Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 2: ஓடு மீன் ஓட உறுமீன் வர
பாகம் 3: யாரடீ நீ மோகினி!!
உடனே முடிவு செய்தேன். வாரந்தோரம் சனிக்கிழமை எண்ணெய் குளியல் செய்வது வழக்கம் எனவே நாளை வீட்டில் அத்தையோடு தங்கி இருக்க முடிவு செய்தேன். ஆனால் அத்தையோ அவள் சியாமளாவை என்னோடு பண்ணைக்கு அனுப்ப திட்டமிட்டதை விவரித்தாள்.
அதாவது நானும் சியாமளாவும் பண்ணைத் தோட்டத்திற்கு சென்று அங்கு எண்ணெய் குளியல் செய்வது வசதி, முக்கியமாக கருத்தம்மா எனக்கு எண்ணெயை தேய்த்து விடுவது அனுகூலம் எனவும்; அதன் பிறகு நான் மதிய உணவை முடித்துக்கொண்டு வெளியே சென்று என் சகாக்களை சந்திப்பு/கொண்டாட்டம் நடத்தி பின்னர் பண்ணைத்தோட்டம் திரும்பி சியாமளாவுடன் வீடு வந்து சேர்வது அத்தையின் திட்டம் அதன்படி எங்கள் மூவரைத் தவிர வேறு யாருக்கும் குறிப்பாக என் சித்திக்கு தெரியாது எனவும் விளக்கினாள்.
அதில் விருப்பமில்லாத நான், "அதுக்கு ஏன் சியாமளாவை அனுப்புரிங்க! நான் போன பிறகு வயசுப்பொன்னு அவ்ளோ பெரிய பண்ணையிலத் தன்னந்தனியா இருக்கனும்மா? இதென்ன கூத்து அதெல்லாம் சரிப்பட்டு வராது, விடுங்க அதைவிடப் பேசாம நான் மட்டும் பண்ணைக்குப் போயிட்டு அப்புடியே வெளியச் சுத்திட்டுச் சாயங்காலம் வீட்டுக்கு வந்துடறேன் அதுதான் சரி."
மீண்டும் மறுத்த ஷீலா, "பண்ணைக்கு நாங்க யாராச்சும் ஒருத்தர் போகனும், இல்லக் கருத்தம்மா அங்கேயே இருக்கனும், யாரும் இல்லாமப் பண்ணையத் தனியா விடமுடியாதுடாச் செல்லம்."
"சரிசரி நான் சியாமளாவோட நாளைக்குப் பண்ணைக்குப் போறேன், ஆனால் சியாமளாவைத் தனியா விட்டுட்டுப் போகமாட்டேன் அப்புறம் அந்தக் கருத்தம்மா வெல்லாம் ஒண்ணும் எண்ணெயத் தேய்க்க வேணாம் நானே தேச்சிக்கறேன்."
"ஏன்?... கருப்புக் கில்லாடிடா! அருமையா நல்லாப் பொறுப்பாத் தேச்சுவிடுவாடா!"
"ஐய்யோ! வேணாம் அத்தை, முன்னபின்னத் தெரியாதவங்கத் தேச்சிவிடறது எனக்குக் கூச்சமாயிருக்கும்."
"அடப்பாருடா! ஹூம்ம்ம் உனக்குக் கொடுத்து வெச்சது அவ்வளவுதான், எல்லாரும் அவத் தேச்சுவிட்டா ஓஹோன்னுச் சொல்லுவாங்க, எங்களுக்கெல்லாம் ரொம்பப் புடிக்கும்ப்பா! சரி உனக்குக் குடுப்பின இல்ல, அவ்ளோதான்."
"உங்களுக்குத் தேச்சுவிட்டிருக்காங்களா? நல்லாயிருந்திச்சா?"
"பின்ன நான் ஏன் ஒசத்திச் சொல்றேன், நீ செய்ஞ்சிப் பாருப் புடிக்கலன்னா வேணாம்னு நீயே தேச்சிக்க இல்லன்னாச் சியாமளாவத் தேய்க்கச் சொல்லு."
"சரிசரி விடுங்க நான் பாத்துக்கறேன்."
"சரி உன்னை ஒண்ணுக் கேக்கணும், உனக்கு இந்த இருட்டுன்னாப் பயமில்லையா? இங்க தனியா நடப்பியா?"
"அதெல்லாம் எனக்குப் பயமில்ல, உங்களுக்கு பயமா?"
"காத்து கருப்பு அதுதான் பேய் மோகினிப்பிசாசு." என மேலும் விவரித்தாள் அத்தை.
"அதெல்லாம் நம்பறவுங்களுக்குத்தான் (சற்று யோசித்து) உங்களுக்குப் பயமா இருக்கா?"
"அதைவிடு நீ மொட்டை மாடிலத் தூங்கக் கேட்டியே அதக்கேட்டேன்... (பயந்தத் தோரணையில் கொஞ்சலாக)... பயமில்லையா?" கேட்டுத் தீவிரமாக யோசித்தாள்.
"நீங்க அத்தனப் பெரும் ஒரேயடியா அவ்ளோ பயந்து கத்தினதால... ராத்திரிக்குப் போய்ப் பாக்கணும்னு ஆவலா இருக்கு (மறுபடியும் சற்று யோசித்து) நான் போனா... தப்பா நெனைச்சிக் கோவிச்சுக்க மாட்டிங்களே?"
அத்தை குறும்பான பார்வையோடு, "அவ்ளோ! தைரியமா? சரி... போ போ போய்ப்பாரு! அதுவும் நடு ராத்திரி 12 மனிக்கு மெலப் போ! (சொல்லி மென்மையாய் நகைத்து) அப்போ! இன்னிக்கு ராத்திரி நீ மோகினிப்பிசாசுகிட்ட மாட்டித் தவிக்கணும்னு உறுதியாயிருக்கே (சொல்லி சற்றே தயங்கியவர்) ஹூம் நீ அதுங்கிட்ட மாட்டித் தவிக்கப்போறியோ இல்ல உன்கிட்ட அதுங்க மாட்டித் தவிக்குமோ ஆண்டவனுக்குத்தான் தெரியும்; ஆக வீட்ல ஒரு கச்சேரிதான்." அவள் சொன்னது விஷமமாகவும் கேலிச் செய்வதாகவுமிருந்தது.
வீடு திரும்பினோம் அதற்குள் எல்லோரும் உறங்கிவிட்டிருந்தனர். அத்தை படுக்கச் செல்ல நான், "ஸ்வீட் ட்ரீம்ஸ்." அவள் காதருகில் கிசுகிசுத்தேன்.
பின்னர் என் படுக்கையைச் சரிசெய்துவிட்டு அத்தையை நோக்க அவள் மெத்தையில் அமர்ந்து கூந்தலைச் சரிசெய்தவாறு என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் நான் எழுந்து கொல்லைப்புறத்திலுள்ள ஒப்பனை அறைக்குச் சென்று தளர்ந்து சிறுநீர்க் கழித்து, என் தம்பியைச் சுத்தப்படுத்திவிட்டு வெளிவர அத்தைச் சற்றும் எதிர்பாராமல் நின்றிருந்தாள்.
நான் என்ன எனக் கேட்க எத்தனிக்கையில் அத்தை என்னை லாவகமாக அனைத்து இதழ்களைச் சுவைத்து முத்தமிட்டு, "எனக்கும் அது." எனக் கண்சிமிட்டி வெட்கம் கலந்த மோகனப் பார்வையை வீசி உள்ளே சென்று கதவை மூடினாள்.
அந்தக் கொல்லைப்புற இருட்டில் அத்தையைத் தனியாக விட்டுச்செல்வது சரியெனப் படவில்லை. அத்தைக்குக் காவலாக இருக்க எண்ணி, நான் காவலிருக்கிறேன் நீங்க வரும் வரைன்னுச் சொல்ல எத்தனித்து கதவருகில் தாழ்ந்தக் குரலில் சொல்லத் தொடங்க 'ஸ்சர்ர்ர்ர்' என எழுந்த சத்தம் என் வாயை அடைத்து வக்கிரத்தனமாக என் ஆண்மையை ஈர்த்து கிளர்ச்சியூட்டின.
அதனைத் திருட்டுத்தனமாக அனுபவித்தேன். சத்தம் நின்றதும் மெல்ல நகர்ந்து கொல்லைப்புற வாயிலருகே காத்திக்க; என்னைக் கண்டதும் அருகில் வந்த அத்தை கொஞ்சலாக, "அத்தைக்குக் காவலா? அச்சச்சச்சோ." மனம் நெகிழ்ந்து முத்தமிட்டாள்.
பிறகு சென்று இருவரும் படுத்து உறங்கினோம். நல்ல உறக்கத்தில் திடீரென மெல்ல யாரோ என்னை எழுப்புவதை உணர்ந்தேன் விழித்துப் பார்க்கையில் யாருமில்லை. சரி தூக்கத்தைத் தொடர நினைத்தேன் சட்டென நினைவு வந்தது மொட்டை மாடிப் பேய்ப் பிசாசு பற்றி அத்தையுடன் விவாதித்தது.
மொட்டை மாடிக்குச் சென்று அங்கேயே தூங்க முடிவு செய்து மொட்டைமாடியை நோக்கிப் பயணித்தேன். வழியில் ஓரிடத்தில் பெரிய கடிகாரம் (காலையில் வீட்டைச் சுத்திப் பார்த்த போது பார்த்தது நினைவில் கொண்டு) மங்கிய வெளிச்சத்தில் சரியாகத் தெரியவில்லை தோராயமாக அதன் முற்கள் இரண்டும் 12க்கு வெகு அருகில், துல்லியமாகச் சொல்லமுடியாது ஆனால் நிச்சயமாக மணி 1150 திலிருந்து 1250க்குள் எனத் திட்டவட்டமாகச் சொல்லலாம்.
மொட்டை மாடியை அடைந்து முழுவதும் சுற்றிப் பார்வையிட்டேன், மங்கலான நிலவொளியில் நல்ல காற்றோட்டமாக இருந்தது அட இப்படி ஒரு இடத்தை அனுபவிக்க விடாமல் தடுத்து விட்டதை நினைத்துப் பெரு மூச்செறிந்தேன். அந்த வீடு முற்றிலும் நன்கு உயர வளர்ந்த மரங்களால் சூழப்பட்டு நிலவின் வெளிச்சமும் மறைக்கப்பட்டது. நல்ல காற்றோட்ட வசதியுடன் அமைந்திருந்தது மிகவும் சிறப்பு. அந்த நடு நிசியில் மிகவும் அமைதியாக நிசப்தமாக இருந்தது.
நீண்ட நேரம் தூங்க வசதியாகச் சற்று இருள் சூழ்ந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்துப் படுக்கை விரித்தேன், சட்டென நினைவு; வரும் வழியில் மொட்டைமாடி அடையும் முன் ஒரு நல்ல மடிப்புக் கட்டில் இருந்ததை நினைத்து அதைப் போட்டு வசதியாகத் தூங்க முடிவு செய்து எடுக்கச் சென்றேன்.
நான் இரண்டடி நடக்க; எதோ மெலிதாய் சத்தம், யாரோ நடமாடுவதாகத் தோன்ற, சற்று விழிப்படைந்தேன், மெல்லப் பதுங்கியவாறுச் சுற்றிலும் கவனித்தேன், அடக் கொல்லைப்புறம் வழியாக சின்னப் போர்வைப் போர்த்திய ஒரு உருவம் ஏணி மூலம் முதல் மாடிக்கு ஏரிக் கொண்டிருந்தது.
முதல் மாடியை அடைந்துச் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தது. உடனே தாயாரானேன்; என் படுக்கையைச் சுருட்டி அங்கிருந்த மறைவிடத்தில் மறைத்து வைத்தேன். பின்னர் நானும் மறைந்து கொண்டு அந்த உருவத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையைப் கூர்ந்து கண்காணித்தேன்.
மொட்டை மாடியை அடைந்த அந்த உருவம் தன் முக்காடை விலக்காமல் மிக எச்சரிக்கையுடன் சுற்றி முற்றிச் சோதனையிட்டு ஏதோ தேடுவதாகத் தோன்றியது, மொட்டை மாடியை முழுவதும் ஒரு சுற்றுச் சுற்றி ஆராந்து விட்டு ஏதோ யோசித்துப் பின் மிகவும் ஜாக்கிரதையாக என் மறைவிடத்திற்கு மிக அருகில் நெருங்கியது அந்த மறைவிடத்தை விட்டு வெளியேற முடியாத வேறு வழியின்றி ஆபத்தை எதிர்கொள்ளத் தயாரானேன்.
மிக அருகில் நெருங்கிய பின் சற்றுப் பின் வாங்கித் திரும்ப முயல நான் தடாலடியாகப் பாய்ந்து அதன் இரு கைகளையும் சர்வசாதாரணமாக அதன் பின்புறம் வளைத்துப் பிடிக்கச் சிக்கியது வளையல் கரம் (ஆகப் பெண்தான்), அதன் இரு கை வளையல்களை என் இடது கை விரலில் சிறைப்படுத்தி, என் வலது கையால் அவள் இடையை அடிவயிற்றுக்கு அருகில் என்னுடன் அழுத்தி முற்றிலுமாகச் சிறைப்படுத்த.
"அடேய்! அடேய்! நான்தாண்டா." என மெலிதாய் கூவினாள் அத்தை.
உடனே அவளை விடுவித்து, "அட அத்தை! என்னதிது இப்படி?" மிகுந்த ஆச்சரியத்துடன் நோக்க.
தன் கைகளைச் சற்று உதறிவிட்டுக் கொண்டு தன் கை வளையல்களை லேசாகப் பிடித்துக்கொண்டு, "அப்பப்பா! எவ்ளோ மொறட்டுப் புடிடா!"
அவள் சொன்னப் பிறகே என் தவற்றை உணர்ந்து, "அச்சச்சச்சோ! மன்னிச்சிக்கோங்க அத்தை, ரொம்ப வலிக்குதா?"
அவள் இரு கைகளையும் மெல்ல வருடி விட்டுக் கொண்டே சோதிக்க, "ரொம்ப இல்ல லேசாக் கொஞ்சம். ஹூம் அப்பப்பா! நீ நல்ல கெட்டிக்காரன்டா! உன் ஒரே கைல என் ரெண்டுக் கையப் புடிச்சிட்ட! என்ன வித்தைடா அது? அப்படியே அமுக்கிப் புடிச்சிச் சுத்தமா என்னால ஒண்ணும் செய்ய முடியுமாச் சிறை புடிச்சிட்டே! ஐய்ய்யோ! எப்பா! நீ பெரிய ஆளுடா!"
"அய்யோ அத்தை தயவுசெய்து மன்னிச்சிக்கோங்கத் தயவுசெய்து, தயவுசெய்து, தயவுசெய்து."
உடனே அத்தை தன் கைகளால் என் வாயைப்பொத்தி. "கோச்சிக்கலடாச் செல்லம், ரொம்ப ஆச்சர்யமாவும் பெருமையாவும் இருக்கு, என் செல்லம் எவ்ளோ வலிமையா! திறமையா! ஜாக்கிரதையா!... அப்பப்பா! அடுக்கிகிட்டே போலாம்."
"அதவிடுங்க நீங்க ஏன் இப்படி, எனக்குப் புரியல."
"என்ன புரியல, நாங்க எல்லாரும் என்ன சொன்னோம் இங்க மொட்டை மாடியிலப் பேய், பிசாசு வரும்னுச் சொன்னமில்ல?"
"அதுக்கு?"
"இதோ (தன்னைச் சுட்டி) மோகினிப்பிசாசு வந்திருச்சி." சொல்லி மோகனமாய்ச் சிரித்தாள்.
"சரி இருங்கப் பொறுமையா ஒக்காந்துப் பேசலாம்." சொல்லிச் சென்று அந்த மடிப்புக் கட்டிலைக் கொண்டுவந்து போட்டு வசதியாக அமர்ந்துப் பேச ஆரம்பித்தோம்.
நான் சுவரின் மீது சாய்ந்தவண்ணம் அமர அத்தை என் கால்களை நீட்டச்சொல்லிப் பின் இரண்டு கால்களையும் பிரித்து அதன் நடுவில் அமர்ந்து என் மார்பில் சாய்ந்து கொண்டு என் இரு கால்களையும் எடுத்துத் தன் தொடைகளின் மீது வைத்து, அதாவது என் இரு தொடைகளுக்கிடையில் மிக இறுக்கமாகத் தன் இடையைச் சிறைப்படுத்திக்கொண்டு என் இரு கைகளையும் எடுத்துத் தன் மார்பில் வைத்துத் தன்னை இறுக்கி அணைத்துக் கொள்ளச் செய்தாள்.
இதுவரை நான் ஏதும் செய்யாமல் அவளிஷ்டத்திற்கு விட்டிருந்தேன். முதல் முறையாக என் இரு கைகளும் அவள் மாங்கனிகளை மேன்மையைப் பற்ற, அவள் சங்குக் கழுத்தில் மென்மையாய் என் உதடுகளைப் பதித்து. "ம்ம் இப்பவாச்சும் சொல்லுங்க."
தொடரும்