Violet Flowers Blows Flute

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

அப்பேர்ப்பட்ட நம்பியாரே அசந்து போய்விட்டார் என்றால் ஊர்வசியின் குண்டிகள் எவ்வளவு அழகு என்பதை ஊகித்துக் கொள்ளலாம். கல்லூரியில் லூட்டி அடிக்கும் போது அவர் CK – சின்ன குண்டி, PK – பெரிய குண்டி, FK – Flat குண்டி , LK- Low குண்டி, YK - யானைக் குண்டி என்று தரப்படுத்தி மனதுக்குள் ஒவ்வொரு பெண்ணும் போகும் போது அவளுக்கு மார்க் போடும் வழக்கம் உள்ள நம்பியாருக்கு இது IK - இது ஒரு Ideal குண்டி – குண்டிக்கே இலக்கணம் வகுக்கும் குண்டி என்று அவரது மனம் ஒரு குண்டி புராணமே பாடி விட்டது.

ஒலிம்பிக்ஸில் ஒரு குண்டி காம்பெடிஷன் வைத்தால் ஒரு தங்கப் பதக்கம் நிச்சயம் என்று நினைத்தவாறே, மனதுக்குள் ‘நல்ல நல்ல குண்டிகளை நம்பி.... இந்த நாடு இருக்குது தம்பி....” என்று முணுமுணுத்தவாறு அவர் ஒரு கையை எடுத்து அவளது அம்மணக் குண்டியை வருட ஆரம்பித்தார். அடுத்த கை அவளது வாழைத்தண்டு தொடைகளின் நடுவே தடவ, அவளது கால்கள் இன்னும் விரிந்து கொடுத்தன.

ஊர்வசிக்கு அந்த ஏர்கண்டிஷண் அறையிலும் உடல் முழுவதும் சூடு பரவத்தொடங்கியது. அவளது புண்டியின் ஈரம் இப்போது கசிவாகத் தொடங்கியது. நம்பியார் சாரின் மேஜையில் கைகளை ஊன்றி நின்ற அவள் தலையை வசதியாக கைகளுக்கு மேல் வைத்து ஒரு வித மயக்கத்தில் தூங்குவது போல் இருந்தது. நம்பியாரின் வருடல்கள் அவளது குண்டி கோளங்களின் சுற்றளவை விவரமாக அளவெடுத்து விட்டு நடுவில் உள்ள துவாரத்தின் முகப்பில் விரல்களை வைத்து மெல்ல நிமிண்ட ஊர்வசியால் “உம்..........” என்றுதான் குரல் கொடுக்க முடிந்தது.

நம்பியார் குனிந்து பின்னால் இருந்து பார்த்தபோது, அவளது வெண்ணைய் தொடைகளுக்கு நடுவே ரொட்டிக் கடை பன் மாதிரி பம் என்று உப்பிக் கொண்டிருந்த அவளது புண்டை மேடையையும், நடுவே பிளந்து இருந்து கசிந்து கொண்டிருந்த சிவப்பு கொய்யாப் பழ நிறத்தில் மின்னிக் கொண்டிருந்த புண்டையையும் ‘யோனி தர்ஷன்’ ஆகக் கண்டு ரசித்து அவரது விரல்களை மன்மத மேடையிலும் பிளவிலும் நீவி விட, அவளுக்கு இப்போதுதான் ஒரு கம்பெனியில் Public Relations Officer (PRO) ஆக இருக்கவேண்டுமானால் . கம்பெனியின் Boss உடன் – நல்ல Strong Pubic Relations - அதாவது யோனி உறவு இருக்க வேண்டும் என்ற கார்ப்பொரேட் தத்துவம் புரிய ஆரம்பித்தது. நம்பியார் சில நிமிடங்களில் ஒரு தீர்மானத்தில் எத்தினார் – இன்று இரவே யோனிப் பிரவேசம் நடத்தி விடலாம் என்று...!

ஊர்வசி மேனி சிலிர்த்தவாறு இன்பத்தில் திளைத்து இருந்த போது அவளுக்கு அடுத்த இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. திடீர் என்று நம்பியார் ஒரு பேனாவை எடுத்து அவளது குண்டியின் மீது “ஓகே .. அப்ரூவ்ட்” ... என்று எழுதி தனது கையொப்பத்தையும் போட்டு விட்டு, இண்டர்காம் ஃபோன் ஐ எடுத்து “மிஸஸ் மேனன்..!!. இந்த குட்டியை செலக்ட் செய்தூ கேட்டோ.... அப்பாயிண்மெண்ட் ஆர்டர் டைப் செய்து கொள்ளூ.... இன்னு ராத்திரி ஓபராய் ஷெராட்டன் ஸ்யூட்டில் நமக்கு ஜாயினிங் ரிப்போர்ட் சரியாக்காம்..... மிஸஸ் மேனன் கூட வரணம் கேட்டோ?... புதிய குட்டி அல்லே!!” என்று கூறியவாறு வைத்தவுடன், ஊர்வசிக்கு வயிற்றில் பாலை வார்த்தது போல் இருந்தது.

“சரி... குட்டி.. நேரே நின்னோள்ளு...இங்கோட்டு திரிஞ்ஞு நோக்கு..ஸாரி தாழ்த்திக் கொள்ளு......” (நிமிர்ந்து நில்.. மெல்லத் திரும்பு.. தூக்கிப் பிடித்திருந்த புடவையை சாதாரணமாக ஆக்கிக் கொள்) என்று கூறக்கேட்ட ஊர்வசி, திரும்பி நின்றாள் .. ஊதாப் பூ வண்ணப் புடவை அவளது அப்பட்ட அழகுகளை மீண்டும் மறைத்துப் பிடிக்கும் சாதாரண நிலைக்கு திரும்பியது.

ஊர்வசி நன்றி ததும்ப கண்களில் கண்ணீர் மல்க... “வளரெ நன்னி சாரே... ஞான் இது ஒருக்கலும் மறக்கில்லா... “ என்று தனது நன்றியை வெளிப்படுத்துவதற்காக எம் எல் ஏக்கள் முதல்வரின் காலில் விழுவதுபோல் நம்பியாரின் காலில் விழுந்து நமஸ்கரித்தாள். வணங்கி மண்டியிட்டவாறே தலையைத் தூக்கிப் பார்த்த ஊர்வசியின் தலையை வருடியவாறே, “அப்போ இன்னு ராத்திரி ஜாயினிங் ஆக்காம் அல்லே...!’ என்று கேட்டவுடன் சற்றே நாணத்துடன் முகம் சிவந்து அவள் “சார்.. என்ன சொன்னாலும் ஞான் செய்யும் ..” என்று கம்மிய குரலில் பதிலளித்தாள்.

ஓகே.. வெரி குட்... இண்டெர்வ்யூ சமயம் இனியும் அரை மணிக்கூர் பாக்கி உண்டு.... என்று அவர் தன்கால்களின் நடுவே மண்டியிட்டு இருந்த ஊர்வசியின் முடிகளை வருடியவாறு அவளது சிவந்த உதடுகளை மெல்ல வருட... வருட...

ஓர் ஊதாப்பூ புல்லாங்குழல் ஊதுகிறது – 4

நன்றிப் பெருக்கால் நம்பியாரின் காலில் விழுந்தபோது ஊர்வசி இண்டெர்வ்யூ முடிந்து விட்டது என்றுதான் நினைத்திருந்தாள். வேலை கிடைத்து விட்டது என்றதும் அவளுக்கு மனத்தின் ஆழத்தில் இருந்த பெரும் பாரம் நீங்கி விட்டது.

ருக்கு சேச்சி கூறியது படி பார்த்தால் தனக்கும் குடும்பத்துக்கும் பண விஷயத்தில் இனி ஒரு பிரச்சினையே இருக்காது என்ற உணர்வில் அவள் மனம் ஒரு சுதந்திரப் பறவையாக சிறகடித்துப் பறந்தது. அதே நேரத்தில் காமத்தின் சுகங்களை கழிந்த சில நாட்களில் சேச்சி அறிமுகப் படுத்திய அத்தியாயங்களின் அடுத்த சில பாகங்கள் இன்று இரவு தனக்கு நடக்கப் போகும் ‘அரங்கேற்றம்’ வழியாக இன்னும் தொடர்கதையாக சில வாரங்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ நிறைவேறப் போகிறது என்ற எதிர் பார்ப்பும் அவளுக்குள் ஒரு வித சிலிர்ப்பையும் சற்றே பயத்தையும் ஏற்படுத்தியது.

ஆனால் நம்பியார் சார், இண்டெர்வ்யூ தீருவதற்கு இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது என்றதைக் கேட்டதும் அவளுக்கு இப்போதே ஏதோ நடக்கப் போகிறது என்று தோன்றியது; தொடர்ந்து காலில் விழுந்து நமஸ்கரித்த அவளை எழுந்து நிற்கச் சொல்லாமல் தனதை தலை முடியை அவர் கோதியதையும் பின்னர் தனது கன்னத்தையும் உதடுகளையும் விரலால் வருடத் தொடங்கியதும் அவளுக்கு தனது புதிய முதலாளி எதிர்பார்க்கும் செயல் என்ன என்பது மெல்ல மெல்ல புரியத் தொடங்கியது.

சேச்சி அவளுக்கு கோச்சிங்க் கொடுக்கும்போது சொல்லிக் கொடுத்திருந்தாள் – “சாருக்கு ஐஸ் ஃபுரூட் கலை மிகவும் பிடிக்கும் என்று...” . முதலில் புரியாவிட்டாலும் பின்னர் ருக்கு சேச்சி விவரித்தபோது அவளுக்கு ‘பகீர்’ என்றிருந்தது... “எந்தா சேச்சி... ஆணுங்களுடெ குண்ணை ஆரெங்கிலும் வாயில் வைக்குமோ...” என்று முகம் சுளித்துக் கொண்டு வினவினாள். சேச்சி சிரித்துக் கொண்டே “மோளு இப்போ அங்ங்னெயொக்கெ பறயும்... பக்ஷே அனுபவிச்சி கழிஞ்ஞால் .. .சுகிக்கும் கேட்டோ..!! (இப்போழுது அப்படித்தான் சொல்வாய் .. ஆனால் சுவைத்து விட்டால் அதன் சுகமே தனி!).” என்று சொல்லிவிட்டு.. பின்னர்.. - குண்ணை வாயில் எடுத்தால் மட்டும் போறாது.. அதில் வரும் வெண்ணை சாப்பிடவும் வேண்டும் – என்று குஞ்சில் இருந்து வரும் கஞ்சித் தண்ணியைக் குடிப்பதைப் பற்றியும் விலாவரியாக விவரித்திருந்தாள்.

ஊர்வசிக்கு இதையெல்லாம் கேட்டு மிகவும் கவலையாக இருந்தது - சேச்சிதான் அவளைத் தேற்றினாள்... “பயப்படேண்டா மோளே .. நமக்கு ஒன்னு ப்ராக்டிஸ் செய்யாம்....” என்று ஒரு நேந்திரம் பழத்தை எடுத்து எப்படி செய்ய வேண்டும் என்ற யுக்திகளைப் பற்றி ஒரு டெமான்ஸ்ட்ரேஷனும் கொடுத்தாள். அது மட்டும் அல்ல, நம்பியாரைப் பொறுத்தவரை அவரது கொட்டைகளில் ‘ஊறி’க் கொண்டிருக்கும் ஜூஸ் ஐப் பிழிந்து உறிஞ்சி எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் – அதிகம் தேங்கி விட்டால் அவரது டென்ஷன் அதிகமாகி விடும் – அலுவல வேலைகள் பாதிக்கப் படும் – இதற்காகவே அவர் ஒரு முழு நேர பி ஆர் ஓ போஸ்ட் உண்டாக்கிருக்கிறார் எனவும் வேலை ‘கிடைத்து விட்டால்’ அவளுக்குப் ‘பொறுப்பு’கள் அதிகமாகும் என்று கூறவும் ஊர்வசி திகைத்து நின்றாள்.

ஆனால் வேலை இப்போது ‘கிடைத்து விட்டது’ – அதற்கு சாட்சி தனது குண்டியில் நம்பியார் சார் போட்டிருக்கும் கையொப்பமே – என்ற உவகையில் அவளுக்கு இப்போது மகிழ்ச்சியாகவே இருந்தது. சார் வேறு தனது புடவையைத் தூக்கி தனது குண்டியையும் புண்டையும் காட்டச் சொல்ல, அந்த நேரத்தில் அதிர்ச்சியாக இருந்தாலும், காண்பிப்பதில் இருந்த குறுகுறுப்பும் பின்னர் அவரது வருடல் தடவல்களில் ஏற்பட்டிருந்த கசிவும் இப்போது வேலை கிடைத்து விட்ட மனம் கனிந்ததில் அவர் கன்னத்தையும் உதடுகளையும் விரல்களால் தடவும்போது அவள் கைகள் தன்னையும் அறியாமல் அவரது கரத்தை நன்றியுடன் பிடித்துக் கொண்டன. விரலில் தடவிக் கொண்டிருந்த விரல்களை அவளது செக்கச் செவேல் என்றிருந்த இதழ்கள் விரிந்து தனது வாய்க்குள் விட்டு புன்னகை தவழ அவரது விரல்களை சப்பத் தொடங்கி, அவரது கேளாத கேள்விக்கு சமிக்ஞையால் பதில் கூறினாள்.

நம்பியார் சிரித்தவாறே.. “கொள்ளாம் குட்டி... நினக்கு ஃப்ளூட் வாயிக்கான் அறியாமோ? (நல்லது பெண்ணே!.. உனக்கு பூல்லாங்குழல் ஊதத் தெரியுமா??”) என்று கேட்க ஊர்வசி நாணத்துடன் “இதுவரெ செய்திட்டில்லா சாரே.. ஆனால் ஞான் வேகம் படிக்கும்?” எனவும் நம்பியார் தனது பாண்ட் பெல்ட் ஐ அவிழ்த்து பின்னர் ‘ஜிப்’ ஐத் திறந்து உள்ளே சிறைப்படுத்திக் கிடந்த அவரது குண்ணையை எடுத்து வீரப்பனிடத்தில் பிணைக் கைதியாக இருந்த நடிகர் சுதந்திரம் பெற்றது போல் வெளியே விட்டவுடன், இதுவரை மண்ணை நோக்கி இருந்த அவரது சுண்ணி இப்போது விண்ணை நோக்கி வீராப்பாக எழத் தொடங்கியது.

ஊர்வசி ஒரு கணம் அயர்ந்து விட்டாள். பக்கத்து வீட்டு சின்னப் பிள்ளைகளின் பிஞ்சுக் குண்ணைகளைத்தான் அவள் இதுவரை பார்த்திருக்கிறாள் – சின்ன மிளகாய் மாதிரி தொங்கும். ஆனால் அவர் திடீர் என்று பாண்ட் ஐ அவிழ்த்து தனது சுண்ணியை வெளியே விட்டதும் இப்படி புதர் படர்ந்த தோட்டத்துக்குள் நிற்கும் சரிந்த தென்னை மரம் மாதிரியும் அது மெல்ல மெல்ல விசுவ ரூபம் எடுத்து செங்குத்தாக எதிரியின் மீது வீசப்படத் தயாராக இருக்கும் ஏவுகணை மாதிரி கோபத்துடன் விரியத்துடன் விறைத்து நின்றதைக் கண்டவுடன் அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை.

நம்பியார் அவளைத் தேற்றும் வகையில் “பயப்படேண்டா... பதுக்கெ (மெல்ல) ஒன்னு பிடிக்கு...” என்று அவளது கைகளில் தனது குஞ்சியை தஞ்சம் பெறச் செய்தார். அவரது தம்பி தன் கைகளுக்குள் சூடான இரும்புக் கம்பிபோல் துடிக்க ஊர்வசிக்கு அது ஒரு புத்தம் புதிய அனுபவமாக இருந்தது. அவள் தனது கைகளில் கொடுக்கப் பட்ட புதிய ‘பொறுப்பை’ மிகவும் நிதானமாக உன்னிப்பாக கவனித்து மெல்ல மேலேயும் கீழேயும் ஆட்ட, அதன் தோல் உரிந்து மகுடம் பள பள என்று மின்னிக் கொண்டு திகழ்வதையும் கவனித்தவாறே அவள் தனது ஓரக் கண்களால் தனது செயலை நம்பியார் சார் வெகுவாக ரசிக்கிறார் என்பதையும் உணர்ந்தாள். அவர் இன்னும் நன்றாக தனது இருக்கையில் சாய்ந்து கொண்டு அவளை நோக்கி. ‘ஒரு காரியம் செய்யூ... நின்டே உடுப்புகளொக்க அவிழ்த்து விடு” என்று அவளைப் பூரணமாகத் துகில் உரியச் சொன்னார்.

நம்பியாருக்கு சில கொள்கைகள் உண்டு .. கார் .. விமானம் ..போன்ற இடங்களில் மட்டும் ஊம்பல் செய்யப் படும்போது அல்லது போதிய அவகாசம் இல்லாமல் விரைவில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும்போது மட்டும், உடைகளுடன் ஊம்பல் செய்ய அனுமதிப்பார். மற்றப் படி ஆபீஸீலோ அல்லது ரெயில் பயணத்திலோ ஹோட்டல் / கெஸ்ட் ஹவுஸ் போன்ற சௌகரியம் கிடைக்கும்போது, தனக்கு லிங்க பூஜை செய்யும் பூஜாரிணிகள் பூரண நிர்வாண நிலையில் இருக்கவேண்டும் என்பதில் அவர் கறாராக இருப்பார்.

ஒருகணம் மீண்டும் ஊர்வசி திகைத்து நின்றாலும் அவரது குரலில் இருந்த திண்ணம் அவளை எதிர்ப்பு ஒன்றும் சொல்ல அனுமதிக்கவில்லை. அவள் சில நொடிகளில் பிறந்த மேனியாகி நிற்க அவளது ஜொலிக்கும் மேனியழகைக் கண்ட அவரது தம்பியின் டெம்பர் இன்னும் கூடியது. “இனி இருன்னு தொடங்கிக் கொள்ளூ...” என்று அவளுக்கு ஊக்கம் கொடுத்ததும் ஊர்வசி அவர் முன்பு மீண்டும் மண்டியிட்டு தனது உதடுகளை நாவால் சற்றே நனைத்த படி அவரது குண்ணையை நோக்கி முகம் தாழ்த்தினாள்.

நீச்சல் குளத்துக்குள் ‘டைவ்’ பண்ணுவதற்கு முன்பு சற்று நிதானித்து தாமதம் செய்யும் வீராங்கனைகள் போல் சில வினாடிகள் முகத்தை நிறுத்திப் பின், ஒரு வித தீர்க்க எண்ணத்துடன் காமக் கடலில் மூழ்கித்தான் விடுவோமே என்ற தீர்மானத்துடன் தனது பிஞ்சு இதழ்களைத் திறந்து அவரது குஞ்சு உள்ளே செல்ல அனுமதித்தாள். நீர் மூழ்கிக் கப்பல் இந்து ம்கா சமுத்திரத்துக்குள் மூழ்கிச் செல்வது போல நம்பியாரின் அக்னி ராக்கெட் போன்ற சுண்ணி அவளது செவ்வாய் இதழ்களுக்குள் சுமூகமாகச் சென்றது.

அடுத்த சில கணங்களுக்கு ஊர்வசி திக்கு முக்காடித்தான் போய் விட்டாள். என்னதான் நேந்திரம் பழத்தை வைத்து ப்ராக்டிஸ் செய்திருந்தாலும், இது மிகவும் வித்தியாசமாக இருந்தது. பழம் உயிரற்றது – இதுவோ வீரியத்துடன் துடித்துக் கொண்டு சூடாக தனது வாய்க்குள் சென்றபோது, தனது நாக்கு உதடுகளுடன் அணுக்கமாக உறவாடியவாறு உள்ளே செல்ல, அவளது வாய்க்குள் படர்ந்த அந்த சூடு மேனி முழுவதும் பரவத் தொடங்கியது. ஆனால் ஊர்வசி சில நிமிடங்களுக்குள் சுதாரித்துக் கொண்டாள்.

அவளது மனம் ‘பதவி’யையும் ‘ஊம்பல்’ஐயும் மனக் கண்களில் எடை போட்டுப் பார்த்தது. ஒரு புதிய பதவி கிடைக்கும் போது தான் ஒருவன் தன்னிடம் இருக்கும் தகுதிகளையும் அந்தப் பதவியின் பொறுப்புகளை நிறைவேற்றும் ஆற்றலையும் பெறுகிறான். அதுபோலத்தான் தன் வாயில் திடீர் என்று திணிக்கப் பட்ட அந்த குண்ணையின் சூட்டையும் ஒரு இனம் புரியாத புதிய சுவையையும்ம் உணர்ந்த ஊர்வசி, தன்னையும் அறியாமல் அந்த ‘பொறுப்பை’ நிறைவேற்றும் படலத்தில் ஈடுபடத் தொடங்கினாள்.

அவளது இதழ்கள் குவிந்து அவரது லிங்கத்தை ஆலிங்கனம் செய்து வரவேற்று அவளது அழகிய முகம் முன்பும் பின்பும் மெல்ல அசைந்து அவரது தம்பியைத் தாலாட்ட, நம்பியார் சொக்கிப் போய் விட்டார். ஊர்வசி அவரது முகத்தை உன்னிப்பாக கவனித்தவாறே அவருக்கெ என்ன விதமான அசைவுகள் பிடிக்கிறது என்று பார்த்து அதற்கேற்ப தனது லீலையைத் தொடர்ந்தாள்.

அவளது மெல்லிய விரல்கள் அவரது தம்பியின் தண்டைப் பிடித்தவாறே நாயனம் பிடிக்க அவளது புல்லாங்குழல் வாசிப்பில் புதுப் புது ராகங்கள் ஒலிக்கத் தொடங்கின. ஒரே ஒரு வேற்றுமை – புல்லாங் குழல் ‘ஊத’ வேண்டும் .. ஆனால் லிங்கக் குழலையோ ‘உறிஞ்ச’ வேண்டும் என்ற தத்துவத்தை அனுபவ ரீதியாக சில நொடிகளில் உணர்ந்த ஊதாப்பூ வண்ண புடவை அணிந்த ஊர்வசி மிகப் பிரம்மாதமாக மகுடி வாசித்தாள்.

தனது வாய்க்குள் அவரது மகுடத்தில் இருந்து கசிந்து கொண்டிருந்த மதன நீர் அவளது வாசிப்பிற்கு இன்னும் ‘ரசம்’ சேர்த்துக் கொண்டிருந்தது. மும்முரமான ஊம்பலின் நடுவே அவரது விறைப்பு அதிகமாகும் போதெல்லால் மலைச் சரிவில் கார் ஓட்டும் போது ப்ரேக் போட்டுப் போட்டு லாவகமாக ஓட்டுவது போல், த்னது அசைவுகளை சற்றெ நிறுத்தி அல்லது மெதுவாக்கி ஊம்பல் ராணி என்ற பட்டத்தை நோக்கி வெற்றி நடைபோட்டுக்கொண்டிருந்தாள்.

நம்பியாரைப் பொறுத்தவரை ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ கூட காமக் களியாட்டங்களிலும் ஊம்ப்படுவதிலும் அநாயாசமாக ஈடுபடுவார். ஆனால் இப்போது இண்டெர்வ்யூவிற்கு இன்னும் அரை மணி நேரம் மட்டுமே ஒதுக்கியிருந்ததால், தற்போதைக்கும் இந்த ‘நேர்’முகத் தேர்வை முடித்துக் கொள்ள அவரது கடமையுணர்வு கட்டளையிட, அவர் தனது கைகளா ஊர்வசியின் தலையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, தேக்கடியில் யானைகள் பிளிறுவதுபோல் குரல் கொடுத்துக் கொண்டு மலம்புழா அணைக் கேட்டு உடைந்தால் எப்படி வருமோ அதுபோல் தனது சுக்ள பானத்தை அவளது வாய்க்குள் பீய்ச்சி அடித்தார்.

ருக்கு சேச்சி இதனைக் குறித்து கூறியிருந்தாலும் சூடான அவரது ‘கஞ்ஞி வெள்ளம்’ விண் விண் என்று துடித்துக் கொண்டிருந்த அவரது தம்பி கக்கிய பானம் - தனது தொண்டைக்குள் கொழ கொழ என்று செல்ல ஊர்வசி கண்களை இறுக்க மூடியவாறு ‘மடக் மடக்’ என்று விழுங்குவதைத் தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. அவரது துடிப்பு மீன் தொட்டியில் இருந்து வெளியே விழுந்த மீன் துடித்து துடித்து மெல்ல உயிர் துறப்பது போல மெதுவாக குறைந்து பின்னர் விறைப்பு முற்றிலும் நீங்கி அவரது சுண்ணி சுருங்கி சாதாரண நிலையை எய்த அவளது முதல் புல்லாங்குழல் வாசிப்பு வெற்றிகரமாக முடிந்தது.

அன்றிரவு ‘அரங்கேற்றத்திற்கு’ தயாராக இருக்கச் சொல்லி ருக்கு சேச்சி அவள் வெளியே வந்ததும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஸ்யூட்டில் சென்று ரெஸ்ட் எடுத்துக் கொள்ளச் சொன்னாள் – அப்பாயிண்ட்மெண் ஆர்டரைக் கையில் கொடுத்து விட்டு..; ஆஃபீசில் இருந்து வெளியே வந்தது ப்யூன் சல்யூட் அடிக்க ட்ரைவர் பவ்யமாக காரின் கதவைத் திறந்து விட்டு அவளை ஓபராய் ஷெராட்டனுக்கு ஓட்டிச் சென்றான்.

ஊர்வசிக்கு – ஒரு வித புதிய தன்னம்பிக்கை உருவாகுவதை உணர முடிந்தது .. அதன் காரணத்தையும் அவள் ஊகிக்க முயன்றாள்.. எளிதாகவே இருந்தது.. இரண்டு மூன்று ஸ்பூன் அளவு சுக்ள பானம் அல்லது விந்து அருந்துவதனால் தன்னம்பிக்கை அபாரமாக கூடியிருந்தது என்பது அவளது கண்டு பிடிப்பு. Self Confidence is directly proportional to the intake of Semen என்ற Formula வைக் கண்டு பிடித்த அவளுக்கு ஆனால் ஆண்களுக்கு ஏன் இந்த தத்துவம் ஒத்துக் கொள்வதில்லை என்ற கேள்விக்கு அவர்கள் உடலில் இருந்தே வருவதால் பாம்புக்கு பாம்பு விஷம் இல்லை என்ற ரீதியில் தான் இதுவும் என்று தோன்றியது.

இரண்டு மூன்று ஸ்பூன் குடித்த தனக்கே இவ்வளவு தன்னம்பிக்கை கூடியிருந்தது என்றால், Conversely நடிகைகள், அதிகாரிணிகள் எல்லோரும் எத்தனை லிட்டர் விந்து குடித்திருப்பார்கள் என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது. மேலும் பிரதமர்கள், கட்சித்தலைவர்கள், முதல்வர்கள் மற்றும் பெரும் பதவிகளில் இருந்த / இருக்கும் பெண்மணிகள் இந்த அளவு தன்னம்பிக்கை பெறுவதற்கு எத்தனை அண்டாக்கள் அருந்தியிருப்பார்கள்... ‘யார் யார் யாரை எல்லாம் ‘உறிஞ்சி’யிருக்கக் கூடும்’ என்று கற்பனையில் ஊகித்துப் பார்த்தபோது அவளையும் அறியாமல் சிரிப்பு வந்து விட்டது.

விந்து குடிப்பதால் தன்னம்பிக்கை கூடுமா? – இல்லையா? என்பது பற்றி வாக்களிக்க விரும்புவர்கள் மேலே வாக்களிக்கலாம்.....!)

வேலை கிடைத்த மகிழ்ச்சியில் இலகுவான மனதுடன் ஐந்து நட்சத்திர ஹோட்டல் சொகுசை அனுபவித்துக் கொண்டே சில மணி நேரத்தில் நடக்கப் போகும் அரங்கேற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டே அயர்ந்து விட்டாள் புல்லாங்குழல் ஊதிக் களைத்த அந்த ஊதாப் பூ!!

இங்கு வேண்டுமானால் ஒரு முற்றுப் புள்ளி வைக்கலாம்
அரங்கேற்றதைத் தொடரவும் செய்யலாம்.

ஓர் ஊதாப்பூ புல்லாங்குழல் ஊதுகிறது – 5

ஒரு பெரிய நாகப் பாம்பு வாயைப் பிளந்து கொண்டு அவளை நோக்கி வந்தது – ஆனால் இப்போது வந்த தன்னம்பிக்கையின் விளைவாக அவள் சற்றும் அச்சப்படாமல் தன் வாயைத்திறந்து அந்த நாகப் பாம்பினை உள்ளே செலுத்த அது துடித்துக் கொண்டு துள்ளலுடன் அவள் தொண்டைவரை சென்று விம்மிக் கொண்டே தன் விஷத்தைக் கக்க அந்த நஞ்சு அவள் நெஞ்சு வரை சென்று ஒரு வித இன்ப ஆழியின் ஆழத்தில் அவளை ஆழ்த்தியது போல் இருக்க – அவள் ஊம்... ஊம்.... ஊம்.... என்று ஒரு வித மந்திரத்தை முனகிக் கொண்டிருந்த போதுதான், அவளை யாரோ “மோளே.... மோளே...” என்று தட்டி எழுதுவதை உணர்ந்த அவள் திடுக்கிட்டு எழுந்த்வள், தான் கண்டது கனவு என்று பக்கத்தில் ருக்கு சேச்சி இருப்பதைப் பார்த்தவுடன் தெரிந்து கொண்டாள்.

ருக்மிணி ஊர்வசியை நோக்கி “எந்தா மோளே ... ஸ்வப்னம் வல்லதும் கண்டோ....?” என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்க அவள் நாணத்துடன் தலையசைக்க, “சரி... போய் குளிச்சு ஃப்ரெஷ் ஆயிக் கொள்ளூ.... ஞான் பத்து பத்தரை மணிவரெ காணும்.. அது கழிஞ்ஞால் மோளுடெ களியாணு .. சார் இப்போ வரும் .. டின்னர் ஆர்டர் செய்திட்டுண்டு ....” என்று அவளைத் துரிதப் படுத்தினாள்.

ஊர்வசி ஒரு வித கனவுலகில் தான் இன்னும் இருந்தாள் - ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஸ்யூட்டின் ஆடம்பரக் குளியல் அறையில் தொட்டியில் வெது வெது என்ற குளியல்.. பின்னர் நம்பியார் சார் வந்தவுடன் ஸ்யூட்டிலேயே டின்னர் .. அதற்குள் ருக்கு சேச்சியும் அழகிய ஒரு பச்சை நைலக்ஸ் நைட்டியில் தென்பட்டாள்.. சேச்சியின் அறிவுரைப் படி ஊர்வசி தனது யூனிபார்ம் ஆக வயலட் கலர் நைட்டியை அணிந்து கொண்டாள்.

நம்பியார் சார் வந்தவுடன் டின்னர் ... ருக்மிணியும் சாரும் ஏதோ ஆபீஸ் விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். சாருடைய கண்கள் மட்டும் தனது வனப்புள்ள மேனையை அவ்வப்போது துளைத்துக் கொண்டிருந்ததை அவளால் உணர முடிந்தது.. ஒரு வித குறு குறுப்புடன் மௌனமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். லேசாக ஜின் வித் லைம் – ஸிப் செய்து மெல்ல சுவைத்து அவளது மேனி முழுவதும் ஒரு வித ரிலாக்ஸேஷன் பரவுவதையும் உணர்ந்தாள். ஆனால் அவளது உள்ளுணர்வு வெகு விழிப்புடன் இருக்கவே செய்தது.

ஊர்வசியைப் பற்றி இங்கு சில விஷயங்கள் சொல்ல வேண்டியிருக்கிறது... அழகு என்பது அவளுக்கு தெய்வம் அள்ளித் தந்திருந்தது... ரொம்ப இண்டெலிஜெண்ட் என்று சொல்ல முடியாது... ஆனால் அவளது ‘கவனிக்கும் திறன்’ – Keen Sense of Observation - அபாரமானது. எந்த காரியத்தையும் அவள் உன்னிப்பாக கவனித்து அவளது மூளை அதை ரெக்கார்ட் செய்து வைத்துக் கொள்ளும். வேண்டிய நேரத்தில் அதை உபயோகிக்கவும் செய்யும்.

அடுத்த ஒன்று ஒன்றரை மணி நேரம் அவள் ஒரு பார்வையாளர் ரோல் – அதாவது ஓப்பனிங் பாட்ஸ்மான் விளையாடிக் கொண்டிருக்கும் போது அடுத்த ஆள் ரெடியாக பாட் எல்லாம் போட்டுக் கொண்டு எந்த நேரத்திலும் அழைப்பு வரலாம் களத்தில் இறங்க தயாராக இருக்கும் 1-டௌண் பாட்ஸ்மான் போல, ஒரு வித மென்மையான பதைப்புள்ள எதிர்பார்ப்புடன் ஆனால் மிகவும் நுணுக்கமாக கவனிக்கத் தொடங்கினாள்.

டின்னர் முடிந்ததும் கட்டிலை நோக்கி நம்பியாரை கைப் பிடித்து அழைத்து சென்ற ருக்கு சேச்சியும் சாரும் – சில நிமிடங்களில் எம் டி – பி ஏ என்ற முகத்திரையை மாற்றி மிகவும் அன்னியோன்யமான ஒரு நெருக்கமான உறவுள்ளவர்கள் போல் தன் கண் முன்னாலேயே ஒரு திரைப்பட ஸீன் மாறுவதுபோல் உணர்ந்தாள். ருக்கு சேச்சியின் சாமர்த்தியமான மாறுபட்ட பாவங்களை அவள் ஏற்கனவே கண்டிருந்தாள் – டிரைவர் அல்லது ப்யூனிடம் கண்டிப்பு, பல அலுவலக வேலகளில் சிலரிடம் கெஞ்சல், சில வேளைகளில் கொஞ்சல், சில இடத்தில் மிரட்டல், என்று பச்சோந்தி போல் மாறிக் கொண்டிருந்த அவள் முகபாவம் சற்று முன்வரை பவ்யமான செக்ரட்டரி ரோலில் இருந்து சில நிமிடங்களில் நெருக்கமான துணவி ரோலுக்கு எவ்வளவு அனாயாசமாக மாறிவிட்டாள் என்பதை அவள் மனம் துல்லியமாகப் பதிவு செய்து கொண்டிருந்தது.

அடுத்த சில நிமிடங்களில் ஊர்வசி உன்னிப்பாக கவனித்த காரியங்கள் அவளது எதிர்காலத்துக்கு வெகு துணையாக இருக்கவே செய்தது என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை – அவளது டயரியில் இருந்த குறிப்புக்கள் கூடிய சீக்கிரம் வெளியிடப் படலாம்.

ருக்மிணி சேச்சி நம்பியார் சாரை கட்டிலுக்கு அழைத்துச் சென்று அடுத்த படலத்துக்கு ஏதுவாக முதலில் தான் தன் உடைகளைக் களைந்து அம்மணமான யூனிஃபாரத்துக்கு மாறிவிட்டு பின் துரிதமாக நம்பியாரின் உடைகளையும் அவிழ்த்து அவரை படுக்கையில் படுக்க வைத்து விட்டு – அவர் உடல் முழுவதும் மெல்ல மெல்ல முத்தம் கொடுத்தாள். ஊர்வசி இந்த சேச்சியால் இவ்வ்ளவு வயதிலும் எப்படி கட்டுக் குலையாத மேனியாக இருக்க முடிகிறது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ருக்மிணி தனது திரண்ட முலைகளை நம்பியாரின் முகத்தில் வைத்து ஒத்தடம் கொடுத்தபடியே அவரது மார்பில் தனது கைகளால் வருடி வருடி நிதானமாக அவரது அடி வயிற்றில் உள்ளங்கையின் இளம் சூடு படரும்படி வட்ட வட்ட கோலங்கள் இட்டபடி குனிந்து நோக்க நம்பியாரின் கொடிக் கம்பம் மெதுவாக எழும்பத் தொடங்கியிருந்தது.

ருக்மிணி தனது முகத்தை அவரது மார்பில் தேய்த்தவாறே கீழ் நோக்கி தனது இலக்கை அடைய, சற்று நேரத்தில் அவரது கால்களுக்கு நடுவே மண்டியிட்டு ‘ஊம்பல்’ பொஸிஷனுக்கு தயாரான நிலையை எய்தினாள். அன்று காலைதான் தன் முதல் புல்லாங்குழல் ஊதலின் ராகங்களைப் படித்திருந்த ஊர்வசி ருக்கு சேச்சியின் செயல்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
பதினைந்து இருபது வருடங்களாக இதில் தேர்ச்சி பெற்றிருந்த ருக்மிணியின் எக்ஸ்பெர்ட் மானிப்புலேஷன் – முதிர்ந்த ஊம்பல் கலையின் நுணுக்கங்கள் - அவளை வியப்படையச் செய்தன.

ஏனென்றால் ருக்கு சேச்சி நம்பியாரின் ஊதுகுழலை வாய்க்குள் எடுப்பதற்கே ஐந்து பத்து நிமிடங்கள் தாமதித்து – வெகு நிதானமாக அவரது தொடைகளை வருடி அவரது அடி வயிற்றில் முகம் புதைத்துப் பின்னர் அவரது குண்ணையை தனது கன்னத்தில் வைத்து தேய்த்து, விரல்களில் மிருதுவாகப் பிடித்து நயனம் செய்து தனது உள்ளங்கையின் இளம் சூட்டில் அவரது கொட்டைகளைப் பற்றி பிசைந்து பிழிந்து அவரது விறைப்பு புதிய சிகரங்களைத் தொடும் வண்ணம் இன்ப இம்சைகளுக்கு உள்ளாக்கிப் பின்னரே அவள் தனது உதடுகளைக் குவித்து அவரது மகுடத்தில் ஒரு ‘உம்ம’ கொடுத்தாள்.