பாகம் 24: தாமரையாய் பூத்த சாந்தினி

Story Info
திட்டமிட்ட திருப்தியில் சாந்தினிக்குச் சாந்தி முகூர்த்தம்
1.2k words
5
7
00

Part 110 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

அத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி

பாகம் 24: ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் சாந்தினியோ

பின்னர் வழக்கம் போல இரவு உணவுக்குப்பின் உல்லாச நடைப் பயிற்சியைத் தொடங்கி யாராவது இணைந்து கொள்ளப் போகிறார்களா எனக் கேட்க

உடனே சாந்தினி, "அவுங்க யாரும் வரமாட்டார்கள் நான் வரேன் வாங்கப் போகலாம்."

எனக்கு அவள் செய்கை சற்றே வியப்பாக இருந்தது; மற்றவர்கள் யாரும் இணைந்து கொள்வதைப்பற்றிக் கருத்துச் சொல்லும் முன்னரே சாந்தினியே அப்படிச் சொல்வது சற்றே வியப்பளிக்க அதற்குள் என்னை நெருங்கிய பானு என்னை வழியனுப்பும் விதமாகக் கட்டி அணைத்துக் காதில் ரகசியமாக, "சாந்தாவுக்கு உன் கூடத் தனியா பேசனுமாம்." கிசுகிசுத்தாள்.

'ஓஹ் அப்படியா விஷயம். மெல்லப் புரிந்தது; நான் நாளைய நாடக ஏற்பாட்டில் மும்முரமாக மூழ்கி இருக்கச் சாந்தினி என்னோடு தனிமையில் பேச மற்றவர்களுடன் பேசி சம்மதம் வாங்கிச் செயல்படுத்துகிறாள்.

என்ன விஷயம் எனச் சற்று குழம்பியபடி நடையைத் தொடங்க அவளாக முன் வந்து இருட்டுத் திசையில் நடக்க

நான், "என்ன இருட்டுப் பயமெல்லாம் போயிடுச்சா?"

சாந்தினி, "அதுதான் இவ்ளோ பிரகாசமான வெளிச்சம் நீங்க இருக்கிறீர்களே." சொல்லி சற்றே துரிதமாக நடக்க முழு இருட்டுப் பகுதியை அடைந்தோம்.

நான், "என்ன சாந்தினி ஏதோ விசேஷமா? நீங்க மட்டும் என் கூடத் தனியா." சொல்லி எட்டிப்பிடித்து அவள் இடையைப் பிடிக்க உடனே அவள் என்னை அழைத்தபடி அடுத்த இருண்ட பாதையில் சில அடி தூரத்திலிருந்த பேருந்து நிற்குமிடத்தில் இருந்த நீண்ட இருக்கையில் அமர்ந்து என்னை இழுத்துப் பக்கத்தில் அமரவைத்தாள்.

சாந்தினி, "ஆமாம் உங்கள் கிட்ட பேசனும் இப்படி உட்காருங்கள்." அவள் குரலில் அன்பு, காதல், காமம் ஏதுமின்றிச் சற்று குழப்பமும், வருத்தமும் வெளிப்பட்டது.

நான், "அடடா ஏதோ நீண்ட உரையாடலுக்கு அடித்தளம் போடுகிறீர்கள் போல. அதுதான் ராத்திரி என்கூடப் படுத்துக்க அனுமதி வாங்கிட்டீங்களே அது போதாதுன்னு இப்போது தனியா வேறவா? அப்போ ரொம்பப் பேசனும் போல இருக்கே!! என்ன விஷயம்?"

சாந்தினி, "இல்லை ராத்திரி நம்மால் பேச முடியாது மத்தவங்களுக்குக் கேட்கும். அதனால் இங்க பேசலாம்; சாரி இன்னிக்கி ஒரு நாள் உங்கள் நடைக்குத் தடை தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க ப்லீஸ்!"

நான், "இந்த அழகு தேவதை சிரித்த முகத்தோடு எதைக்கேட்டாலும் செய்ய மாட்டேன் யாரும் சொல்ல மாட்டார்கள். சாந்தினி நான் உங்களுக்கு ஓண்ணு சொல்ல வேண்டியது என் கடமை. நான் இந்தக் கொலைச் சதியைக் கண்டு பிடித்ததும் முதலில் கொஞ்சம் சந்தோஷப் பட்டாலும் அப்புறம் கொஞ்சம் வருத்தப் பட்டேன்.

ஏன்னா அதுல பெரிய இழப்பு உங்களுக்கும் ஷீலா அத்தைக்கும். அதை நினைத்து ரொம்ப ரொம்ப மனம் வருந்தினேன். (என்னையும் மீறி என் தொண்டையின் துக்கம் வெளிப்படப் பேச்சை நிறுத்தினேன். அவள் புரிந்து என்னை இறுக்க அணைத்து என் தோளில் அழுந்த முத்தமிட்டுச் சமாதானப்படுத்த மெல்ல அந்த உணர்ச்சித் தாக்கத்திலிருந்து விடுபட்டு) ஆனால் உங்களுக்கு அது சாதகமா அமைந்ததும் எனக்குப் பெரிய சந்தோஷம்... நாளை முதல் நம்ம எல்லாருக்கும்; மிகச் சந்தோஷமா இருக்கும்.

நிச்சயமா இந்தச் சின்னத் தேவதைக்கு அந்தக் கொடுமையான வலையிலிருந்து விடுதலை. அப்புறம் எல்லாப் பிரச்சினையும் தீர்ந்து முழுக்கமுழுக்க இன்ப மயமான காலம் தொடங்கும். சரி இவ்ளோ செய்த எனக்கு ஒண்ணுமில்லையா?" கேட்டதும் மீண்டும் இறுக அணைத்துக் கொண்டவள் முத்தமிட்டுப் பின் அழத்தொடங்கினாள்.

குழம்பிய நான், "என்ன சாந்தினி இதுக்குப் போய் அழறீங்க சரிசரி நீங்க ஒன்ணும் தரவேண்டாம். உங்கள் சிரித்த முகத்தைப் பார்த்தாலே என் மனம் குளிரும்; அது போதும் எனக்கு."

அழுத வன்னமே சாந்தினி, "நானே உங்களுக்கு எதுவும் செய்யவோ கொடுக்கவோ முடியாமல் மனம் நொந்துகிட்டு இருக்கேன் கடைசீல நீங்களே கேட்டுட்டீங்க; எனக்கு என் நிலையை நினைத்தால் ரொம்ப அவமானமா இருக்கு."

நான், "அட! இந்திரன் தோட்டத்து நந்தவனமாய்ப் பூத்துக் குலுங்கும் எழில் ராணி இப்படிச் சொல்லலாமா? (சொல்லிக்கொண்டே என் கைகளை அவள் வயிற்றில் இழைத்து இடுப்பில் வருடி) இந்தக் கலை நிலா மேனியிலே எண்ணிலடங்கா பொக்கிஷங்களை மறைத்து வெச்சிக்கிட்டு ஒண்ணும் இல்லைன்னு... இப்படிக் கஞ்சத்தனம் செய்யலாமா?"

என் கைகளை மெல்லப் பிடித்து விலக்கி சாந்தினி, "ரகு உங்கள் கை பட என் உடலுக்குத் தகுதி இல்லை இது அந்தக் கொடும்பாவி தீண்டிக் கெட்டுப்போன சாக்கடை. அதில் இந்த மாதவன் கை பட்டு அசிங்கப்படக்கூடாது.

உங்களுக்குத் தகுதியானவர்கள் அனிதா, பானு சியாமளா இன்னும் நிறையப் பேர் தேடி வருவார்கள்; நீங்க ஒரு நல்ல மகா புருஷன் இந்தச் சாக்கடையில் கை வைத்து அசுத்தப்படக் கூடாது." தொடர்ந்து வெடித்துச் சிதறியவளைப் பொறுமையாகப் பேசவிட்டு மெல்ல அவள் தணிந்ததும்.

நான், "இந்தத் தேவதைக்குக் கோபம் தணிந்ததா? இல்லை இன்னும் இருக்கா?"

சாந்தினி, "தயவுசெய்து கோச்சிக்காதீங்க ரகு ப்லீஸ்!"

நான், "சரி புரிகிறது; ஏதோ... பிடிக்கலைன்னு தெரியுது. உங்களுக்கு ஏதோ மனக்குழப்பம்; மனசு சரியில்லையென்று நினைக்கிறேன். பரவாயில்லை இந்த எழில் ராணியின் மனக்குழப்பம் தீர நான் காத்திருப்பேன்." சொல்லி அன்புடன் ஆதரவாய் முத்தமிட்டேன்.

அவளும் முத்தமிட்டு என்னை அணைத்தபடி, "ரகு நான் ஒண்ணு கேட்டால் தப்பா எடுத்துக்காதீங்க."

நான், "தயங்காமல் சொல்லுங்கள்... ஆனால் நீங்க இப்போது நல்ல மன நிலையில் இல்லையென்று மட்டும் தெரிகிறது; மனசைப் போட்டு அலட்டிக்கொள்ளாமல் எதையும் யோசிக்காமல் அமைதியா தூங்குங்கள்."

சாந்தினி, "இல்லை நான் சொல்ல வந்ததைச் சொல்லவே இல்லையே."

நான், "சரி பதட்டப்படாமல் நிதானமா சொல்லுங்கள்."

சாந்தினி, "வந்து எனக்கு என் மாமாவையும் பாட்டியையும் பழி வாங்கனும்; மிகக் கொடுமையான தண்டனை கொடுக்கனும்; அதுக்கு நீங்க எனக்கு உதவி செய்வீர்களா?"

அவள் குரலில் வெளிப்பட்ட கோபத்தின் தாக்கம் அவள் மனநிலை மிகத்தீவிரமாக முடிவெடுத்திருப்பதை உணர்த்த; அவளை உடனே வேண்டாம் என மறுத்து அறிவுறுத்த இது சரியான தருணமில்லை எனத் தோன்றியது.

நான், "அட அது இயல்பான உணர்ச்சிதான் அதுல ஒன்றும் தப்பில்லை; நான் உங்களுக்கு உதவி செய்வது என் பாக்கியம். ஆனால் எதையும் யோசித்து நல்லா திட்டம் போட்டு செய்யனும் எடுத்தோம் கவிழ்த்தோமென்று செய்யக்கூடாது அதனால நாம் அதை நல்லா யோசித்து முடிவு செய்யலாம்; இப்போது மனசைப் போட்டு அலட்டிக்கொள்ளாமல் அமைதியா இருங்கள் சரியா?"

சாந்தினி, "ஹ்ம்ம் சரி ஒரு சின்ன யோசனை அதை நீங்க நல்லா ஆராய்ந்து யோசித்து எப்படி நல்ல விதமா செய்யலாமென்று சொல்லுங்கள்; அதாவது என் திட்டம் வந்து... நான் என் மாமாவைக் கல்யாணம் செய்துகொண்டு."

எனக்கு அதிர்ச்சியில் தூக்கி வாரிப் போட, "ஏன் என்ன ஆச்சி."

சாந்தினி, "பொறுங்கள் முழுசும் கேளுங்கள்; நான் அவனைக் கல்யாணம் செய்துகிட்டு ஆனால் அவனைத் தொடாமல் அவனுக்கு எதிரவே உங்களோடு உடலுறவு வெச்சிக்கிட்டு அவனைத் தலை குனிய வைத்து; ஊர்ல எல்லாரும் அவன் மேல் காரி துப்ப வைத்து; அவமானம் தாங்காமல் தானே தூக்குப் போட்டுச் சாகும் அளவுக்கு அவனைச் சித்திரவதை செய்யனும்."

அவள் மனக் குமறலை கேட்க எனக்கே உடல் அதிர்ந்தது. நான் மெல்ல அவளை ஆதரவாக அணைத்து மெல்ல அவள் முதுகை வருடியவாறே ஏதும் பேசாமல் சிந்தனையில் ஆழ்ந்தேன். அவள் மனதில் வேரூன்றும் இந்தப் பழிவாங்கும் உணர்ச்சியைக் களைவது மிகப்பெரிய சவாலாக உருவாகுமெனச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவள் மிகுந்த மனக்குழப்பமும் கோபமும் கொண்ட மன நிலையில் இருப்பது தெளிவானது இந்த நிலையில் நான் சொல்லும் எந்த அறிவுரையும் அவள் மனம் ஏற்காதென அறிந்து அப்போதைக்கு அவளைச் சமாதானப் படுத்தி அதே சமயம் நாளை நாடகத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த அவளுடைய இந்தக் கோபம் தடையாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன்.

நான், "சாந்தினி தயவு செய்து உங்கள் இந்தக் கோபத்தைக் கொஞ்சம் பொறுத்துக்கனும்; முதல்ல நாளைய நாடகம் வெற்றிகரமாக அமைய வேண்டியது மிக அவசியம். அது நல்லபடியாக நடந்து முடிந்தால் அதுக்கப்புறம் நமக்கு நிறைய அவகாசமிருக்கு.

அதனால இப்பொதைக்கு நீங்க இந்தக் கோபத்தைக் கொஞ்சமும் வெளிக்காட்டாமல் உங்கள் மனசுக்குள்ளேயே அடக்கி வைக்கவேண்டியது மிக அவசியம். நீங்க எனக்கு வாக்குறுதி கொடுத்தல்தான் நான் மேற்கொண்டு எதையும் செய்யமுடியும்."

சாந்தினி, "ஐயோ நீங்க ஒண்ணும் மனசைப் போட்டுக் குழப்பிக்காதீங்க; நான் உங்களைக் கேட்காமல் எதுவும் செய்யமாட்டேன்."

நான், "மிக்க நன்றி அது மட்டுமில்லை, உங்கள் கோபத்தை யாரும் உணரக்கூடாது அதாவது யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு வெளிகாட்டிக்கக் கூடாது நம்ம நம்பிக்கையான ஆட்களுக்கும் கூட; (வியந்து நோக்கினாள்).

ஆமாம் இது கொஞ்சம் உணர்ச்சிப் பூர்வமான விஷயம் இந்த விஷயத்தில் ஒவ்வொருத்தருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கலாம்; அதாவது அந்தத் தண்டனை ரொம்ப அதிகமென்று மத்தவங்க நினைக்கலாம்; அதனால் நாம கொஞ்சம் பொறுமையாக யோசித்துச் செயல்படனும்.

அதுவரைக்கும் யாருக்கும் சந்தேகம் வராமல் பார்த்துக்கிறது அவசியம். என் யோசனையைக் கொஞ்சம் கேளுங்கள் அதாவது நாம அந்த வேலையை இப்போதைக்குக் கொஞ்சம் தள்ளி வெச்சிட்டு நாளை நடக்கும் நாடக முடிவின் சந்தோஷத்தை மட்டும் அனுபவித்து இது போல வேலைகளை நல்லா திட்டம் போட்டு மெல்ல செய்யனும்."

என் யோசனையை ஏற்றவளாய் சாந்தினி, "ஆமாம் நீங்க சொல்கிறது சரிதான் நாம ஏன் அவசரப்படனும் தேவையே இல்லை மெல்ல நிதானமா நல்லா யோசித்துத்தான் ஆனால் அவுங்களை அப்படியே சாகடிக்கனும்."

உடனே அவளை ஆதரவாக அணைக்கத் தொடங்கி அவள் கோபத்தை மறந்து மெல்ல சாந்தமடைய அவளை முத்தமிட்டு மெல்லப் பின்னர் மெல்ல அவள் உதடுகளை என் விரலால் தீண்டி வருடினேன்.

"இந்தப் புத்தம்புதிய மலரிலும் மென்மையான இளந்தளிர் மேனிக்குள் பழி வாங்கும் நஞ்சு கலந்து உன் மென்மையான பெண்மையின் மேன்மையைக் குறைப்பது சரியில்லை சாந்தினி. நீ இந்தச் சதிகாரர்களின் சதியில் சிக்கிச் சீரழியாமல் பாதுகாக்கும் எங்களை நம்பு.

கசப்பான நினைவுகளை ஒதுக்கி வெச்சிட்டுக் குழந்தைத்தனமான குறும்பு செய்து விளையாடி சந்தோஷமா இருக்கக் கத்துக்கோ எழில் ராணி; வாவா மணியாச்சி உங்கள் சித்தி தேட ஆரம்பிச்சிடுவாங்க."

முழுதாக மனம் மாறியவள் என்னை இறுக்கி அணைத்தவாறே, "அப்பா இப்பத்தான் என் மனசிலிருந்த பாரமெல்லாம் இறக்கி வைத்த மாதிரி இருக்கு; இன்னும் கொஞ்சம் நேரம் இப்படியே பேசலாம்."

நான், "வெறும் வாய் மட்டும் நிறைய நேரமா பேசியாச்சி இதற்கு மேல கை மார்பு, இடுப்பு, இது (அவள் சூத்தைப் பிடித்துச் சுட்டி) எல்லாத்தையும் பேச வைக்கலாம் வாங்க சாந்தினி."

சாந்தினி, "ச்சீ நீங்கச் சொல்லும் போதே போதையா இருக்கு; ஆனால் நான்... நாம அதுமாதிரி எதுவும் செய்யமாட்டேன்னு என் சித்திக்கு வாக்கு குடுத்துட்டேனே. அதனால நாம ஒன்றும் செய்யாமல் சொன்னபடி ஆசையா கட்டிக்கிட்டுப் படுத்துக்கலாம்; கோச்சிக்காதீங்க ப்லீஸ்!"

இவளிடம் பேசி பிரயோஜனம் இல்லை எனப் புரிய, "சரிசரி வாங்க முதல்ல வீட்டுக்குப் போகலாம் அத்தை தேடுவார்கள்."

இருவரும் வீட்டில் நுழைய தன் படுக்கையில் படுத்தபடி எங்கள் வருகையைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஷீலா எங்களைக் கண்டதும் சைகையில் அழைத்து மெல்ல கிசுகிசுத்தாள், "எல்லாம் தூங்கிட்டாங்க; நீங்களும் சத்தம் போடாமல் நல்ல புள்ளைங்களா எந்தச் சேட்டையும் செய்யாமல் படுத்துத் தூங்குங்கள்." சொல்லி இருவருக்கும் முத்தமிட்டு வழியனுப்ப இருவரும் சென்று படுத்தோம்.

நான் படுத்ததும் என் பக்கத்தில் படுத்து என் மார்பில் தலைவைத்துப் படுத்து கைகளால் மெல்லக் கோலமிட்டபடி அவ்வப்போது அன்புடன் இதழ்களைப் பதித்துத் தூங்க ஆரம்பித்தாள்.

சில வினாடிகளே பொறுத்த நான் மெல்ல அவள் சூத்தைப் பிடித்து இழுத்து அவள் உடல் முழுவதுமாக என் மீது படுக்கும்படி உணர்த்தச் செல்லமாகக் கிசுகிசுத்தாள் சாந்தினி, "வேணாம்ப்பா இந்தக் குண்டுப்பன்னி எடையில இந்தத் தங்கம் நசுங்கிடும்."

நான் சிறிதும் சளைக்காமல் தொடர்ந்து வற்புறுத்த வேறு வழியின்றி என் மீது படுத்தாள். மெல்ல என் கைகள் அவள் முதுகு, இடுப்பு எனத் தவழ்ந்து இழைத்து முன்னேறி அவள் சூத்துப் புட்டங்களை அணுகி மிருதுவாகப் பிசைய

என் கழுத்தில் முத்தமிட்டு என் காதை நக்கித் தீண்டிய சாந்தினி, "இப்படிச் செய்தால் நான் எப்படித் தூங்குகிறது; இது ஒன்றும் தூங்குற வழியாகத் தெரியலை; உங்கள் கையில் என்னதான் வெச்சிருக்கீங்க; இப்படியே கொஞ்சம் நேரம் செய்தாலே அது வந்திடும் எனக்கு; உங்கள் பெண்டாட்டி கொடுத்து வெச்சவ."

மெல்ல கிசுகிசுத்தேன், "எனக்கு இது (அவள் கூதியைச் சுட்டி) வேண்டும்."

சாந்தினி, "ஹாங் ஐயோ! அதெல்லாம் செய்யமாட்டோம்னு."

குறுக்கிட்ட நான், "நான் சொல்லை; நீங்கதான் சொன்னது."

சாந்தினி, "அதுக்கு; ஓஹ் அப்படியா விஷயம்; அடக் கடவுளே இதென்ன நியாயம்... ஐயோ என்னால வேணாம்னும் சொல்ல முடியல வேணும்னும் ஒத்துக்க முடியல; இப்படி இருதலைக்கொள்ளி எரும்பாட்டம் தவிக்க வைக்குறீங்களே (நான் மீண்டும் விடாமல் தொடர்ந்து வற்புறுத்த) சரி உங்கள் இஷ்டம்." சொல்லி வெட்கத்தில் என் மார்பில் முகம் புதைத்தாள்.

தொடரும்

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous