Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 2: ஓடுமீனோட உறுமீன் வர
பாகம் 22: வாய் வழிக் காமப் பயிற்சி தேர்ச்சி
"சியாமளா நா ஆ ஆ ன்."... சொல்லிச் சரியான தருணத்தில் தம்பியை அவள் வாயிலிருந்து உருவி எடுக்க,
அதே சமயம் அதைச் சற்றும் எதிர் பாராத சியாமளா, "ஏன்?" தம்பி பொழிந்த கஞ்சி மழை சிறிதளவு அவள் வாய்க்குள் செல்ல அவள் வாயடைக்க அதன் தொடர்ச்சியாகப் பெருமளவு ஒரு திடமான கற்றையாக அவள் மூக்கில் தொடங்கி நெற்றியைக் கடந்து அவள் தலையில் முடித்தது. இதனால் சற்றே அதிர்ந்து ஒரு கனம் திகைத்து தன் வாயில் நுழைந்த கஞ்சியை மெல்ல ருசி பார்த்தவள் அதை மிகவும் ரசித்தவளாகச் சப்பு கொட்டி புசிக்க என் மனம் சற்று நிம்மதியானது அதற்குள் அவள், "ஏன் ரகு இப்படி வெளியத் தெரிக்க விட்டு பாழாக்கிட்டீங்க." சொல்லிக் கொண்டே தன் முகத்தில் வழிந்த கஞ்சியை இன்னும் சற்று விரலால் வழித்து நாக்கில் தடவி சுவைக்க ஆரம்பித்தாள்.
அவள் கேள்வியைக் காதில் வாங்காமல் அவள் முகத்தின் உணர்ச்சித் தாக்கத்தை மிக ஆவலோடு கண்காணித்தேன். அது அவள் விரும்பிச் சுவைக்கிறாளா என்பதைத் தெளிவாகா விட்டாலும், அவள் வெறுத்துத் துப்பவில்லை என நிம்மதி அடைய. அதற்குள் அவள் முகம் மலர்ந்து, "அட! ஆமாம் நல்லா! இருக்கு, சும்மா சொல்லக்கூடாது ஒரு மாதிரி வித்தியாசமான சுவை. இப்பத்தான் புரியுது காலைல கருப்பு ஏன் ஒரு சொட்டக்கூட விடாம." சொல்லி என் தம்பியைக் கவனித்து, "அட இன்னும் வந்துகிட்டே இருக்கே!" என்றவள் சிறிதும் தயங்காமல் தம்பியை வாய்க்குள் வாங்கிச் சப்பி உறிஞ்சி சுவைத்து நாக்கைச் சுழற்றத் தளர்ந்து தொங்கிய தம்பி புத்துயிர் பெற்று உற்சாகமாக வளர்ந்து அடுத்த சுற்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்தான். அதை உணர்ந்த அவளும், "அட தம்பிக்கு என் வாய் ரொம்பப் புடிச்சிருக்கா?" கேட்டு முழுமூச்சாய் இரண்டாம் சுற்றுக்குத் தயாராக.
நான் தடுத்து, "போதும் சியாமளா நீ கொஞ்சம் இளைப்பாறு, வா இப்படி என் மேலப் படு நம்ம கொஞ்சம் பேசலாம்." சொல்லி நான் அந்த மேசையில் மல்லாந்து படுத்து அவளை அழைக்க
அவளும் வெட்கி என் மீது படுத்து, "ம்ம் என்ன பேசப்போறீங்க இப்படி அவுத்து போட்டுட்டு." கொஞ்சலாகக் கேட்டாள்
"இல்ல இன்னும் கொஞ்ச நேரம் தான் நம்ம ரெண்டு பேருக்கும் இருக்குற சுதந்திரம் இப்படி பிறந்த குழந்தைங்களா இருக்க. உங்களுக்கு ரொம்பக் கஷ்டமாயிருந்தா நாம உடையப் போட்டுக்கிட்டே."
"ஹூம் எனக்கும் அதேதான். உங்கள இப்படி முழுசா பிறந்த மேனியா கட்டிக்கிட்டே எப்பவும் இருக்கனும் அதனால நமக்குக் கிடைச்சிருக்குற இந்தக் கொஞ்ச நேரமாவது இப்படியே பேசலாம்." சொல்லி அவளாக என் உதட்டைச் சுவத்து முத்தமிட்டு என் மார்பில் சாய்ந்தாள்
மெல்ல அவள் தலை, காது, கழுத்து, முதுகு சூத்து எனக் கைக்கெட்டிய அவள் உடலை அன்பாய் வருடி ஆராய்ந்த வண்ணம், "இல்ல தம்பி குடுத்த ஊக்கப் பாணத்தை அப்படி அணுபவிச்சி குடிச்சிங்களே அதென்ன அவ்ளோ இனிப்பா இருக்கா?"
"ரொம்பக் இனிப்பா இல்ல ஆனால் கொஞ்சம் லேசா ஒரு மாதிரி கொஞ்சம் புது விதமா வித்தியாசமா அது ஒரு சிறப்பு. தம்பி குடுத்தில்ல அதுதான் ரொம்பச் சிறப்பு."
எனக்குச் சட்டென நேற்று அத்தையின் அறியாமையில் வெளிவந்த சந்தேகங்கள் நினைவுக்கு வரச் சரி இவளுக்கு அதைப் பற்றிய எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறது என ஆசைப்பட்டுச் சிறிது குறும்பாய் விளைடத் தோன்றவே, "சரி அத குடிச்சா என்ன ஆகும் தெரியுமா?" நான் கேள்வி எழுப்ப,
சற்றே குழம்பியவளாய், "என்ன ஆகும் ஒண்ணும் ஆகாது, ஒண்ணும் ஆகலை எனக்கு." சொல்லிச் சிரித்து, "ஏன் அப்படி கேக்குறீங்க என்ன ஏதாவது (சற்று யோசித்து) அப்படி இருந்தா ஏன் கருத்தம்மா காலைல குடிச்சிது அதுக்கு ஒண்ணும் ஆகலையே?" சந்தேகத்துடன் என்னை நோக்க
"இப்போ! இன்னைக்கு ஒண்ணும் ஆகலை, ஆனால் வயித்துல போயி புள்ள வளந்தா!"
சொல்லி முடிப்பதற்குள் அதிர்ச்சியில் எழுந்து, "ஐய்யய்யோ என்னங்க சொல்றீங்க? இப்ப என்னங்க செய்றது?" சற்றே யோசித்து, "கருப்பு வரட்டும் அதுன்கிட்டயே கேக்கறேன்."
"என்னன்னு கேப்பீங்க, நீங்க குடிச்சத சொல்லப்பொறீங்களா?" நான் சற்றே பதட்டப்பட்டுக் கேட்க
"பயப்படாதீங்க அதுக்கு (கருத்தம்மாவுக்கு) ரொம்ப நல்ல குணம் யாருக்கிட்டையும் சொல்லாது. அது இப்படியெல்லாம் செய்தாதான் என் மாமாவை என் கைக்குள்ளேயே வெச்சிக்க முடியும்னு முன்ன அடிக்கடி சொல்லும். அப்ப சொல்லியிருக்கு 'வயித்துல புள்ள உண்டாயிடும்னு கவலப் படவேணாம் உடனே என்கிட்ட சொல்லுங்க அதுக்கு பச்சிலை வைத்தியம் செய்து ஒண்ணும் ஆகாமப் பாத்துக்க முடியும்னு' சொல்லிருக்கு (சற்று யோசித்தவளாய்) ரகு... (மெல்லத் தயங்கி) நடந்ததெல்லாம் பார்த்தா இது எல்லாம் சாமி செய்த முடிவுதான்னு (சொல்லி என் கண்களை அமைதியாக நோக்கி) தோனுது." அவள் ஏதோ கனவுலகில் மிதந்து கொண்டிருக்கிறாள் எனத் தெளிவானது.
நான் அவள் கனவைக் கலைக்க விரும்பாமல் தொடர்ந்து, "எதனால அப்படி நினைக்கறீங்க?"
"இல்ல என் மாமா எத்தனையோ (மிகவும் அழுத்திச் சொன்னாள்) வாட்டி என்னை அது(??) செய்ய முயற்சி செய்துச்சி. அப்பவெல்லாம் சாமிதான் எனக்கு நல்ல புத்தி குடுத்து என்னை வேணாம்னு சொல்ல வெச்சி என்ன தடுத்துச்சி ஆனால்... (தயக்கம்) ஆனால்... இப்ப என்னவோ." சொல்லி என் முகத்தை அமைதியாக நோக்கினாள்.
அவள் குழந்தைத் தனம் என்னைக் கவர்ந்திழுக்க, நான் முழுமையாக அறிய ஆசைப்பட்டு, "ம்ம் இப்ப என்ன சொல்லுது இந்தக் குட்டி தேவதை." எனக் கொஞ்சலாய் ரகசியக் குரலில் கேட்க
"இல்ல சாமிதான் இந்த வாட்டி என்னைத் தடுக்காம... இது இப்படிதான் நடக்கனும்னு விதி. எனக்கு இது சாமி குடுத்தது (சொல்லி தன் வயிற்றை மிகப் பெருமையாகத் தொட்டுத் தடவியபடி யோசித்தவள்) எனக்குப் புரியுது நம்பள சேர்த்து வைக்கப் போறது இந்தக் குழந்தைதான் (நான் கேள்வியாய் நோக்க) ஆமாம் நான் உங்கள விட ஆறு மாசம் பெரியவ. நம்ப ரெண்டு பேரும் வேற ஜாதி அதனால நம்பள இப்படி தப்பு செய்ய வெச்சிதான் கல்யாணம் பண்ணி சேர்த்து வைக்க முடியும்னு சாமி இப்படி வழி காட்டுது." அவள் அறியாமை இப்படியெல்லாம் யோசிக்க வைப்பதை நினைத்துச் சிரிப்பு வந்தது.
மிகச் சிரமப்பட்டு அடக்கிய நான், "எனக்கு அது சரின்னு படலை. ஏன்னா இந்த விஷயம் தெரிஞ்சதும் பல விதமான முடிவுகள் நடக்க வாய்ப்பு இருக்கு. ஒண்ணு: நீங்க சொல்ற மாதிரி நடக்கலாம். இன்னோன்னு நம்ம பெத்தவங்க இத பெரிய அவமானமா நினைச்சி ஏதாச்சம் தவறான முடிவுக்கு வரலாம் அதாவது தற்கொலை செய்து கொள்ளலாம் அல்லது அது நம்ம உயிர் போற அளவுக்கு இருக்கலாம்: இன்னொன்னு பெரியவங்க சேர்ந்து முடிவெடுத்து இந்தக் கருவைக் கலைக்க ஏற்பாடு செய்யலாம்."
"என் உயிரே போனாலும் நான் சம்மதிக்க மாட்டேன் இது நம்ம புள்ள, நம்ம உசுரு. அப்படி ஒரு நிலைமை வந்துச்சின்னா என்ன சாவடிச்சதுக்கப்புறம் தான் அவங்க என் குழந்தையைத் தொட முடியும்." மிகவும் உணர்ச்சி கொந்தளிக்கப் பேசினாள்.
அவளை அள்ளி இறுக்கி அணைத்து உதட்டில் நீண்ட ஆழ்ந்து முத்தமிட்டு மெல்லத் தட்டிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தி, "நான் உங்களுக்கு ஒரு உண்மையச் சொல்லப் போறேன் அதக் கேட்டதும் உங்களுக்கு வரக் கோபத்துல நீங்க உங்க ஆசை தீர என்னை அடிங்க. மிக நிதானமாக நான் சொல்லி முடிக்க அவள் முகத்தில் அளவு கடந்த குழப்பம் தாண்டவமாடின. "முதல்ல நீங்கச் சொன்னதுதான் உண்மை. அதாவது தம்பி குடுத்த கஞ்சியை குடிச்சா ஒண்ணும் ஆகாது. அந்தக் கஞ்சியை என் தம்பி உங்க தங்கச்சிக்குள்ள விட்டாத்தான் குழந்தையெல்லாம். சும்மா உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும் சோதிச்சிக்க ஆசைப்பட்டேன்." சொல்லி அவள் அடிப்பதிலிருந்து என் முகத்தைப் பாதுகாக்கும் விதமாக நடிப்பாக என் முகம்/தலையை என் கைகளால் மறைக்க.
அவள் முகத்தில் சிறிதே கோபம் கலந்த சிரிப்புடன், "அடக் கடவுளே எவ்ளோ குறும்பு, (காதைப் பிடித்துத் திருகினாள்) இந்த மனுஷனுக்கு! இப்படியா விஷயம் தெரியாத பொன்னை (தலையில் ஒரு கொட்டு) ஏமாத்துவாங்க? இருந்தாலும் இவ்ளோ குறும்பு ஆகாதுப்பா? (சொல்லி கன்னத்தில் முத்தமிட்டுக் கடித்து முடித்தாள்) ஐய்யய்யய்யோ! இப்பத் தெரியுது உங்க அம்மா ஏன் உங்கள இப்படி கட்டுப்படுத்தி வெச்சிருக்காங்கன்னு. நாங்க எல்லாம் அவுங்க ரொம்பக் கொடுமை செய்றவங்கன்னு நினைச்சிக்கிட்டிருக்குறொம். இப்பத்தான் தெரியுது இந்த மாதிரிப்புள்ளய மேய்க்கறதுக்கு அவுங்க என்ன பாடு படுவாங்கன்னு. அவுங்கள கோயில் கட்டிக் கும்புடனம்ப்பா! அடுத்து என்னக்குத்தான் இந்தத் தலைவலியா? ஐயோ! சாமி என் கதியை நினைக்கவே பயமாயிருக்கே."
நான் குறுக்கிட்டு, "அப்பாடா நான் தப்பிச்சேன். எனக்கும் அதேதாங்க உங்களப் பார்த்தா எங்க அம்மா குணத்தை அப்படியே உரிச்சி வெச்சிருக்கீங்க. எங்க அம்மாகிட்ட மாட்டிக்கினு தவியாத் தவிச்சிகிட்டிருக்கேன். பாதி வாழ்க்கை இப்படியே பொயிடுச்சி இனி இருக்குற பாதி வாழ்க்கையாவது சுதந்திரமா இருக்கும்னு பார்த்தா."
"யாரு தவிக்கறது நீங்களா உங்க அம்மாவா? நான் சொல்றேனே உங்க அம்மாவ நான் தான் காப்பாத்தப் போறேன். இந்தக் குறும்பை எல்லாம் அடக்கி நல்ல பையனா." சொல்லி இறுக்கி அணைத்துக் கொண்டாள். நான் அவளை முத்தமிட நெருங்க கருத்தம்மாவின் அழைப்பு
கருத்தம்மா, "சின்னம்மா."
முழு நிர்வாணக் கோலத்தில் இருவரும் சற்று அதிர்ந்து. அவள் தன்னையும் மீறி கருத்தம்மாவுக்குப் பதில் குரல் குடுக்க எத்தனிக்க நான் அதிரடியாக அவள் வாயைப்பொத்தி அவளிடம் ரகசியமாக
"நீங்க உள்ளப்போயி உடைய உடுத்திக்கோங்க நீங்க உள்ள தூங்கறதா சொல்லி நான் சமாளிச்சுக்கறேன் அப்புறம் நாங்க உங்கள எழுப்பக் கதவைத் தட்டி எழுப்புறோம்." சொல்லி அதிரடியாக என் லுங்கியைக் கட்டி சட்டை அணிந்து சென்று வாயிற்கதவுத் திறக்க
கருத்தம்மா, "கும்புடுரேங்கய்யா"
"வணக்கம் வணக்கம் வாங்க கருத்தம்மா."
கருத்தம்மா, "ஐயோ என்னய்யா இது நீங்க போயி என்ன வாங்க போங்கன்னு மறுவாதை. நீங்க அப்படியெல்லாம் செய்யக்கூடாது." சொல்லி பண்ணை வீட்டுக்குள் நுழைந்தவள் சியாமளாவைத் தேடி விட்டு, "உள்ளத் தூங்கறாங்களா எனக் கேட்டவள் சற்று சந்தேகத்துடன் இந்த நேரத்ல தூங்கமாட்டாங்களே!"
தொடரும்
இரண்டாம் அத்தியாய முடிவுரை
திருமணத்திற்கு முன் காமம் அனுபவிப்பது முறையற்றதென ஒழுக்கம் தவறாதவள் அதனால் சொந்த மாமன் விட்டு விலகியதையும் சிறிதும் பொருட்படுத்தாதவள் நம் நாயகனிடம் மனதைப் பரிகொடுத்து அவனை அடைய தன் ஒழுக்கம்/கொள்கை எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்தது. ஓடுமீனோட உறுமீன் வர காத்திருந்து கொத்திக்கொண்டாள் சியாமளா எனும் கொக்கு. இத்துடன் இரண்டாம் அத்தியாயம் முடிவுற்றது. அடுத்து மூன்றாவது அத்தியாயத்தில் அந்த இந்திய அமெரிக்க கலவை வெள்ளி நிலாவின் அதிரடி அட்டகாசங்களை ரசிக்கலாம்... அதற்கும் மேல பல திருப்பங்களை எதிர்பார்த்திருங்கள்