Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 2: ஓடுமீனோட உறுமீன் வர
பாகம் 17: அலைபாயுதே கண்ணா! என் மனம் அலைபாயுதே!
"ஐய்யோ! அதையெல்லாம் கேக்கவே கேக்கக்காதீங்க அதுல தனித்தனியா எல்லாம் பிரித்து சொல்ல முடியாது. அது முழுசும் எனக்கு ரொம்பப் புடிக்குது உங்க எச்சில் தடவிய உதடு/நாக்கு எல்லாம் ஒரு மாதிரி ரொம்பப் போதையா இருக்கு நிறுத்தவே புடிக்கல. ரொம்ப ரொம்பப் புடிச்சது அந்த முரட்டு உதடுதான் அப்பப்பா என்னை ஏன் கெளப்பி விடறீங்க பிளீஸ். ஒண்ணு கதையச் சொல்லுங்க இல்லைன்னா உதட்டு முத்தம் குடுங்க." சொல்லிக் காத்திராமல் திரும்பிக் என் உதத்தைக் கவ்விக் கொண்டாள்.
சில வினாடிகள் தொடர்ந்து பின் மீண்டும் நாக்கை நுழைத்துத் துழாவி பின் அவளும் என்னைப் பின் தொடர்ந்து அதையே செய்ய அது எனக்கே பிடித்துப் போக நானும் விரும்பிச் சுவைக்க நிலா விநாடிகளில் நிறுத்த முடியாமல் இருவரும் முழுதாய் நீண்ட முத்தத்தை அனுபவித்தோம்.
பின் விலக அவள் நன்றாக உணர்ச்சி வசப்பட்டு மூச்சிறைத்து மீண்டும் மீண்டும் என் உதடுகளை நாடினாள். உதட்டு முத்தத்திலேயே அவள் உச்சமடைந்து விடுவாளோவெனப் பிரமை ஏற்பட்டது. பின் மெல்லத் தணிந்து தன் உதட்டில் வழிந்திருந்த எச்சிலை தன் நாக்கைச் சூழற்றித் துடைத்துச் சுவைத்தாள்.
"இப்போ எப்படி இருந்துச்சி நாக்கும் நாக்கும்."
"அப்ப சொன்ன மாதிரியே தான், அது எல்லாம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு."
நான், "ஆனால் அப்ப எங்க ரெண்டு பெருக்குமே உதட்டு முத்தத்துல அதுதான் முதல் அனுபவம் அதனால நான் சிறுபிள்ளைத்தனமாக அவுங்களோட அபிப்ராயத்தை கேட்டேன் அவுங்க முதல்ல ரொம்ப வெக்கப் பட்டாங்க அப்புறம் என் ஆசையைப் பாத்து தைரியமா வெக்கத்த விட்டு சொன்னாங்க இதுதான் முதல் அனுபவம்னு."
அவள் அதிர்ந்து குறுக்கிட்டு, "இதென்னங்க இவ்ளோ அபாண்டமான பொய் (சற்றுத் தயங்கி என் முகத்தைப் பார்த்து) சாரி இல்ல கல்யாணம் ஆயி ஒரு புள்ளையப் பெத்தவங்க எப்படிங்க முத்தத்தை முதல் தடவைன்னு சாரி சாரி எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்குங்க."
"எனக்கும் தான், உதட்டுல முத்தம் குடுக்காம எப்படின்னு சந்தேகம் வர அவுங்க மனசு வருந்தி சொன்னாங்க 'முத்தம்'ன்னு அங்க இங்கன்னு சாதாரணமா நாம குழந்தைங்கள கொஞ்சி முத்தம் குடுக்குற மாதிரி முத்தம் குடுத்துக்குவோம். ஆனால் இப்படி ஆங்கிலத் திரைப் படத்துல வாராமாதிரி செய்ததில்லைன்னு' சொன்னாங்க. எனக்கு அதாவது அவுங்களுக்கு இப்படி உதட்டுல முத்தம் செய்யத்தெறியாம செய்து பழக்கமில்லாததினால அவுங்க செய்ததில்லைன்னு சொன்னாங்க.
எனக்கு ரொம்ப அசிங்கமா, அவமானமா ரொம்ப மனம் வருந்தி மன்னிப்பு கேட்டேன் ஆனால் அவுங்க அதை அவளோ பெரிசா எடுத்துக்காம என்னைச் சமாதானப் படுத்தி அப்புறம் சொன்னாங்க 'முதல்ல நீ குடுக்குறியென்னு வேணாம்னு சொல்லாம உன் இஷ்டத்துக்கு விட்டிருந்தேன். ஆனால் வெக்கத்த விட்டுச் சொல்றேன் அப்புறம் நிறுத்தவே மனமில்ல அவ்ளோ நல்லா இருந்ததுன்னு' சொன்னாங்க.
நான் ஆசைல கட்டி முத்தம் குடுத்து நன்றி சொல்லிட்டு திரும்பவும் ஒரு சின்ன கேள்வியா இப்போ உங்களக் கேட்ட மாதிரி 'இந்த நாக்கும் நாக்கும் தொட்டப்போ எப்படி இருந்துச்சின்னு' கேட்டேன் அதுக்கு அவுங்க 'அது அவளோ நல்லா இல்லை ரொம்ப சப்புன்னு இருந்ததா' சொன்னாங்க நான் உடனே கட்டிக்கிட்டு நன்றி சொல்லி எனக்கும் அப்படித்தான் இருந்தது.
ஆனால் புத்தகத்துல நல்லா இருக்கும்னு போட்டிருந்தது ஆனால் அப்படி இல்ல அந்த விஷயத்தில் நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்துமைன்னு சொல்ல அதுக்கு அவுங்க தமாஷா 'அப்ப நமக்கு ஒரு பொருத்தம் இருக்கு இன்னும் ஆறு பொருத்தம் இருக்கான்னு பாக்கணும்னு' சொல்ல நான் அதென்ன ஏழுன்னு கேட்க
அவுங்க, "கல்யாணம் பண்ணிக்கலாமில்ல!"
நான், "அதெல்லாம் ஏகப்பட்ட பொருத்தமிருக்கு."
அவுங்க, "அப்போ கல்யாணம் பண்ணிக்கறையா?"
நான், "ஓ ஹேப்பியா! நான் கொடுத்துவெச்சிருக்கனுமில்ல."
அவுங்க, "அப்ப சரி எங்க வீட்டுக்காரு வரட்டும் டைவர்ஸ் செய்துட்டு நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்."
நான், "ஐய்யோ! நீங்கமட்டும் ஓகேன்னு சொல்லுங்க."
அவுங்க, "சொன்னால்?"
நான், "உங்களை தூக்கிட்டு."
அவுங்க, "தூக்கிட்டு."
நான், "எங்கேயாச்சும் கண்கானாத இடத்துக்கு தூக்கிட்டு போய்டுவேன்."
அவுங்க, "அது சரி கண்ல ஆசைய பாரு! ஏன் என் செல்லத்துக்கு என்னைமாதிரி ஒரு குட்டி போட்ட வயசான கழுதைய கட்டனும், நல்லா மஹாலஷ்மியாட்டும் ஒரு அழகு தேவதைத்தான் வருவாபாரு."
சியாமளா உறைந்திருந்தாள் பின் மெல்ல, "அப்பப்பா கேக்குறதுக்கே இவ்ளோ உணர்ச்சிப்பூர்வமா இருக்கே. பொன்னா இருக்குற என்னாலயே தாங்க முடியல ஆம்பள அதுவும் வாலிப இளங்காளை நீங்க எப்படி! அதுதான் அப்படியே உருகி ஒட்டிக்கிட்டீங்க. ஹூம் இப்பப் புரியுது நிச்சயமா அவுங்க உங்க மனசுல ஆழமா குடியிருப்பாங்கன்னு. சரி உண்மையாவே நீங்க"... (நீண்ட தயக்கம்).
"அட கேளுங்க அதுக்கு போயி இவ்ளோ யோசிக்கறீங்க."
"இல்ல உங்களை ஏற்கனவே கேட்டுட்டேன்னு நெனைக்குறேன் அப்புறம் திருப்பிக் கேட்டா நீங்க தப்பா."
"பரவாயில்ல தப்பா நினைக்கமாட்டென் கேளுங்க."
"உண்மைல நீங்க அவங்களை... ஏழு வயசுப் பெரியவங்களை கல்யாணம் செய்துக்க முழுச் சம்மதமா?"
"முழுமையா சம்மதிப்பேன். சரி உங்களுக்கு என்ன சந்தேகம்ன்னு நேரிடயாகாவே கேளுங்க."
"இல்ல... நான்... கொஞ்சம்... இல்ல கொஞ்சம் மெல்ல... வந்து... அந்த சம்மத்துக்கு முக்கிய காரணம்?"
"இரண்டு காரணங்கள் (1) அந்தப் பெண்ணின் குணாதிசயங்கள் (2) எங்க ரெண்டு பேருக்கும் இருக்குற மனப் பொருத்தம்."
சற்றே வியந்த சியாமளா, "அப்பா நீங்க தெளிவா இருக்குறீங்க, பளிச் பளிச்சுன்னு பதில் வருது. கேள்வி கேக்குற நான் தான் எப்படி கேக்குறதுன்னு மண்டையப் பிச்சிக்குறேன். ம்ம் ம்ம் இதுவரை அவுங்களப் பத்தி நீங்க சொன்னதில அவுங்க குணாதிசயங்கள்... அவுங்க நிலைல நான் இருந்திருந்தா அதையேத்தான் செய்திருப்பேன்னு... அதைப்பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க."
"உங்க கருத்துக்கு முழுசா ஒத்துக்குறேன். அதாவது நீங்களும் நான் பழகினவரை அப்படியொரு சூழ்நிலையில உங்களோட குணாதிசயங்களும் முழுக்க முழுக்க அல்லது கிட்டத்தட்ட அப்படியேதான் இருந்திருக்கும் என்பது என் கருத்தும் கூட."
இதைக் கேட்டதும் அதிரடியாகத் திரும்பி என்னைக் கட்டி அனைத்து கொண்டு மௌனமானாள் சில வினாடிகள். அவள் இதயத் துடிப்பின் வேகத்தை என்னால் உணர முடிந்தது. நான் மெல்ல அவள் முதுகை மிக மென்மையாக ஆறுதலாய்த் தடவினேன்.
சியாமளா, "அப்படியே புடிச்சிக்கொங்க இன்னும் கொஞ்ச நேரம். அப்பா பாதிக் கிணறு தாண்டியாச்சி."
நான், "ஏதோ வேலைக்கு நேர்முகத்தேர்வுக்கு ஆயத்தம் ஆகுரமாதிரி இவ்ளோ படப்படப்பா இருக்குறீங்க! கவலைப் படாம நேரிடையாக கேளுங்கன்னு அப்பவே சொல்லிட்டேன். இப்போ உங்களுக்காக நானே சொல்றேன் அவங்க (அந்தப் பொன்னு) இடத்துல இந்தப் பொன்னு (அவளைச் சுட்டி) இருந்தா நான் அவுங்களுக்கு சொன்ன மாதிரி இந்தப் பொன்னும் 'ஓகேன்னு சொன்னா எங்கேயாச்சும் கண்கானாத இடத்துக்கு தூக்கிட்டு போய்டுவீங்களான்னு அதாவது மெட்ராஸ் பாஷைல சொன்னா; 'நான் உன்கூட ஓடியாராதுக்கு ஓகேன்னா என்ன(னை) இஸ்த்துக்குனு போவியா'?"
சொல்லி முடித்ததும் அப்படியொரு சிரிப்பு அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்து ஓய்ந்தாள்.
சில நிமிடங்கள் பின் சியாமளா, "சரிப்பா சரி நானே கேக்குறேன். உங்களவிட வயசுல மூத்தவ என்னைக் கல்யாணம் செய்துக்க உங்களுக்குச் சம்மதம்மா?"
நான், "அந்தப் பெண்மனி என் மனசுல அவுங்க ஆழமா குடி இருக்காங்க இந்த நிலைல நான் எப்படி வேற எந்தப் பொன்னையும் கல்யாணம் செய்ய முடியும்?"
சியாமளா, "அது தான் அவுங்க உங்களை கல்யாணம் பண்ண முடியாதுன்னு தெளிவாயிடுச்சி அப்புறம் அவுங்களே உங்களுக்கு ஒரு தேவதையப் பாத்து கல்யாணம் சேய்து வைக்கத் தயாரா இருக்காங்களே!"
நான், "நீங்க இன்னும் என் மனசை புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க. எங்க ரெண்டு பேருக்குமே அப்பவே தெரியும் நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் சேய்துக்க முடியாதுன்னு. ஆனால் நாங்க ரெண்டு பேருமே எங்க மனசை ஒருத்தருக்கொருத்தார் பரி குடுத்துட்டு இருக்குறோம். நான் அவங்களோட ஊரறிய சேர்ந்து வாழ முடியாது ஆனால் கிடைக்குற எந்த ஒரு சந்தர்பத்துலையும் என் மனம் அவுங்கள நாடும் அதனால நான் வேறெந்தப் பொன்னையும் கல்யாணம் செய்யமுடியாது."
இதைக் கேட்டதும் அவள் சற்றுத் தெளிவடைந்த சியாமளா, "சரிசரி இப்போ எனக்குப் புரியுது. எனக்கும் அவங்களை ரொம்ப புடிச்சிருக்கு அதைவிட உங்களைத் தவிர வேற யாருக்கூடையும் வாழ என்னால முடியாது. நீங்க கொஞ்சம் நம்ம ரெண்டு பேர் கதையையும் ஒப்பிட்டுப் பார்த்தீங்கன்னா நானும் உங்களை மாதிரியேதான் அதாவது நீங்க எப்படி அவங்க கிட்ட மனசைப் பரி குடுத்தீங்களோ, நூத்துக்கு நூறு அதே மாதிரி நான் என் மனசை முழுசும் உங்ககிட்ட பரி குடுத்துட்டேன். இனி என் வாழ்க்கையில உங்களைத்தவிர வேற எந்த ஆம்பளைக்கும் இடமில்லை. (சில வினாடிகள் மௌனம்) இப்போ நான் சொல்றது நல்ல நிதானமா யோசிச்சி மனசார தீர்க்கமா உங்களுக்கு நான் தர சத்தியம்."
நான் அதிரடியாகப் பாய்ந்து அவள் வாயை பொத்த அவள் எந்தவித அதிர்ச்சியும் காட்டாமல் மிகப் பொறுமையாக பொறுத்திருந்து நான் கையை விலக்கியதும், "நான் உணர்ச்சிவசப்படலை கொஞ்சம் நீங்களும் பதட்டப்படாம பொறுமையா யோசிச்சீங்கன்னா நான் சொல்றத புரிஞ்சிக்குவீங்க நீங்க என்னைவிட நல்ல புத்திசாலி. ஒருவேளை நான் ரொம்ப அவசரப்பட்டு வேகமா முடிவெடுக்குறதா நினைச்சீங்கன்னா பரவாயில்லை, நாளைக்கு கேளுங்க இல்ல ரெண்டு மூணு நாள்/மாசம்/வருஷம் கழிச்சிக் கேளுங்க. இல்லை எப்ப கேக்கணும்னு தோணுதோ அப்பக் கேளுங்க. நிச்சயமா என் பதில் மாறாது. நீங்க வேணும்னா என் மனச திடமா இருக்கான்னு சோதிச்சிப் பாருங்க."
சில நிமிட மௌனங்களுக்குப் பிறகு, "ரொம்ப முக்கியமா நான் உங்களை வற்புறத்தல ஏன்னா அது எப்படி சொல்றது அது உங்க இதயத்தை கட்டாயப்படுத்துற செயல். உங்க மனசைக் கட்டாயப்படுத்தி என்னை ஏத்துக்கச் சொல்றது என்னை பொறுத்த வரையில் ஒரு கற்பழிப்புக்குச் சமம். நிச்சயமா அது போல ரொம்ப கேவலமான செயலை செய்ய மாட்டேன்னு உங்களுக்குத் தெரியும். என் மனசைத் திறந்து சொல்லுறேன் நீங்க ரெண்டு பேரும் என் மனசுல ஆழமா இடம் புடிச்சிட்டீங்க உங்க வாழ்க்கையில என்னையும் செத்துக்குறது உங்க ரெண்டு பேரோட முழ விருப்பம். உங்க ரெண்டு பேரையும் நான் கட்டாயப் படுத்தி துன்புறத்த மாட்டேன். என்னையும் உங்க வாழ்க்கையில சேத்துக்கிட்டா அது என் பாக்கியம்" நான் வாயடைத்து அமைதியானேன்.
நான் நீண்ட அமைதிக்குப் பின், "நீங்க ரொம்ப தீவிரமா முடிவு செய்திருக்கீங்க. நீங்க சொன்ன விஷயங்கள் ரொம்ப சிந்திச்சி, யோசிச்சி முடிவு செய்ய வேண்டியவை. இந்த தேவதை வாழ்க்கைய இவ்ளோ தியாகம் செய்து என்னை அடைய வேண்டிய அவசியமில்லை. அதைவிட... ஒரே ஒரு கேள்வி நீங்க உங்க மனசைக் கேக்கவேண்டியது; என் மனசைக் கவர்ந்த அந்தப் பெண் யாருன்னு உங்களுக்குத் தெரியாது அது இந்த விஷயத்ல முடிவெடுக்க முக்கியமில்லையா இல்லை அந்தப் பெண் யாராயிருந்தாலும் உங்க முடிவு மாறாதா? இதைக் கொஞ்சம் நல்லாக் கவனமா சிந்திச்சி பார்க்குறது நல்லது. இது என் கருத்து.
என் வார்த்தைகள் அவளை சிந்திக்க வைத்தது.
"நாம ரொம்ப கருத்தூன்றிய விஷயத்ல மூழ்கிட்டோம். இதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வெச்சிட்டு நீங்க சொன்ன மாதிரி இன்னும் இருக்கற ஒரு வாரத்ல நாம முடிஞ்சவரைக்கும் சந்தோஷமா இருக்க முயற்சி செய்வோம். இதையெல்லாம் ராத்திரி தனியா யோசிச்சிக்கலாம் இப்போ வாங்க நீந்தி விளையாடலாம்." அவளிடம் எந்தச் செயல் மாற்றமும் இல்லை.
நான் மெல்ல அவளை விட்டு விலகி சற்று நேரம் மிக அமைதியாக நீந்தினேன். மீண்டும் அவளை அணுகி அவள் கால்களைத் தொட்டு வருட, அதிர்ந்து காலை விலக்கி, "ஐய்யோ! திரும்ப ஆரம்பிச்சிட்டீங்களா?"
"அட பரவாயில்லையே இந்த உலகத்திலேதான் இருக்கீங்களா?"
சியாமளா, "நீங்க பேச்ச மாத்தாதீங்க."
தொடரும்