கொள்ள மறுத்துவிட்டவர். என்னை ஒரு மகனாக பார்ப்பதைவிட ஒரு நண்பனாக இருந்து வளர்த்தவர். சைட் அடிப்பது முதல் அன்றாடம் நடக்கும் விஷயங்களை அவரிடம் பகிர்ந்து கொள்வேன். ஏன் இருவரும் கோயிலுக்கு சென்றால் அங்கு எங்காவது அமர்ந்து வரும் போகும் பெண்களை விமர்சிப்பது எங்களுக்கு பொழுது போக்கு.

என்னை ஸைட் அடிக்கும் பெண்களை விட என் அப்பாவை ஸைட் அடிக்கும் மாமிகள் தான் அதிகம். என் அப்பா இந்த 48 வயதிலும் நல்ல கட்டுமஸ்தான உடல்வாகு. பார்ப்பதற்கு 35 வயது இளைஞனை போல இருப்பார். எது தவறினாலும் டெய்லி எஃக்ஸர்ஸைஸ் செய்ய தவறுவதில்லை. அப்பாவை ஒப்பிடும் போது நான் சிறிது வீக் தான். அதற்கு காரணம் சிறு வயதிலிருந்தே படிப்பு படிப்பு என்று இருந்ததுதான்.

என் அருகில் அமர்ந்த அப்பா என் தோளின் மேல் கை போட்டவாறு, "ம்ம்ம்...வேலையெல்லாம் எப்படி போய்கிட்டுருக்கு?" என்றார்.

"ம்ம்ம்.. ஃபைன் பா! கூடிய சீக்கிரம் எனக்கு புரமோஸன் கிடைக்க வாய்ப்பிருக்கு. அப்படியே ஃபாரின் போற சான்ஸ் கிடைச்சாலும் கிடைக்கலாம்," என்றேன்.

சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தவர் திடீரென்று, "என் ஃப்ரன்ட்டுக்கு தெரிஞ்சவரோட பொண்ணு ஒன்னு ஐ டீ கம்பெனிலே வேலை செய்யறாளாம். உனக்கு பொருத்தமா இருக்கும்னு சொன்னார். பார்க்கலாமா?" என்றார்.

மனதில் ஒரு ஆசை இருந்தாலும், "எனக்கு எதுக்கப்பா இப்ப அவசரம்," என்றேன்.

என் மனதில் இருப்பதை புரிந்து கொண்டவர் சட்டென்று, "அப்ப நாளைக்கு பெண் பார்க்க வர்றோம்னு சொல்லியனுப்பிடறேன்," என்று சிரித்தார்.

நான், அப்பா, அப்பாவின் நண்பர், அவரின் மனைவி என்று நால்வரும் அடுத்த நாள் பெண் பார்க்கச் சென்றோம்.

ஓமக்குச்சி நரசிம்மன் போன்ற ஒருவர் எங்களை வரவேற்றார். அது பெண்ணின் அப்பா என்று அறிமுகப்படுத்தினார்கள். உள்ளிருந்து குஷ்பு போன்ற நல்ல உடல் வாகு உள்ள நடுத்தர வயதுள்ள பெண் ஒருவர் வந்து வாங்க வாங்க என்றார். எனக்கு கொழு கொழு என்று இருக்கும் பெண்களிடம் ஒரு அலாதிப் பிரியம். அவர்களை கனவிலேயே கட்டியணைத்து அவர்களின் இளனீர் போன்ற மார்பகங்களில் தலையை சாய்த்தால் அய்யோ என்ன ஒரு சுகம் நினைக்கும் போதே என் சுன்னி எழுந்து நின்று ஆடும். இப்பொழுதும் அது தான் நேர்ந்தது. அவரை வெறித்துப் பார்த்து வணக்கம் சொன்னேன். அதுதான் பெண்ணின் அம்மா என்றார்கள். பெண்ணின் அம்மா சுவீட் காரம் கொண்டு வந்து கொடுத்தாள்.

அத்தை (முடிவு பண்ணிவிட்டேன். அவள் மகள் எப்படியிருந்தாலும் கட்டிக் கொள்வது என்று) நல்ல சிவந்த நிறம். நல்ல மாடர்னாக சேலை கட்டியிருந்தாள். பின் பக்கம் முதுகில் சிறிய பாகத்தையே அவளின் பிளவுஸ் மறைத்திருந்தது. முன்பக்கம் லோ கட் பிளவுஸை தன் சேலையால் மறைத்திருந்தாள்.நன்கு பருத்த மார்பகங்கள் அவள் பிளவுசுக்குள் அடங்காமல் திமிறி வெளியே பிதுங்கிக் கொண்டிருந்தது. அவள் எதற்கோ கீழே குனிந்து எதையோ எடுக்க அவளின் முந்தானை சரிந்து அவளுடைய சிவந்த மார்பகங்கள் பிதுங்கி வெளியே தெரிய நான் அவளை கண்களாலேயே கற்பழித்தேன். அந்த முலைகளை கையில் உருட்டி வாய் கொள்ளாமல் சுவைத்து...

"மாப்பிள்ளை சுவீட் எடுத்துக்கோங்க," என்றார் ஒமக்குச்சி நரசிம்மன்.

கற்பனையில் அவரை கீழேயும் அத்தையை மேலேயும் படுத்து ஓல் போடும் காட்சியை நினைத்துப் பார்த்தேன். ம்ஹும் சான்ஸே இல்லை. மனுஷன் நசுங்கி காணாம போயிடுவான் என்று நினைக்கும் போது சிரிப்பு வந்தது. நான் அப்பாவைப் பார்க்க அவரும் என்னைப் பார்த்து சிரித்தார். ஒருவேளை அவரும் அதையே நினைத்திருப்பார் போலும்.

நான் ஷோஃபாவின் வலது ஓரமாக அமர்ந்திருந்தேன். என்னை அடுத்தமாதிரி என்னை ஒட்டியவாறு அத்தை நின்று கொண்டிருந்தாள். அவளின் வாளிப்பான இடுப்பு என் முகத்தின் அடுத்து இருந்தது. ஒரு சுருக்கமோ மடிப்போ இல்லாமல் வழுவழுவென்று வெண்ணை போன்றிருந்த அந்த இடுப்பை அப்படியே கையால் பிடித்து பிசையலாம் போலிருந்தது. சைட் போஸில் அவளின் பிளவுஸின் உள்ளே முலைகள் நன்கு உப்பி பருத்திருந்தது. நிச்சயம் ஒரு 40" ஸைஸாவது இருக்கும் போல் தோன்றியது. அதை இரு கைகளிலும் பிடித்து வாயால் சுவைத்தால் எப்படியிருக்கும் என கற்பனை செய்ய என் சுன்னி விறைத்துக் கொண்டு பேன்ட் ஒரு பக்கமாக புடைத்தது. நான் அத்தையின் பக்கமாக எதேச்சையாக திரும்புவது போல் அவளின் இடுப்பு பிரதேசத்தில் என் முகத்தை உரசினேன். அவளும் தன் இடுப்பை என் பக்கமாக வளைத்து என் முகத்தில் ஒரு அழுத்தம் கொடுத்தது போல் இருந்தது. நான் அவளைப் பார்த்து லேசாக புன்னகைக்க அவளும் புன்னகைத்தாள். ஆஹா பட்சி படிஞ்சிடும் போலிருக்கே என எண்ணியவாறு ஸ்வீட் எடுத்து வாயில் வைத்தேன்.

பெண் தங்கச்சிலை போலிருந்தாள். அனைத்து அவயங்களும் அளவெடுத்தது போன்று கச்சிதமாக இருந்தது. காஃபியை கொடுத்துவிட்டு என்னுடைய அப்பாவைப் பார்த்து புன்னகைத்தாள். அப்பொழுதே நான் என் விருப்பத்தைச் சொல்ல இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது என இரு வீட்டாரும் முடிவெடுத்தார்கள்.

அப்பாவும் நானும் அன்று இரவு மாடியில் உட்கார்ந்து தண்ணியடித்தோம். சந்தோஷமாக இருந்தால் இருவரும் சேர்ந்து அவ்வப்போது தண்ணி அடிப்பது உண்டு. பல விஷயங்களை இருவரும் மனம் விட்டு பேசுவதுண்டு.

"என்ன புது மாப்பிள்ளை உங்க அத்தையையே வெறிக்க பார்த்துக்கிட்டேயிருந்தே," என்றார் அப்பா.

"உண்மையிலேயே அத்தை டாப் டக்கர். குஷ்பு போலேயே இருக்காள்ள அப்பா?" என்றேன்.

"ம்ம்ம்...ம்ம்ம்...உனக்கு யோகம்தாண்டா மகனே. அந்த ஓமக்குச்சி என்னவோ அவளை எதுவும் செய்வான்னு எனக்கு தோணலே. பொண்ணை கட்டிக்கிட்டா அம்மா உனக்கு ஃப்ரீதாண்டா மகனே," என்றார்.

நான் கற்பனையில் அத்தையைக் கட்டிப்பிடித்து உருளுவது போல் எண்ணினேன். மிகவும் கிளுகிளுப்பாக இருந்தது.

நான் அப்பாவின் வேஷ்டியைப் பார்க்க அவருடைய சுன்னி விறைத்து வேஷ்டியை தூக்கிக் கொண்டிருந்தது. அவரும் ஏதோ கற்பனையில் இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டேன்.

நான் பெண்ணின் போன் நம்பரை வாங்கி வைத்திருந்தேன். அனாவசியமாக ஆஃபிஸுக்கு போன் செய்ய வேண்டாம் என்றும் எப்பொழுதும் வீட்டுக்கு வந்தபின் கூப்பிடவும் என்று கூறியிருந்தாள். எனவே ஒரு மாலை ஏழு மணி வாக்கில் போன் செய்தேன். அத்தை தான் எடுத்தாள்.

"அத்தை உஷா இருக்காளா?" என்று நான் கேட்க "ஏன் எங்கிட்டயெல்லாம் பேசமாட்டிங்களா?" என்றாள்.

"அப்படியெல்லாம் இல்லை," என நான் அசடு வழிய, ஒரு அரை மணி நேரம் என்னோடு என் பழக்கவழக்கங்கள் அது இது என பேசிக் கொண்டிருந்தாள். அவ்வப்போது அவள் களுக் களுக் என சிரிக்க நான் உஷாவை மறந்து போய் அவளிடம் மட்டும் பேசிவிட்டு போனைக் கட் செய்தேன். அதற்கப்புறம் தான் நாம் எதற்காக போன் செய்தோம் என்பதே எனக்கு உறைத்தது. இதைக் கவனித்துக் கொண்டிருந்த அப்பா என்னைக் கிண்டலடித்தார்.

தினமும் நான் உஷாவுக்கு போன் செய்யும் போதெல்லாம் அவள் தான் எடுத்தாள். குறைந்தது ஒரு அரைமணி நேரம் பேசிவிட்டு தான் மகளிடம் கொடுப்பாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை சும்மா சென்று உஷாவைப் பார்த்துவிட்டு வரலாம் என எண்ணி அப்பாவிடம் கூற, அவர், "உண்மையிலேயே உஷாவைத்தான் பார்க்கப்போறிியா இல்லே அந்த சாக்கிலே அவளோட அம்மாவைப் பார்க்கப் போறியா?" என்றார்.

நான் சிரித்துக் கொண்டே இருவரையும் தான் எனக் கூறிவிட்டு, "நீங்களும் வாங்களேன்," என்றேன்.

"இரும்பு அடிக்கிற இடத்துலே ஈக்கு என்னப்பா வேலை. நீ மட்டும் போய்ட்டு வா," என கூறினார்.

நான் உஷாவின் வீட்டுக்கு சென்ற போது அங்கு அத்தையைத் தவிர யாரும் இல்லை. என்னைக் கண்டதும் அத்தை பரபரப்பானாள். ஒரு டைட்டான நைலான் நைட்டி அணிந்திருந்தாள். அனேகமாக உஷாவின் நைட்டியாக இருக்கும். அது அவளுடைய உடம்பை இறுகப் பிடித்திருந்தது. அவளின் முலைக்காம்புகள் துருத்தி கொண்டிருந்ததை வைத்து உள்ளே பிரா எதுவும் அணியவில்லை என தெரிந்துகொண்டேன். அவள் "வாங்க மாப்பிள்ளை ஒரு போன் பண்ணிட்டு வந்திருக்க கூடாதா?" என்றாள்.

"ஏன் போன் பண்ணாம உங்க வீட்டுக்கு வரக் கூடாதா?" என நான் பதிலுக்கு கேட்க, "அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. போன் பண்ணியிருந்தா உஷா வீட்டிலேயே இருந்திருப்பா. நானும் குளிச்சுட்டு ரெடியா இருந்திருப்பேன்," என்றாள்.

நல்ல வேளை போன் செய்துவிட்டு வரவில்லை என மனதில் நினைத்துக் கொண்டு, "அதுக்கென்ன, கொஞ்ச நேரம் காத்திருந்தா போச்சு, நீங்க குளிச்சிட்டு வாங்க," என்றேன்.

உஷாவுக்கு போன் பணி வரச் சொல்றேன் என்றவளை அவசர அவசரமாகத் தடுத்து, "நான் வந்திருக்கிறது சர்ப்ப்ரைஸாக இருக்கட்டும்," என்றேன்.

இல்லை அவ வர லேட்டாகுமே என்றதும் படாரென்று நான் எழுந்து, "அப்ப நான் போயிட்டு அப்புறமா வாறேன்," என கோபமாக கூறுவது போல் நடித்தேன்.

"அய்யய்யோ நீங்க உட்காருங்க. பொறுமையா அவ வந்த பிறகு போகலாம்," என என் கையைப் பிடித்துக் கூறினாள்.

அவள் தொட்டதும் எனக்குள் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்ச்சி. "இங்க வேணாம் உஷா ரூமில உட்காருங்க," என கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

"வேணும்னா அவ பெட்டுல படுத்து ரெஸ்ட் எடுங்க நான் இப்ப காஃபி கொண்டு வர்றேன். இந்தாங்க இந்த தண்ணிய குடிங்க," என்று அங்கிருந்த ஜக்கை எடுத்து நீட்டினாள்

நான் அவளை நோட்டமிட்டவாறே தண்ணீரை குடிக்க முயல தண்ணீர் ஜக்கிலிருந்த தண்ணீர் அதிகமாக வெளியேறி என் மூக்கில் சென்றது. சிறிதளவு தண்ணீர் தரையிலும் சிந்தியது. பட்டென்று எனக்கு புரையேறி நான் இரும என் தலையில் தட்டி, "பார்த்துக் குடிக்கக் கூடாதா?" என்றாள். அவ்வாறு தட்டும் போது முயல் குட்டி போன்ற அவள் முலைகள் என் முகத்துக்கு நேரே அவள் நைட்டியின் உள்ளே குலுங்கியது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. "சரி நான் காஃபி எடுத்திட்டு வர்றேன்," என்று கூறி கிச்சனுக்கு சென்றாள்.

உஷா ரூமை நேர்த்தியாக வைத்திருந்தாள். அதை சுற்றிப் பார்த்த நான் அங்கு அவளின் ட்ரெஸ்ஸிங்க் டேபிளை திறந்தபோது அதில் டைரி ஒன்று இருப்பதைப் பார்த்தேன். முதல் பக்கத்தைத் திருப்பியதும், 'இதைப் படிப்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள்' என எழுதி இருந்தது. நாம் இதைப் படிக்காவிட்டாலும் நிச்சயமாக சொர்க்கத்திற்கு டிக்கெட் கிடைக்கப் போவதில்லை. எனவே இதைப் படிப்பதில் தவறு எதுவும் இல்லை என எனக்குள் ஒரு ஆர்வம் மேலிட சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சரி நம்மை பற்றி எதுவும் எழுதியிருக்கிறாளா என பார்ப்போம் என நான் பெண் பார்த்துவிட்டு போன தேதியைத் திருப்பினேன்.

நான் நினைத்த மாதிரியே பெண் பார்க்கும் படலத்தைப் பற்றி எழுதியிருந்தாள்.

'இன்று காலையில் இருந்தே ஒரு எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். எனக்கு வாய்க்கப் போகும் கணவர் நான் கற்பனையில் வடித்ததைப் போல் இருப்பாரா என என் மனது திக் திக் என அடித்துக் கொண்டிருந்தது. மாலையில் அவரைப் பார்த்தபொழுது என் எதிர்பார்ப்புகள் புஷ்ஷாகிப் போனதை உணர்ந்தேன். கிண்ணென்று ஒரு மிஸ்டர் தமிழ்நாடு ஆக இல்லாவிட்டாலும் அட்லீஸ்ட் ஒரு நல்ல எஃக்ஸெர்ஸைஸ் பாடியாகவாவது இருக்க வேண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால் அவரோ இளம் தொப்பையுடன் சாதாரணமாக இருந்தார். ஆனால் அவர் பக்கத்தில் இருந்த அவருடைய அப்பா கிண்ணென்று நன்கு முறுக்கேரிய உடம்புடன் நான் எதிர்பார்த்த மாதிரியே இருந்தார்'

என்னுடைய அத்தை காஃபியுடன் வரும் சத்தம் கேட்க டைரியை கட்டிலுக்கடியில் மறைத்தேன். அத்தை, "இந்தாங்க மாப்பி....," என அங்கு சிந்தியிருந்த தண்ணீரில் கால் வைக்க சர்ரென்று என்னை நோக்கி வழுக்கியபடி வந்தாள். சட்டென்று அவளை நான் தாங்கிப் பிடிக்க முயல என் கைகள் சரியாக அவளின் முலைகளுக்கு கீழே சென்று அவள் முலைகளைப் பிடித்து அவளைத் தாங்கியது. காஃபி டம்ளர் அவள் கையிலிருந்து நழுவி அவளுடைய முலைகளின் மேலும் சிறிதளவு என்னுடைய பேன்ட்டில் சரியாக என் குஞ்சின் மேல் சிந்தியது. காஃபி நல்ல சூடாக இருந்ததை என் குஞ்சு உணர்ந்தது. அத்தை பேலன்ஸ் செய்து எழுந்து நின்றாள். நைட்டி மிகவும் சன்னமாக இருந்ததால் காஃபி அவள் முலைகளை நன்கு சுட்டிருக்கும் போல் இருந்தது. தன் முலைகளை வாயால் ஃபூ ஃபூ என ஊதி கொண்டிருந்தாள்.

"என்ன அத்தை ரொம்ப சுடுதா?" என்று கேட்டு ஜக்கிலிருந்த தண்ணீரை அவள் நைட்டியின் மேல் ஊற்றினேன். நைட்டி நனைந்து அவள் முலைகளின் மேல் ஒட்டிக் கொண்டு கவர்ச்சியாக காட்டியது. உருண்டு திரண்ட இரு கோளங்களுக்கு நடுவே அவள் முலைக் காம்புகள் குத்திட்டு நின்றது. என்னுடைய குஞ்சு விறைத்து என் பேன்ட்டின் ஒரு பக்கம் புடைத்தது. அப்பொழுதுதான் அதை கவனித்த அத்தை ஐய்யய்யோ! உங்க பேன்ட் மேலேயும் காஃபி சிந்திருச்சா என தன் கையை என் பேன்ட்டின் மேல் வைத்து சிறிது தண்ணீரை ஊற்றி துடைத்தாள். அவள் கை என் குஞ்சின் மேல் தடவ அது மேலும் தடித்தது.

என் கைகள் பரபரவென அவளை அப்படியே கட்டியணைக்க துடித்தது. மேலும் அடக்க முடியாமல் அவள் இடுப்பை என் கைகளால் பற்றினேன். அவள் உதடுகளை கடிப்பதை கவனித்தேன். என் முகத்தை அவள் முகத்துக்கருகில் கொண்டு சென்று முத்தமிட முயல அவள் தன் கையால் அதை தடுத்து என்னிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சென்றாள்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்த அவளின் கைகளில் லுங்கி ஒன்று இருந்தது. அதை என்னிடம் கொடுத்து, "இந்தாங்க இதை கட்டிக்கிட்டு பேன்ட்டை அவிழ்த்து கொடுங்க நனைச்சுப் போடுறேன் கொஞ்ச நேரத்தில காஞ்சிரும்,"என்றாள்.

அவளைப் பார்த்துக் கொண்டே லுங்கியை மேலே கட்டிக் கொண்டு பேன்ட்டையும் அவள் கேட்கமாலேயே என்னுடைய ஜட்டியையும் கழற்றிக் கொடுத்தேன். சிறிது வெக்கத்துடன் அதை வாங்கிக் கொண்டு சென்றாள்.

சூத்தை அசைத்தாட்டிச் சென்ற அவளின் பின்னழகை ரசித்த நான் அவள் மறைந்ததும் டைரியை எடுத்து விட்ட இடத்தில் இருந்து படிக்கத் தொடங்கினேன்.

'நாம் எங்கு தேடினாலும் இவரைப் போன்ற ஒரு மாப்பிள்ளை கிடைப்பது அபூர்வம். அவர் மகனைக் கல்யாணம் செய்து கொண்டு பின்னர் அவரை வளைத்துப் போட்டுக் கொண்டால் என்ன? நினைக்கும் போதே என்னுள் ஒரு திரில்லை உணர்ந்தேன். மாப்பிள்ளையை பிடித்திருக்கிறது எனக் கூறினேன்.'

அப்படியானால் உஷா என் அப்பாவை விரும்புகிறாளா? நினைக்கும் போதே என்னுள் ஒரு ஆர்வம் பொங்கியது. அப்பாவிற்கு நாம் இதுவரை எதுவும் செய்யவில்லை. கல்யாணம் செய்துகொண்டு அவளைப் பரிசாக கொடுத்தால் என்ன? அப்பா என்ன நினைப்பார்?

அடுத்த பக்கத்தை திருப்பினேன். எங்கும் அவரைப் பற்றியே எழுதியிருந்தாள்.

"இன்று அவர் எனக்கு போன் செய்தார். அவர் பக்கத்திலேயே அவர் அப்பா இருப்பதை அறிந்து கொண்டு அவரிடம் கொஞ்சம் செக்ஸியாக பேசினேன் நாங்கள் இருவரும் புணரும் போது அவருடைய அப்பா அருகில் இருந்து பார்ப்பதை போல் உணர்ந்தேன்."

வேறு ஒரு பக்கத்தில், 'நாமாக அவரிடம் செல்லக் கூடாது. முதலில் அவருடைய உணர்ச்சிகளைத் தூண்ட வேண்டும். அவர் தனியாக இருக்கும் போது இலை மறைவு காய் மறைவாக நம்மை எக்ஃஸ்போஸ் செய்யவேண்டும். அவர் நம்மை தொடும்போது நம் எதிர்ப்பைக் காட்டி அவருக்கு ஒத்துழைக்காதது போல் நடிக்க வேண்டும். அவருடைய உணர்ச்சிகளை மேலும் மேலும் தூண்டி அவர் வெறியுடன் நம்மை அடைவது போல் செய்ய வேண்டும். அதாவது கற்பழிப்பது போல் இருக்க வேண்டும். நினைக்கும் போதே ஆஹா....' என எழுதப் பட்டிருந்தது.

மீண்டும் அத்தை வரும் சத்தம் கேட்க நான் டைரியை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு கட்டிலில் வந்து அமர்ந்தேன்.

அத்தை காஃபியை என் கையில் கொடுத்தாள். அவளுடைய முலைப் பகுதி மேலும் நனைந்து முலைகளின் ஷேப்பை நன்றாக காட்டியது. வரும் போது அதில் மேலும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றியிருப்பாள் போலும். அவளின் குத்திக் கொண்டிருந்த முலையழகை ரசித்தவாறே காஃபியை உறிஞ்சிக் குடித்தேன். வேண்டுமென்றே டம்ளரை எனக்கு முன்னால் சற்று தள்ளி தரையில் வைத்தேன். நான் எதிர்பார்த்தது போலவே அத்தை அதை எடுக்க குனிந்த போது நைட்டியின் ஊடே தொங்கிக் கொண்டிருந்த அவளுடைய முலையை ரசித்தேன். குனிந்தவாறே என்னை நிமிர்ந்து பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்த அத்தை சில நிமிடங்கள் அப்படியே நின்று அவள் முலைகளை எனக்கு காட்சிப் பொருளாக்கினாள். வேண்டுமென்றே செய்கிறாளோ என எனக்குத் தோன்றியது. அப்படியே தொங்கிக் கொண்டிருந்த முலைகளை கையால் பிடிக்கலாமா என தோன்றியது. நீ ஒன்று நினைக்க அவள் ஒன்று நினைத்து எதாவது ஏடாகூடமாக்கிவிடாதே ப்ரவீன், கனி பழுத்து உன் கையிலே விழுறவரை காத்திரு என என் உள்ளுணர்வு எச்சரித்தது.

"என்ன மாப்பிள்ளை அப்படி பார்க்கீறீங்க," என்றவாறே அவள் எழுந்திருக்க நான், "உண்மையிலேயே நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க," என எதோ சொல்லி வைத்தேன்.

"நான் குளிச்சிட்டு வந்திடறேன். (குளிச்சிட்டு என்பதை சிறிது அழுத்தமாகக் கூறினாள்) அதுவரை அந்த செல்ஃப்லேருந்து ஏதாவது புக் எடுத்துப் படிங்க," என்று தன் பெரிய சூத்தை ஒயிலாக ஆட்டியவண்ணம் சென்றாள்.

எனக்கு நிலை கொள்ளவில்லை. அவள் பின்னாலேயே சென்று அவளை கட்டியணைக்கலாம் என தோன்றியது. கஷ்டப்பட்டு என் புலன்களை அடக்கிக் கொண்டேன்.

சிறிது நேரம் கழித்து ரூமில் இருந்து வெளியில் வந்தேன். நான் எதிர் பார்த்தது போலவே அத்தையின் ரூம் கதவு முழுவதும் திறந்திருந்தது. மெதுவாக உள்ளே எட்டிப் பார்த்தேன். பாத்ரூம் கதவு லேசாக சாத்தியிருந்தது. தாளிடப்படவில்லை. நைசாக உள்ளே நுழைந்து லேசாக திறந்திருந்த பாத்ரூம் கதவு வழியாக எட்டிப் பார்த்தேன். அத்தை எனக்கு தன் பருத்த சூத்தைக் காட்டியவாறு நின்றிருந்தாள். சோப்பை எடுத்து தன் முலைகளின் மேல் தேய்த்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த எனக்கு மேலும் காத்திருக்க தோணவில்லை. வருவது வரட்டும் என எண்ணி என் லுங்கியை வாசலிலேயே கழற்றி எறிந்து விட்டு பாத்ரூமினுள் நுழைந்தேன். எனக்குப் பிடித்த அவளுடைய இடுப்பு பிரதேசத்தில் கைகளை வைத்தேன். அத்தையின் உடல் என் கை பட்டதும் ஒரு முறை சிலிர்த்து அடங்கியதை உணர்ந்தேன். அத்தையின் கைகள் சோப் போடுவதை நிறுத்தின. நான் மெதுவாக கைகளை உயர்த்தி அவளின் முலைகளின் அடிப்பாகத்தில் விரல்களால் வருடினேன். அவளுடைய பரந்த முதுகில் என்னுடைய உதடுகளைப் பதித்து முத்தமிட்டவாறு அவளின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றேன். கைகளை மேலும் உயர்த்தி அவள் முலைகளின் மேல் கைகளை வைத்து அவள் கையிலிருந்த சோப்பை என் கையில் வாங்கினேன்.

சோப்பை அவள் முலைகளின் மேல் தேய்த்துக் கொண்டேயிருதேன். சோப் நன்றாக நுரைத்து அவள் முலைகளை மறைத்தது. ஆஹா என்ன சுகம்!!! சப்பாத்தி மாவு போல் மிருதுவாகயிருந்த அவள் முலைகளில் சோப்பை ஆயுள் முழுவதும் தேய்த்துக் கொண்டேயிருக்கலாம் என தோன்றியது. அத்தை சோப் இருந்த என்னுடைய கையை எடுத்து தன் வயிற்றில் வைத்தாள். வலது கையால் வயிற்றில் சோப்பை தேய்த்தவாறே இடது கையால் அவள் முலைகளைப் பிசைந்தேன். அத்தை என்னை நோக்கி திரும்பி என்னை இறுக அணைத்துக் கொண்டாள். அவளுடைய சோப்பில் ஊறிய முலைகள் என் மார்பில் அழுந்தியது. எனது கைகள் அவளுடைய சூத்தைப் பற்றி அங்கே சோப்பை தேய்த்துக் கொண்டிருந்தன. இருவரும் இருவருடைய உதடுகளிலும் மாறி மாறி முத்தமிட்டுக் கொண்டோம்.

வாசலில் காலிங் பெல் ஒலிக்க பட்டென்று இருவரும் பிரிந்தோம். நான் அவசர அவசரமாக என் உடலில் தண்ணீரை ஊற்றி ஒட்டியிருந்த சோப்பை கழுவி டவலால் நன்கு துடைத்துவிட்டு லுங்கி மற்றும் சர்ட்டை அணிந்துகொண்டு வந்து கதவை திறந்தேன். வாசலில் ஓமக்குச்சியும் உஷாவும் நின்றிருந்தார்கள். என்னுடைய உடையைப் பார்த்த உஷா என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.

"அம்மா எங்கே?" என அவள் கேட்க, "அவங்க குளிச்சிட்டு வர்றேன்னு போனாங்க," என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு பதிலளித்தேன்.

ஓமக்குச்சி சென்று பெட்ரூம் கதவைத் திறக்க அத்தை மார்பு வரை பாவாடையைக் கட்டிக் கொண்டு குனிந்து ஈரம் சொட்டிய தன் தலையை துவட்டிக் கொண்டிருந்தாள்.

"ஏன் கதவைத் திறக்க இவ்வளவு நேரம்?" என உஷா கேட்க, "அத்தை குளிச்சிட்டு வர்ரேன்னு சொல்லிட்டு போனாங்க. நான் தான் ஞாபகம் இல்லாமல் உன் ரூமுக்குள்ளேயே இருந்துட்டேன். நீங்க திருப்பி திருப்பி பெல் அடிச்சதும் தான் அவங்க குளிக்க போனது ஞாபகம் வந்து நான் வந்து கதவைத் திறந்தேன்," என்றேன்.

"இந்த லுங்கியோடவா உங்க வீட்டிலிருந்து வந்தீங்க?" தன் சந்தேகம் தீராமல் மேலும் அவள் குடைய, "ஓ... குட் ஜோக்! என்று சிரித்துக் கொண்டே, "காஃபி என் பேன்ட்டுலே கொட்டிருச்சு அத்தை தான் என் பேன்ட்டை வாங்கி நனைச்சுப் போட்டிருக்காங்க," என்று கூறி அங்கு காய்ந்து கொண்டிருந்த என்னுடைய ஜட்டியையும், பேன்ட்டையும் காட்டினேன்.

வேகமாக சென்று தன் டிரெஸ்ஸிங் டேபிளை திறந்து தன் டைரி அங்கு இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, "யார் உங்களை என் ரூமிற்குள் அனுமதித்தது," என கோபத்துடன் கேட்டாள்.

"நான் தாண்டி தம்பிய அங்கே இருக்கச் சொன்னேன். உன்ன கட்டிக்க போறவர்தானே. அவர் அங்கே இருந்தது என்னடி தப்பு?" என அத்தை என் சப்போர்ட்டுக்கு வர உஷா அமைதியானாள்.

அத்தை புதிய கெட்டியான காட்டன் நைட்டி ஒன்றை அணிந்து தன் உடல் முழுவதையும் மறைத்திருந்தாள். தலையை கம்பியால் சிக்கலெடுத்துக் கொண்டிருந்தாள்.

உஷா பேச்சுக்கு பேச்சு அப்பாவை பற்றியே விசாரித்தாள். அவருக்கு என்ன பிடிக்கும். அவருக்கு பொழுது போக்கு என்ன என்று அப்பாவையே தீர விசாரித்தாள். சிறிது நேரம் உஷாவிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு வீட்டிற்கு கிளம்பினேன். வழியனுப்ப வந்த அத்தையின் சூத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு தட்டு தட்டினேன்.

அன்று இரவு அப்பாவும் நானும் மொட்டை மாடியில் அமர்ந்து தண்ணியடித்துக் கொண்டிருந்தோம். "என்ன மகனே என் மருமகளைப் பார்த்தியா? என்ன சொல்றா? என்னைப் பத்தி எதுவும் விசாரித்தாளா?" என்றார்.

"ம்ம்ம்...முழு புராணமும் உங்களைப் பற்றி தான். உங்களைப் பற்றி விசாரிச்சு என்னை குடஞ்செடுத்துட்டா," என்றேன்.

அப்பாவின் முகத்தில் எப்பொழுதும் இல்லாத ஒரு ப்ரகாசம் தோன்றி மறைந்தது. "ம்ம்ம்...முதல் தடவை அவளைப் பார்க்கும் போது 26 வருசத்துக்கு முன்பு உங்க அம்மாவைப் பார்த்தது போலிருந்தது. அதே ஸ்ட்ரக்சர், அதே நடை, அப்படியே உங்க அம்மாதான்," என்று பெருமூச்சு விட்டார்.

ஓ! இங்கேயும் கதை இப்படித்தானா! அப்பாகிட்டே உஷா மேலே ஒரு சாஃப்ட் கார்னெர் இருக்கு. இதை உபயோகிச்சு ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கனும். ரெண்டு பேரும் ஓல் விடுறதை பக்கத்திலிருந்து பார்த்து ரசிக்கனும். முடிஞ்சா அப்பொழுது அத்தையை அணைத்தவாறு இருக்கணும். நினைக்கும் போதே ஜிவ்வென்று கிக் ஏறியது. மேலும் ஒரு பெக்கை ஊற்றி அடித்தேன்.

படுக்கையில் படுத்து உறக்கம் வரவில்லை மனம் முழுவதும் அத்தையையே சுற்றி வந்தது. நான் அத்தையின் முலைகளைப் பிடித்த அந்த சந்தோஷ தருணங்கள் என் உறக்கத்தைக் கெடுத்தது. அங்கே அத்தை நன்றாக தூங்கிக் கொண்டிருப்பாளோ, அவளுக்கு போன் செய்யலாமா என்று எண்ணியபோதே என் மொபைல் சினுங்கியது. என்ன ஆச்சர்யம்! அத்தை தான் லைனில் இருந்தாள். போனை எடுத்து ஹலோ என்றேன்.

"மாப்பிள்ளை என்ன பண்றீங்க. காலையிலே நீங்க வந்துட்டு போனதுலேயிருந்து உங்க ஞாபகமாவே இருக்கு. தூக்கமே வரலே," என்று மெல்லிய குரலில் கூறினாள்.

thendral
thendral
155 Followers