Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 2: ஓடுமீனோட உறுமீன் வர
பாகம் 19: வாயாட மனம் ஏங்க
வாசகர்களுக்கு சிறிய உதவிக்குறிப்பு தகவல்:
சியாமளாவின் ஒழுக்கம்/கண்ணியம்; தங்கள் இருவர் மீது அனைவரும் கொண்டுள்ள நம்பிக்கை; தான் வளர்ந்த கட்டுப்பாட்டுச் சூழல் இவற்றையெல்லாம் மனதில் கொண்ட நாயகன் சியாமளாவுடன் கட்டுப்பாடற்ற முழு மூச்சுக் காமத்தைத் தவிர்க்க எண்ணித் திணறிக் கொண்டிருப்பதாகப் படைத்திருக்கிறேன். எனவே கடந்த சில பாகங்களும் மேலும் அடுத்த சில பாகங்களும் காமமின்றி இருவருக்கும் காதல் பெருகும் விதமாக அமைத்திருக்கிறேன். இது காமமற்ற வரண்ட சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. இந்த நிலை இன்னும் மூன்று நான்கு பாகங்களுக்குத் தொடரும் அதன் பின் அடுத்த அத்தியாயத்தில் மிக அதிர்ச்சியாகக் கதையில் திருப்பம் வெளிவரும் அது உங்கள் அனைவருக்கும் மிகச் சுவாரசியமாக இருக்கும் என்பது என் வாக்குறுதி.
சியாமளா தெரியாமல் என்மீது சிறுநீர் கழிக்க நேர்ந்ததை எண்ணி வருந்த, நான் அவளை வருத்தப்படாமல் அப்படி அறியாமல் விபத்தாக நடந்த செயலை ரசித்து மகிழச்சொல்ல அவளோ அது அசிங்கமான நிகழ்வை எப்படி ரசிக்கமுடியும் என வாதிட்டாள். ஒரு அழகிய பருவ மங்கை அவ்வளவு அருகில் தன் அந்தரங்கத்தை விரித்து சிறுநீர் கழித்த அழகைக் காணும் சந்தர்ப்பம் விபத்தாக அமைந்த அழகிய காட்சி என்று விளக்கினேன்.
அவளோ ஏற்றுக்கொள்ள மறுக்க நானும் அதனை ஏற்காமல், அப்படியானல் அவள் மறைந்து நின்று என் அந்தரங்கத்தைக் கண்டு அசிங்கமாகக் கருதினாளோ எனக் கேள்வி எழுப்ப அதனால் மெல்ல மெல்ல தன் அறியாமையை உணர்ந்த சியாமளா அதற்குக் காரணம் தன் பெண்மையின் இயல்பான வெட்கம் என உணர்ந்தாள்.
சியாமளா, "எனக்கும் ஆசையாத்தான் இருக்கு ஆனால் இந்த வெட்கம் உயிர வாங்குதே."
"ஆமாங்க அது கொஞ்சம் கஷ்டம்தான்; அதாவது இந்த வெட்கம் இருக்கே அது ஒரு விதமான அழகு, அதிலும் பெண்களின் வெட்கம் தனீ அழகு, அதிலும் தன் மனசுக்குப் பிடித்த பெண் தன்னெதிரே வெட்கப்படும் போது அது எந்த ஆணையும் மயக்கி அடிமையாக்கும் சக்தி கொண்டது."
"நீங்க பேசுறது அதவிட அழகு."
"ஆனால் அடிக்கடி என் வாயை மூடுறீங்களே!"
"அது தான் இந்த வெட்கம் வந்து உயிர பிடுங்குதே!" சொல்லி என்னைக் கட்டிக் கொண்டு, "நான் உங்களைப் பார்த்தாதானே வெட்கம் என்னைக் கொல்லும் உங்களைக் கட்டிக்கிட்டா ஒண்ணும் தெரியாது."
"ஆனால் நீங்க கட்டிக்கிட்டா நானும் இந்த வெட்கத்தின் அழகை ரசிக்க முடியாதே."
"எனக்கு உங்களக் கொஞ்ச நேரம் அப்படியே கட்டிக்கிட்டிருக்கனும் ப்லீஸ்!"
"என் அழகு தேவதை என்னை இப்படி இறுக்கிக்கிட்டா! அது ஏதேதோ செய்யுதே."
"ம்ம் ஹூம் அப்படியா? ஹும் அது என்னையும் தான் ஏதேதோ செய்யுது."
நான், "அப்ப நாம தப்பு செய்துடுவோம் போலிருக்கு." சொல்லி அவளை விலக்க, அவள் விடாமல் இன்னும் இறுக்கிக் கொண்டு
சியாமளா, "ஹும்ஹூம் நான் உங்கள விடமாட்டேன், ப்லீஸ்! இன்னும் கொஞ்ச நேரம். நமக்குத் திரும்ப இது போல ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமான்னு தெரியல அதனால எவ்ளோ நேரம் முடியுமோ அவ்ளோ நேரம் கட்டிக்கோங்க ப்லீஸ்! ப்லீஸ்!" அவளை மெல்ல விலக்கி
நான், "இந்த உதடுகள் எதைக் கேட்டாலும் மறுக்க என்னால முடியாதே, அப்படியிருக்க இப்படி கெஞ்சினால் நான் என்ன செய்யமுடியும்." சொல்லி அவள் உதடுகளைக் கவ்வ அவள் வெட்கத்தில் புன்னகைத்து தலை குனிந்து பின் மெல்ல என் உதடுகளைப் பற்றி மெல்ல சப்பி உறிஞ்சினாள்.
பின் என் உதடுகளைத் தன் நாக்கினால் துடைத்துச் சுவைத்துப் பின் என் கன்னங்களைப் பற்றி என் கண்களை அமைதியாக நோக்கி அன்பைப் பரிமாற, எங்கள் நெருக்கம் மேலும் மேலும் வளர அவளுக்கு என் மேல் மதிப்பும் அன்பும் கூடிக்கொண்டே போக அதே சமயம் எனக்கு அத்தையை மறக்க முடியாமல் என்ன செய்வதென அறியாமல் குழப்பத்துடனே சியாமளாவுடன் இன்பத்தை அனுபவித்து வந்தேன். எங்கள் காம உணர்வைத் தாண்டி காதல் உள்ளங்களை தூண்டி எழுப்பின.
தொடர்ந்தாள் சியாமளா, "எனக்கு இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா புரியுது; நீங்க என்னை நல்லாப் புரிஞ்சி வெச்சிருக்கீங்க; நீங்க சொன்னது முழுக்கு முழுக்க உண்மை; சரியாச் சொன்னீங்க இன்னமும் நான் குழந்தையாத்தான் இருக்கேன். நீங்க சொல்ல சொல்லத்தான் எனக்குப் பல விஷயங்கள் புரியுது. உங்களுக்கு என் மேல அன்பு வந்தாலும் அதைவிட அந்த அக்காகிட்ட (ம்ஹும் அது யாரு அந்த அக்கா என அவளை விந்தையாக நோக்க) அன்பையும் மனசையும் பரி குடுத்துட்டு தவிக்குறீங்க. இந்த உண்மை முழுசா புரியலன்னாலும் ஓரளவுக்குப் புரியுது. இனிமேல உங்க (அவள் கண் கலங்க) மனசுக்கு எது சரின்னு படுதோ அதச் சந்தோஷமா செய்ய உங்களுக்கு முழுமனதோடு ஒத்துழைச்சி உதவுவேன். அப்பப்ப நான் தெரியாம ஏதாச்சம் பைத்திய (நான் அவள் உதட்டை என் விரலால் மென்மையாக மூட) இல்ல சின்னப்புள்ளத்தனமா ஏதாவது செய்ஞ்சா (சொல்லித் தயங்கி) பரவாயில்ல நீங்க எனக்குச் சொல்லி புரியவெப்பீங்க."
நான் மீண்டும் அவள் உதடுகளைக் கவ்விச் சுவைத்து, "வேண்டாம், இந்தக் குழந்தைத்தனம் ரொம்ப அர்ப்புதமான அழகு, அது... அதை விட்டுடாதீங்க."
சியாமளா, "எனக்கு உங்கள கட்டிக்கிட்டு அப்படியே உங்க தோள்ல சாஞ்சிகிட்டே நீங்க சொல்றத செய்றத ரசிச்சிகிட்டே இருக்கனும்." சொல்லி என் மடியில் அமர்ந்து இரு பக்கமும் கால் போட்டு இடையூறாக இருந்த தன் பாவாடையைத் தன் இடுப்பளவுக்கு வழித்துக் கொண்டு நீண்ட தூரப் பயணத்திற்கு ஆயத்தமாவது போல வசதியாக அமர்ந்ததாள்.
பிறகு என்னை நோக்கி வெட்கப்புன்னகை உதிர்த்து என் இடது தோளில் தன் தலையைச் சாய்த்து என் கன்னத்திலும் கழுத்திலும் மென்மையாய் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். என் இரு கைகளும் புதிதாய்ப் பிரித்தெடுத்த வாழைத்தண்டுகளாய் பளிச்சிட்ட அவள் இரு தொடைகளால் ஈர்க்கப்பட்டன. மெல்ல என் கைகள் விரிந்து படர்ந்து அவள் முட்டிக்காலில் தொடங்கி மென்மையாய் வழித்துப் படிப்படியாக ஊர்ந்து முன்னேறி அவள் இடையில் நின்றன. சற்றே தயங்கி பின் மெல்ல அவள் சூத்தின் வனப்பில் ஈர்க்கப்பட்டு அதை நோக்கி ஊர்ந்தன.
அவள் உணர்ச்சிப் பெருக்கில் என் அணைப்பின் இறுக்கத்தை அதிகரித்து, "ஹ்ம்ம்ப்பா." ஜதி பாடி மெல்ல லேசாகத் தன் இடுப்பை உயர்த்தி என் கை லீலைகளை ஆமோதித்து அதற்கு வசதி செய்து கொடுத்த சியாமளா, "அப்பப்பா அந்தக் கைல என்ன வெச்சிருக்கீங்க!"
"அது...வா அது வந்து ஒரு உயர்ந்த வகைத் தர்பூசணி (Hybrid Water Melon)." சட்டென ஒரு செல்லக் குட்டுத் தலையில், "ஐயோ! எம்மா என் தைலைய விட்டுடும்மா."
தவற்றை உணர்ந்து வருத்தப்பட்ட சியாமளா, "நான் உங்க கையில இருக்குற கண்ணுக்குத் தெரியாம ஒளிச்சி வெச்சிருக்குற மந்திர சக்தியச் சொன்னால் (என் காதைத்திருகி) குறும்பு வாலு; அது தர்பூசணிப்பழமா? ம்ஹூம் எனக்கே இப்படி சொன்னா அப்புறம் என் தங்கச்சியைப் பார்த்தா நீங்க அவ்ளொதான்."
தொடர்ந்து காமப்பிதற்றலுடன் மென்காமலீலைகளைத் தொடர்ந்தன.
"ரகு எனக்கு ஒரு சந்தேகம்... (மெல்லத் தயங்கி தயங்கி கேட்டாள்)."
அவள் தயக்கத்தில் எதிரோளித்த சங்கடத்தைப் பார்த்தாள் ஏதோ வித்தியாசமாகத் தோன்றிட, "அவ்ளோ மோசமான சந்தேகமா? என்னடா இது."
"அப்படி இல்ல கேக்க கொஞ்சம் வெக்கமா இருக்கு. சரிசரி உங்களுக்கு அந்தக் கருத்தம்மா எண்ணெய் தேச்சி விட்டது எப்படி இருந்துச்சி?"
"அட இதுக்கா இவ்ளொ வெக்கம் (சற்று யோசித்து) நீங்கதான் பார்த்தீங்களே சாதாரணமாத்தானே தேச்சி விட்டாங்க."
தொடர்ந்த சியாமளா, "நான் இல்லாதப்போ?"
"அதுவா, நீங்க என்ன கேக்கனுமோ அதை வெக்கப்படாம நேரிடையாகவே கேளுங்க."
"அது வந்து உங்க கோமணத்த அவுத்து அங்கயெல்லாம் எண்ணெய் தேச்சா ஆம்பளைங்களுக்கு ரொம்பப் புடிக்குமா?"
நான் உடனே அவள் சூத்துப் பிளவில் விரலால் வருடி, "இப்போ நான் செஞ்சது நல்லா இருக்கில்ல? கேட்டவாறு அவள் முகத்தை நோக்க ஆமெனத் வெட்கத்துடன் தலையாட்டி கண்களை மூட, "அது நாம மறைச்சி வெக்குற இடம் அதுல எதிர் பாலினத்தவங்கத் தொட்டால் கிளுகிளுப்பு வருவது இயற்கைதானே சியாமு, இதிலென்ன சந்தேகம்."
சியாமளா, "இல்ல வந்து அது... அது... அது... கொஞ்சம் கொஞ்சமா பெரிசாயிகிட்டே போச்சி அப்புறம் அதுக்கும் மேல கருப்பு உங்க தம்பிய வாயில முத்தம் (சொல்லி என் முகத்தை நாணத்துடம் ஓரப்பார்வையால் நோக்கி) குடுத்து அப்படியே வாயில சப்பிச்சே."
சியாமளாவின் கேள்விக்கு சொல் விளக்கத்தைவிட செயல் விளக்கம் சாலச் சிறந்ததென செயலில் இறங்க முற்பட்ட "உங்களை நான் முதல் முதல்ல இந்த உதட்டைச் சப்பிச் சுவைச்சப்ப எப்படி இருந்துச்சி கொஞ்சம் ஞாபப்படித்திப் பாருங்க."
சற்றும் யோசிக்காத சியாமளா, "எனக்கு அப்ப அது புடிக்கல."
"இப்போ?"
"என்னால நிறுத்த முடியல அவ்ளோ புடிக்குது." சொல்லி நாணத்தில் என் மார்பில் முகம் புதைத்தவண்ணம் மறைத்தாள்.
"உங்களை முதல் தரம் உதட்டுல முத்தம் செய்து அது உங்களுக்குப் புடிக்காதுன்னு தெரிஞ்சதும் நான் என்ன நெனைச்சேன் தெரியுமா? என்னடா இப்படியும் ஒரு பொன்னா? உதட்டுல முத்தம் புடிக்காம எப்படி ஆம்பள பொம்பள காம உணர்ச்சிய அனுபவிக்கறது. அப்படீன்னா இந்தப் பெண்ணை உதட்டுல சுவைச்சி இன்பம் அனுபவிக்க முடியாதான்னு ஏங்கித் தவிச்சேன். இந்த மேல் உதட்டுங்களையே தரமாட்டேங்குறாளே இவள் எப்படி கீழ் உதடுங்களைத் தரப் போறா? அவ்ளோதானா! 'அப்ப வட போச்சா'ன்னு வடிவேலு பாணியில 'அப்ப பலாச்சுளைப் போச்சா'ன்னு மனம் நொந்து போனேன்."
என் காம சிலாக்கியங்களை உணராத சியாமளா, "அதென்ன மெலுதட்டுக்கும் கீழ் உதட்டுக்கும் அவ்ளோ வித்தியாசமிருக்கா? அடடா எனக்கு அவ்ளோ வித்தியாசம் தெரியலையே. எனக்கு ரெண்டு உதடுமே ரொம்பப் புடிக்குது. அது இருக்கட்டும் எனக்குத் தெரிஞ்சி திராட்சைப் பழத்துக்குத்தான் ஒப்பிட்டுச் சொல்வாங்க இப்பத்தான் முதல் முறையா உதட்டை பலாச்சுளைன்னு புகழ்றத கேள்விப்படறேன். அப்பப்பா அவ்ளோ இனிக்குதா என் உதடு உங்களுக்கு."
நான் குறுக்கிட்டு, "பொரு மகளே பொரு... மேலுதடுன்னு நான் குறிப்பிட்டது... இடுப்புக்கு மேல் இருக்கிற அதாவது வாய்ல இருக்கிற ரெண்டு உதடுகளும்தான்." சியாமளாவிற்கு சொல்லிப் புரியவைப்பது சிரமமென முடிவு செய்து அதை ஒரு விளையாட்டாக செய்து உணர வைக்கத்திட்டமிட்டேன்.
"சரி இப்போ ஒரு கேள்வி, நல்ல ரிலேக்சா காம உணர்ச்சிவசப்பட்டு இருக்குறப்பத்தான் நல்ல பதில் சொல்லமுடியும், சரியா? இப்போ ஒரு கற்பனை நம்ப ரெண்டு பேருக்கும் வீட்டுப் பெரியங்களோட முழுச் சம்மத்தோட கல்யாணமாயி ஒரு மாசத்துல நம்ப ரெண்டு பேரும் இதே போல இங்க தனியா முழுச் சுதந்திரமா முழு நிர்வாணமா முழுக் காம உணர்ச்சியில மூழ்கி இருக்குறப்போ." சொல்லி சற்று நிறுத்த,
"ஐயோ நிறுத்தீங்க சொல்லுங்க சொல்லுங்க."
"நான் உங்களை பார்த்து ரொம்ப ஆசையா ஒரு கேள்வி. 'சியாமளா இப்போ உங்களுக்கு ரொம்ப ரொம்பப் புடிச்ச இடத்துல ஒரு முத்தம் குடுக்க ஆசையா இருக்கு, அந்த முத்தம் குடுக்குறது உங்க உடம்புள எங்க வேணும்னாலும் இருக்கலாம் அது முத்தம் குடுக்குற வரைக்கும் எனக்குத் தெரியக்கூடாது அதனால என் கண்ணைக் கட்டிக்கனும். அடுத்து நான் முத்தம் குடுத்து முடிச்சப் பிறகு அந்த முத்தத்தை வாழ்நாளில் நினைச்சி நினைச்சி சந்தோஷப்படறா மாதிரி இருக்கனும்' இது என் ஆசைன்னு சொல்றேன்னு கற்பனை செய்துக்கோங்க. பதில் ஏதுவும் சொல்லாதீங்க. நல்லா யோசிச்சி வெச்சிக்கோங்க. உங்களுக்குப் பரவாயில்லைன்னா நாம இப்போ உண்மையாவே நடைமுறையில் அந்த விளையாட்டை ஆடலாம். திரும்பச் சொல்றேன் பொறுமையா நிதானமா முழுமையா காம உணர்ச்சிவசப்பட்டு இருக்குற நிலைல."
"என்னை ஏதோ சொதிக்கறீங்கன்னு தெரியுது, பரவாயில்லை நான் நல்லா யோசிச்சி."
"சரிசரி அதச் சொல்ல மறந்துட்டேன், இது எந்தவிதச் சோதனையும் இல்ல, நம்ப ரெண்டு பேரும் நம்ப உணர்ச்சிகளைப் பரிமாறிக்குற ஒரு வித விளையாட்டு. இதுல சரி தப்புன்னு ஒண்ணுமில்ல. உங்க மனசுக்கு எது சரியோ அது சரி அவ்ளோதான்."
அவள் சில வினாடிகள் தீவிர யோசனைக்குப் பின் என் கன்னங்களைப் பற்றி மெல்ல தன் இடது மார்பில் சரியாக முலையில் வைத்து மிக மென்மையா அழுத்த. அவ்வளவுதான் ஏதோ பல நாட்கள் பாலுக்கு ஏங்கிய குழந்தை பசி வெறியில் கவ்விச் சூப்புவதைப் பொல மிக ஆவலுடன் பற்றிச் சப்பிப் படிப்படியாக என் வாய் ஜாலத்தைக் காட்ட இடது கையால் அவள் வலது மாதுளையைப் பற்றி வருடி, இழைத்து மெல்லப் பிசைந்து தொடர்ந்தேன்.
அவள் உணர்ச்சி வெள்ளத்தில் மிதக்க ஆரம்பித்து, "அப்பா அப்படி தான் ரகு அவ்ளோ ஆசையா உங்களுக்கு. இந்த ரெண்டும் உங்களுக்குத்தான் பொறுமையா நல்லா ரசிச்சிக் குடி. நல்லா கசக்கி, உறிஞ்சி குடி. 'ஹோவ்ச்' ஐயோ நக்கராரே எப்பா போச்சி போச்சி (சொல்லி அவள் முதுகில் வலம் வந்த என் வலது கையை எடுத்து தன் தொடை இடையில் சிற்றிடை வாசலில் வழிகாட்டி விட்டாள். அவள் முழுவதும் நிர்வாணமாய் இருப்பது உறுதியானது.
அவள் முதல் முறையாக என் கையைத் தானே எடுத்து தன் கூதியில் வைத்து ஊக்குவித்தது என்னை மேலும் கிளர்ச்சியாக்கியது. அவள் கையால் சிற்றிடை வாசலுக்கு அனுமதி பெற்ற கர்வத்துடன் என் வலது கை அந்தக் கருப்பு ரோஜாவைப் படர்ந்து அளக்க. திடுக்கிட்டேன் அட இதன்ன இவ்வளவு விரைவாக அங்கே ஒரு ஆற்று வெல்லம் பெருக்கெடுத்தோடி வழிந்திருந்தது. சற்றும் தாமதிக்காமல் வழிந்திருந்த மதன நீரை வழித்தெடுத்து வாயில் நக்கிச் சுவைத்தேன்.
அதைச் சற்றும் எதிர் பாராமல் அதிர்ந்தவள், "ஹாங் (நான் தொடர்ந்து வழித்தெடுக்கக் கிளர்ச்சி போதையில் சிரித்து) ஐய்யச் சக்கரப் போட்டிருக்கா?"
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் போல என் விரல் வெளியில் வழிந்திருந்த அமுதை முழுவதும் துடைத்து முடித்து இப்போது அந்த மதன நீரின் உற்பத்தி ஸ்தானமான கூதி பேழையில் மூன்று விரல்களைத் தேக்கரண்டியாக்கி வழித்தெடுக்க, "ஹாங் யெம்மாடி இவ்ளோ (என் வாய்க்குள் அந்தத் தேக்கரண்டியான மூன்று விரல்களை விட்டுச் சுப்பி நக்கிச் சுவைக்க அதைக்கண்டவள் மிகவும் சிலிர்த்து ஒரு வினாடி திகைத்தவள், "ஐய்யோ வேண்டாங்க. இதோ இத." சொல்லி என் வாயில் தன் முலையைத் திணித்தாள்.
தொடரும்