Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 2: ஓடுமீனோட உறுமீன் வர
பாகம் 15: மனம் திறந்தாள் மனம் கவர்ந்தாள்
அது ஒரே சமயத்தில் என் உள்ளங்கை அவள் கூதியைத் தடவ வெளிப் பகுதியை அவள் இரு தோடைகளையும் உரச வழிசெய்து அளவற்ற உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மெல்ல மெல்ல அவள் தன் தொடை இறுக்கத்தைத் தளர்த்த என் கை முழுச் சுதந்திரத்தில் இன்னும் சற்றுக் கீழிறங்கி அவள் சூத்தைத் தீண்ட மீண்டும் பெரிதாய் அலறி அதிர்ந்து என் கையைத் தன் தொடை மற்றும் கைகளால் இருக்கிச் சிறைப்படுத்திப் பின் தளர்ந்தாள்.
என் நடு விரலை மட்டும் முன் நிறுத்தி அவள் கூதியின் வாயிலில் நீண்டுப் பிடித்தவாறுக் கத்தியால் மென்மையாய் அறுப்பது போல அறுக்க அவள் கூதியின் இதழ்கள் அந்த விரலை மென்மையாய்ப் பிளந்து கவ்வி கொள்ள; அந்தத் தண்ணீரிலும் அவள் கூதியில் பெருக்கெடுத்த வழுக்கித் திரவத்தில் என் விரல் சொதச் சொதவென ஊறிய எண்ணெய்க் குப்பியில் மூழ்கியதை உணர்ந்தேன்.
என் நடு விரலின் நுனிப் பகுதி அவள் குகையின் வாயிலை எட்டித்தோட விரலின் அடிப்பகுதி அவள் உணர்ச்சிப்பீட (Clitoris) முடிச்சில் உரச அவள் உடல் சிலிர்த்து அதிர்ந்து, "ஹாங் ஹாங் ஹாங் அங்க ஹாங்கதான் அங்கதான்," எனப் பல விதமாய் ஓசைகளை மீட்டிப் பின்பாட்டுப் பாடினாள்.
சில விநாடிகளே தொடர்ந்த நான் மெல்ல விரல் நுனியை மிகச் சாதுரியமாக மெல்ல மெல்ல அலைக்கழித்து காமத்தைத் தூண்ட எண்ணி விரலை நன்றாக உட்புகுத்தாமல் அவள் கூதியின் வாயிலைச் சற்றே அணுகும்படிக்கச் செய்ய, அவளோ அடிக்கடி என் விரல் சற்று உட்புகுந்த நிலையில் தன் கையால் என் கையைப் பிடித்து நிறுத்தித் தன் இடுப்பைத் ஆட்டி என் விரலை உட்புகச் செய்ய முயன்றாள்.
அவளே சற்று வெட்கத்தை விட்டு உள்ளே விடச் சொல்லுவாளா என ஏங்கியது என் மனம். சில வினாடிகள் தொடர்ந்த இந்த அலைக்கழித்தளை முடித்து என் மனமிரங்கி நானே மெல்ல விரலை மிகச் சாதுரியமாகச் சிறிது சிறிதாக அவள் கூதியினுள் செலுத்தினேன். தன் இடுப்பை அசைப்பதை நிறுத்தி மற்றும் என் கையைப் பிடித்திருந்த பிடியும் தளர்ந்து அவள் வாய் அனிச்சையாய்த் திறந்த வண்ணம் முழுமையாய் அனுபவித்து வந்தாள்.
முதல் முறையாக அவள் முகத்தில் தெரிந்த மெய்மறந்த சாந்தம் அவள் என் விரலசைவில் காம உணர்ச்சியின் துரித முன்னேற்றம் அடைவதைத் தெள்ளத்தெளிவாகப் பறைச் சாற்றியது. அவள் மூச்சின் வேகம் படிபடியாக அதிகரித்தது. அவள் இடது மாதுளையை அடக்க முடியாமல் முதல் சுற்றில் தோற்ற என் வாய் இரண்டாம் சுற்றில் பார்த்து கொள்ளலாம் எனச் சற்றே ஓய்வெடுக்க விலகியது.
அவள் பிறந்த மேனியாகத் தன்னை முழுமையாக என்னிடம் ஒப்படைத்து காமத்தில் கட்டுண்டு கிடந்த கோலம் பார்ப்பதற்கு மிக ரம்மியமாக அனுபவித்து ரசிக்கும்படி இருந்தது. அந்தக் கிணற்றுப் படிகளில் படுத்து, இருகால்களை ரம்மியமாய் விரித்து வாய்த் திறந்து கண்களை மூடி அவள் காம மயக்கத்தில் உழண்டிருந்த காட்சி எனக்குப் பன்மடங்குக் காமப் போதையூட்டியது.
மிருதுவாக என் நடு விரலால் மென்மையாக அவள் கூதி எனும் வீணையை மீட்டி அவளுக்குக் காமக் கிளர்ச்சியைத் தூண்டி வந்தவன் மெல்ல மெல்ல என் ஆள்காட்டி விரலையும் இணைத்து உட்புகுத்த மென்மையான அதிர்ச்சியை வெளிக்காட்டிப் பின் உவகையாக்கி வெளிப்படுத்தினாள். இருவிரல்களின் கூட்டு முயற்சி அந்தக் காமக் களியாட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
நான் அவ்வப்போது விரல்களை வலது மற்றும் இடது புறமாக மேன்மையைச் சுழற்ற அதனைப் பெரிதும் வரவேற்றுத் தன் இடையைத் தூக்கி விரித்து இன்பமாய் ஓத்துழைத்தாள். ஒவ்வொரு உணர்ச்சித்தாக்கத்திற்கும், "ஹாங் ஹாங் ஹாங் அங்க ஹாங்கதான் அங்கதான் அப்பிடிதான்," எனப் பல விதமாய் அங்கீகரித்துப் பாராட்டி ஆமோதித்தாள்.
அதனைத் தொடர்ந்து விரல்களைச் சற்றே கொக்கி போல் வளைத்து அவள் கூதியின் மேல் பகுதியில் மாட்டி வருட அவள் உணர்ச்சிக் கொந்தளிப்புப் பன்மடங்கு அதிகரித்துத் தன் இடையைத் தூக்கி ஆட்டி ஆட்டி எந்த நிமிடமும் வெடிக்கத்தயாரென பறைசாற்றினாள்.
அதை உணர்ந்த நான் சற்றே என் இரட்டை விரல்கள் குகைக்குள் இழைத்து வருடி இன்பப் போதையூட்ட என் கட்டை விரலையும் களத்தில் இறக்கிக் குகையின் வெளிபுரத்தில் சரியாக உணர்ச்சிப்பீட (Clitoris) முடிச்சில் உரச அவள் உடல் சிலிர்த்து அதிர்ந்து, "ஹாங் ஹாங் அங்க அங்கதான் அங்கதான்," எனப் பலத்தக் கூச்சலிட்டுத் தன் இடுப்பைத் தூக்கி உடலை வில்லாய் வளைத்து உச்சமடைந்து ஓய்ந்தாள்.
என் இடது கையால் அவள் வில்லாய் வளைத்த உடலைத் தாங்கியபடிச் சூத்துப் பிளவில் இடது கை விரல்களால் தீண்ட வெடித்து ஓய்ந்த சரவெடியில் இறுதியாகத் தாமதித்து வெடிக்கும் இறுதி அதிர்வாய், "ஹொவ்ச்!" என அதிர்ந்து என் இடது கையைப் பிடித்து கொண்டாள்.
பல வினாடிகள் உச்சத்தில் உறைந்து வில்லாய் வளைந்து நின்றவளுக்கு உதவியாய் என் இரு கைகளிலும் அதே நிலையில் பிடித்திருந்தேன். பின் சுயநிலை அடைந்து மெல்ல என் கைகளை விலக்கி வெட்கத்தில் புன்னகைத்துத் தலைக் குனிந்துப் பின் மீண்டும் என்னைக் கட்டியணைத்து மௌனமானாள் சில வினாடிகள்.
என் கையசைவை விட அவள் தன் இடுப்பாசைத்தது அனுபவித்ததில் அவள் மிகவும் சோர்வுற்றிருந்தாள். அவளைக் என் வயிற்றில் அமரவைத்து (அவள் இரு குண்டிகளையும் இறுகப் பற்றிக் கொண்டு, உறைந்து சுருங்கியிருந்த தம்பியைத் தொடாதவாறு) மார்பில் கிடத்த, அவள் கண்களை மூடி ஓய்வெடுத்தாள்.
நீண்ட மௌனத்திற்குப் பின் மெல்ல மிகுந்த ஆதரவுடன் என் தலையைக் கோதின்னள். ஆழ்ந்த அன்புப் பிரதிபலிக்க என் நெற்றியில், கண்களில் மற்றும் கன்னங்களில் அன்பான முத்தமிட்டு என் கண்களை நோக்கிப் பின் வெட்கித் தன் கண்களை மூடி மார்பில் சயணித்தவாறு, "ரகு எனக்கு எப்படிச் சொல்றதுன்னு தெரியல; என் வாழ்க்கைல என் மனசு இவ்ளோ சந்தோஷமா... அது... அது அப்பப்பா! இவ்ளோ சொக... (ம்மா -- நாணத்தில் குழைந்து ரகசியாமாய்க் காதில் கிசுகிசுத்தாள்) இது போதும். உங்க கையாலக் கன்னிக்கழிச்சி நான் பொம்பளை ஆனது ரொம்பப் பெருமையா, திருப்தியா இருக்கு, இது போதும். நான் உங்களை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேனா?" சொல்லி மீண்டும் கன்னத்தில் ஆழ்ந்த முத்தமிட்டாள்.
"இந்தத் தேவதைக் கண்ணாசைச்சாலே எதையும் செய்யத்தாயாரா வரிசையில் நிப்பாங்கப் பல ஆண் சிங்கங்கள். ஆனால் நீங்க உங்க முழுப் பொக்கிஷங்களையும் அள்ளித்தந்து என்னை அதிர்ச்சி, ஆச்சரியத்லத் திக்குமுக்காட வெச்சிட்டீங்க. "ஆனால் நீங்க ரொம்ப மோசங்க இப்படி முழுசா நம்ம ரெண்டுப் பெரும் ஒருத்துணியும் இல்லாம முழு நிர்வாணமா இருக்குறப்ப என்னைக் அவ்ளோ ஆசையோட கட்டி அணைச்சிக்கிட்டது நியாயமா நான் எவ்ளோ கஷ்டப்பட்டு என் தம்பிய கட்டுப்படித்தினேன்னு."
க்ளுக்கெனச் சிரித்து குறுக்கிட்ட சியாமளா, "அதென்ன சொன்னீங்க அது உங்க தம்பியா (க்ளுக்கெனச் சிரித்து) அப்ப இது (தன் கூதியைச் சுட்டி) என் தங்கச்சியா? நல்லா இருக்கே! (க்ளுக்கெனச் சிரித்து) ரொம்பச் சாரிங்க, ஆனால் நான் நானாவே இல்லைங்க எப்பவோ என்னை முழுசா உங்ககிட்டக் குடுத்துத்துட்டு எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? நீங்க எதச் செய்தாலும் சந்தோஷமா அனுபவிப்பேன். உண்மையச் சொல்லனும்னா ஏங்கிக் கிட்டிருக்கேன் (காதோடு கிசுகிசுத்தாள் - பின் சிறிது மௌனத்திற்கு பிறகு) ஆனால் நீங்கதான் ஜட்டிப் போட்டிருந்தீங்களே?"
நான், "எங்க? அதைத்தான் 'தண்ணி ஆடைன்னு' விளக்கிச் சொல்றதுக்குக் கழட்டிக் கைல வெச்சிக்கிட்டு இருந்த என்னை நல்லா மூஞ்சில ஒரு ஓத ஓதச்சி (க்ளுக்கெனச் சிரித்தாள்) அது எங்கப் போச்சோ ஆண்டவனுக்குத்தான் தெரியும்!"
சற்றுத் திடுக்கிட்ட சியாமளா, "ஹாங் அப்ப ரெண்டுப் பெரும் அம்மானம்மாப் படுத்திருக்கோமா?" சொல்லித் தன் இருகைகளால் என் தம்பியை/இடுப்பைத் தொட்டு உணர முயன்றுச் சற்றே சரிந்து கிணற்றில் விழ நான் சுதாகரித்து எழுவதற்குள் அவள் நீந்திப் படியை அடைந்துவிட்டாள்.
நான், "உங்களுக்கு நீச்சல் தெரியுமா?"
சியாமளா, "ம்ம் கொஞ்சம் கொஞ்சம், ஆனால் உங்களை மாதிரி அவளோ அழகா, அலட்டிக்காம மீன் மாதிரி எல்லாம் நீந்தத் தெரியாது."
நான், "அடடா நீச்சல் தெறிந்தும் இவ்ளோ நேரம் வீணாக்கிட்டோமே, சரி அதை விடுங்க. நானே கஷ்டப்பட்டு உணர்ச்சியக் கட்டுப்படுத்தியதை எடுத்துச் சொன்னா நீங்க என்னடான்னா இன்னும் என்னவேணும்னாலும் செய்யுங்கன்னு என்னை வெறியேத்தறீங்க இது என்னங்க நியாயம். நானும் உங்க வயசுத்தான் சரியாச் சொன்னா ஆறு மாச வித்தியாசம்தான்; என்னைப் பார்த்தாப் பாவமா இல்லயா? இப்படியொரு (அவளைச் சுட்டி) அழகுச் சிலைத் தேவதைத் தன் விலை மதிப்பில்லாத போக்கிஷங்களை இப்படி அப்பட்டமா எடுத்துக்கோன்னு என் உணர்ச்சிகளைத் தூண்டி என் பொறுமையச் சோதிப்பது."
என் வாயைக் தன் விரலால் மேன்மையாகப் பொத்திச் சற்று மீண்டும் தலைக் குனிந்து வெட்கிப் புன்னகைத்தவாறு, "நீங்க சொன்ன அந்தப் பொக்கிஷங்கள் எல்லாம் நீங்க கண்டுபிடிச்சது. அதனால அதன் மதிப்புத் தெரிஞ்ச உங்களுக்குத் தான் அது எல்லாம் சொந்தம். அதை விரும்பி ஏத்துக்கறதும் இல்ல, (சற்றே தயங்கி) நான் தான் உங்களக் கேக்கனும் 'என்னப் பார்த்தாப் பாவமா இல்லயான்னு?"
நான் சற்றே அவளைப் பார்க்க ஓரக்கண்ணால் என்னை நாணப் புன்முறுவளுடன் பார்த்திருந்த பார்வைச் சட்டெனத் தாழ்ந்தது; மெல்ல அவள் கண்ணங்களைப் பற்றி அவளை நோக்க, என் கண்களைச் சந்தித்த அவள் கண்கள் நொடியில் தாழ்ந்தது புன்சிரிப்புடன். இதைக் கண்டதும் நினைவுக்கு வந்த பாடல் வரிகள்,
'பார்வை ஒன்றே போதுமே... பல்லாயிரம் சொல் வேண்டுமா?'
அந்தளவுக்குத் தகுதியானவனா நான்? ஏக்கப் பெருமூச்சுடன், "ம்ஹூம்! சியாமளா நாம ரெண்டுப் பேருக்கும் கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்ல. எல்லாத் தகுதியும் இருக்குறச் சொந்த மாமனையே தொட விடாத நீங்க எனக்கு முழு உரிமை குடுக்குறது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. உங்க மனசைப் புரிஞ்சிக்க முடியல!" சொல்லி அவளை நோக்க அவள் தலைக் குனிந்த நிலையிலேயே தொடர்ந்தாள்.
அவள் முகத்தில் புன்னகை மறைந்து அமைதி நிலவியது, "ஆமாம் நீங்க என்னை கல்யாணம் செஞ்சிக்க மாட்டீங்க நீங்க செஞ்சிக்க விரும்பினாலும் மத்தவங்க யாரும் ஒத்துக்க மாட்டாங்க. நான் எவ்ளோ ஆசைப்பட்டாலும் உங்களைக் கல்யாணம் செஞ்சிக்க முடியாது. ஆனால் என் மனசு முழுசும் கொள்ளை அடிச்ச உங்களுக்கு மட்டும் தான் இந்த உடம்பு. நீங்க இங்க இருக்கப் போறது இன்னும் ஒரு வாரம் தான். இந்த ஒரு வாரம்தான் நாம ரெண்டுப் பேருக்கும் கடவுள் குடுத்திருக்குற வாய்ப்பு. என் வாழ்க்கையில நான் இவ்ளோ சந்தோஷமா இருந்ததில்ல உங்ககூட இருக்குறப்பத்தான்... நான் என் வெட்கத்தை விட்டுச் சொல்றேன் இந்தச் சந்தோஷத்துக்கு நான் ஏங்கிக்கிட்டிருக்கேன் நீங்க இங்க இருக்கப் போற நாள் வரைக்கும் நீங்க சந்தோஷமா என்னை எது செய்தாலும்/செய்யச் சொன்னாலும் அது கடவுள் எனக்குக் குடுத்திருக்குற வாய்ப்பு. நான் உங்களை வற்புறுத்த மாட்டேன் நீங்க முழுச்சம்மதத்தொடச் சந்தோஷமாச் செய்யற எல்லாம் எனக்குச் சம்ம...(ம்)."
நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அவளை இறுக்கி அணைத்து அவள் உதட்டில் முத்தமிட்டு அவள் வாயடைத்தேன். நான் உதட்டில் முத்தமிடுவதை ஆட்சேபிக்காமல் அதே சமயம் எந்தவித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் எனக்கு ஒத்துழைத்தாள் சில வினாடிகள் நீடித்தாலும் பொருத்தவள் முடித்ததும், "அட ஆரம்பிச்சக்கிட்டீங்களா உதட்டச் சப்பறதுக்கு."
"மன்னிக்கனும் சியாமளா, உங்களுக்குப் உதட்டில் முத்தம் புடிக்காதுங்கறது கொஞ்சம் மறந்துட்டேன்."
"பரவாயில்ல இப்போ செய்தது கொஞ்சம் நல்லாத்தான் இருந்தது அதனாலத்தான் பொறுமையா ரசிக்க ஆரம்பிச்சிட்டேன்."
"மிக்க நன்றி ஆனால் நான் முத்தமிட்டது உங்களுக்கு நன்றி செலுத்த. நீங்க சொல்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிஞ்சித்தான் சொல்றீங்களான்னுச் சந்தேகமா இருக்கு. நான் அந்த அளவுக்கு உங்க மனசைக் கவர்ந்திருக்கேன்னு நெனைச்சா ரொம்பப் பெருமையாவும், கர்வமாவுமிருக்கு, ஆனால்... ஆனால் (மெல்லத் தயங்கி) இதுக்கு நான் தகுதி இல்லாதவன்."
சியாமளா குறுக்கிட்டு, "உங்களுக்கு நான் தகுதியில்லாதவன்னு நான் நினைக்குறேன் ஆனால் நீங்க அப்படியே மாத்திச் சொல்றீங்க ஒருவேளை தகுதின்னு நாம ரெண்டுப் பெரும் நினைக்குறதுல வித்தியாசமோ? என்னைப் பொறுத்தவரை எல்லாவகையிலும் நீங்க தகுதியானவர்ன்னு நிச்சயமா சொல்லுவேன் அதனால எந்த விதத்துலத் தகுதி இல்லைன்னு நீங்க விளக்கிச் சொன்னால் நல்லா இருக்கும்."
"நீங்க மரபுப்பாணியிலக் காதல்/காமத்தில் கண்ணியம்/ஒழுக்கம் கடைபிடிக்குற ஒரு கண்ணியமான இள மங்கை. இதுநாள் வரையில் காமத்தைச் சுயமாகக்கூட அனுபவிக்காத அளவுக்குக் கண்ணியமானவள். இதுவரையில் யாரிடமும் மனதை மட்டுமல்ல உடலையும் இழக்காமல் தூய்மையைப் பராமரிக்கும் மாசாற்றவள். நான்... அப்படி இல்லை,"
முகம் பளிச்சிட்டு மகிழ்ச்சியில் பிரகாசிக்க குறுக்கிட்ட சியாமளா, "நான் எதிர் பாத்ததுதான், இதுல எனக்குக் கொஞ்சம் கூட ஆச்சரியமோ/அதிர்ச்சியோ இல்லை இன்னும் கேட்டாள் இதுவே ஒரு நல்ல சான்று. நீங்க எவ்ளோ சிறந்த அற்புதமான ஆளுன்னு. உங்களப் பாத்துப் பழகினப் பொன்னுங்க யாரும் உங்களை விடமாட்டாங்க. நான் அப்பவே சந்தேகப்பட்டேன் என்னடா இவரு இப்படி அநியாயத்துக்கு நல்ல பிள்ளையா இருக்காறே எப்படி எந்தப் பொன்னுக் கண்ணுலயும் படாமத் தப்பிச்சாறுன்னு ரொம்பச் சந்தகப்பட்டேன். பரவாயில்ல ரகு நீங்க சங்கடப்படாதீங்க. ஆனால் தகுதி இல்லேன்னு சொல்லக்கூடாது, எனக்கு வாய்ப்பில்லைன்னுச் சொல்லணும். அந்தப் பொன்னு ரொம்ப அதிஷ்டசாலி அவங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்," சொல்லி என்னைக் கட்டி அணைத்துக்கொண்டாள்.
தொடரும்